;
Athirady Tamil News
Daily Archives

6 October 2024

சுவிட்சர்லாந்தில் திடீரென வாந்தி வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட ராணுவ வீரர்கள்:…

சுவிஸ் ராணுவ வீரர்கள் பலருக்கு திடீரென வாந்தி மற்றும் வயிற்றுப்போக்குடன் காய்ச்சலும் ஏற்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் சுவிட்சர்லாந்தின் Vaud மாகாணத்தில் 30 ராணுவ வீரர், வீராங்கனைகளுக்கும், Ticino மாகாணத்தில் 42 ராணுவ வீரர்…

ஈரானின் அணு ஆயுத தளங்கள் மீது தாக்குதல் நடத்த இதுதான் சரியான நேரம்: எச்சரிக்கும்…

இஸ்ரேல் ஈரானின் அணு ஆயுத தளங்கள் மீது தாக்குதல் நடத்தவேண்டும் என்று கூறியுள்ள துறைசார் நிபுணர்கள், அதற்கான காரணத்தையும் கூறியுள்ளார்கள். அணு ஆயுத தளங்கள் மீது தாக்குதல் நடத்த இதுதான் சரியான நேரம் இஸ்ரேல், ஈரானின் அணு ஆயுத தளங்கள்…

சில மணி நேரங்களில் 600 பேர் படுகொலை.! ஆப்பிரிக்க நாடொன்றில் நடந்த பெருந்துயரம்

ஆப்பிரிக்க நாடான புர்கினா பாசோவில் நடந்த கொடூர சம்பவமொன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. புர்சாலோகோ நகரில், அல்-கொய்தா மற்றும் இஸ்லாமிய அரசுடன் இணைந்த பயங்கரவாத குழுவான ஜமாத் நுஸ்ரத் அல்-இஸ்லாம் வால் முஸ்லிமீன் (JNIM) பயங்கரவாதிகள்…

மூன்று முன்னாள் ஜனாதிபதிகள் உட்பட 35 முன்னாள் அமைச்சர்கள் பொதுத் தேர்தலில் ‘அவுட்’

5க்கும் மேற்பட்ட முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியின் முன்னாள் உறுப்பினர்கள் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் என கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இவர்களில்…

புதுக்குடியிருப்பில் போதைப்பொருளுடன் இளம் குடும்பஸ்தர் கைது

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேராவில் தேக்கங்காடு பகுதியில் ஜஸ் போதை பொருளை தம்வசம் வைத்திருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவரை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்று (05.10.2024) மாலை…

வடக்கு ரயில் பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

வடக்கு ரயில் மார்க்கத்திற்கான போக்குவரத்து சேவைகள் தடைப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மஹவ சந்தியிலிருந்து அநுராதபுரம் வரையிலான தொடருந்து பாதையில் சமிக்ஞைகளை சரிவர பொருத்தாத காரணத்தினால் ரயில்வே சேவைகள்…

27வது மாடியிலிருந்து விழுந்த 3 வயது குழந்தை..கண்ணிமைக்கும் நொடியில் நேர்ந்த கொடூரம்!

நொய்டாவில் மூன்று வயது பெண் குழந்தை 27வது மாடியிலிருந்து தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேசம் உத்தரப்பிரதேசம் மாநிலம், நொய்டாவில் கார் சிட்டியில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்று உள்ளது. இதில் 27வது…

ஆட்டம் காட்டிய டிராகன் ஃபிளைகளை பேராடி வேட்டையாடிய தவளை… அரிய காட்சி!

சதுப்பு நிலத்தில் வாழும் தவளைகள் அங்கு பறந்து திரியும் டிராகன் ஃபிளைகளை பேராடி வேட்டையாடும் அரிய காட்சியடங்கிய காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. பொதுவாகவே டிராகன்ஃபிளைகளை பிடிப்பது மிகவும் கடினமான காரியம் தான் அவற்றின்…

வன்னியில் தனித்து களமிறங்கும் சிறிரெலோ கட்சி

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வன்னித் தேர்தல் தொகுதியில் சிறிரெலோ கட்சி தனித்து போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், "தென்னிலங்கை மக்கள் ஜனாதிபதி தேர்தலில்…

பிரான்ஸ் புதிய பிரதமர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம்

பிரான்சில் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு, ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தேர்தல் அறிவித்த நிலையில், எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. புதிய பிரதமர் முன்னிலை வகிக்கும் இடது சாரியினர் பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்வதில்…

பிரான்ஸ் 2025-ஆம் ஆண்டில் 30,000 இந்திய மாணவர்களை வரவேற்க திட்டம்

பிரான்ஸ் 2025-ஆம் ஆண்டுக்குள் 30,000 இந்திய மாணவர்களை வரவேற்க திட்டமிட்டு உள்ளதாக இந்தியாவிற்கான பிரான்ஸ் தூதர் திரி மேத்தூ தெரிவித்துள்ளார். மாணவர் பரிமாற்றம் மற்றும் மக்களுக்கிடையேயான உறவுகளை வலுப்படுத்துவதே இந்த முயற்சியின் முக்கிய…

வெங்காய இறக்குமதி வரியை அதிகரிக்க அரசு நடவடிக்கை

ஒரு கிலோ வெங்காயத்திற்கான இறக்குமதி வரியை 20 ரூபாவால் அதிகரிக்க நிதியமைச்சு (Minister of Finance) நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு இறக்குமதி வரியானது அதிகரிக்கும் பட்சத்தில் வெங்காயத்தின் விலை அதிகரிக்ககூடிய வாய்ப்புள்ளது. இறக்குமதி…

வெறும் வயிற்றில் கொத்தமல்லி ஜூஸ் குடித்தால் உடலில் நடக்கும் மாற்றம்

தற்போது இருக்கும் தவறான பழக்கவழக்கம் காரணமாக நமத உடலில் ஏராளமான நோய்கள் வந்து செல்கிறது. கொத்தமல்லியில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இது சமையலுக்கு பயன்படுத்தும் ஒரு இலையாகும். பொதுவாக கொத்தமல்லியின் இலைகள் மற்றும் அதன் உலர்ந்த விதைகளும்…

ஜேர்மன் நகரமொன்றில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள்: முக்கிய நபர் கைது

ஜேர்மன் நகரமொன்றில் தொடர்ந்து குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்த விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த சம்பவங்களுடன் தொடர்புடைய முக்கிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் ஜேர்மனியின் கொலோன்…

பாலஸ்தீன அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்: கொல்லப்பட்ட ஹமாஸ் ஆயுதப்படை தளபதி

அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸின் படை தளபதி கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட ஹமாஸ் தளபதி மத்திய கிழக்கு நாடுகளுடன் இஸ்ரேல் ராணுவ மோதலில் ஈடுபட்டுள்ள நிலையில், வடக்கு லெபனானின் திரிபோலியில்…

சமூக ஊடகங்களில் பரவும் போலிச் செய்திகள்: பொதுமக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்

சமூக ஊடகங்களில் பரவும் போலிச் செய்திகள் தொடர்பில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி, அறிமுகம் இல்லாத நபர்கள் அல்லது நிறுவனங்களிடம் வங்கிக் கணக்கு விவரங்கள் உள்ளிட்ட தனிப்பட்ட…

அரசியலில் இருந்து நிரந்தரமாக விலகும் மஹிந்த ராஜபக்ச?

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசியலிலிருந்து முழுமையாக ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என மஹிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ள நிலையில் அவர் அரசியலிலிருந்து ஓய்வு…

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி நிலைநாட்டப்படும்: அநுர உறுதி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்துவதோடு, மீண்டும் அவ்வாறானதொரு அழிவுக்கு நாட்டுக்குள் இடமளிக்காத வகையில், பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதியும் நியாயமும் நிலை நிலைநாட்டப்படுமென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க…

முடக்கப்படவுள்ள ஏழு முக்கியஸ்தர்களின் சொத்துக்கள்

அரசியல்வாதிகள், பொது அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகள் உட்பட ஏழு பேரின் சொத்துக்களை முடக்கும் வகையிலான சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதன்படி, இந்த ஏழு பேரும்…

துர்கா பூஜையையொட்டி சிறை கைதிகளுக்கு மட்டன் பிரியாணி

மேற்கு வங்க மாநிலத்தில் துர்கா பூஜை தொடங்கிய நிலையில் சிறை கைதிகளுக்கு மட்டன் பிரியாணி வழங்கப்படவுள்ளது. கைதிகளுக்கு பிரியாணி இந்திய மாநிலமான மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் தொடங்கி களைகட்ட ஆரம்பித்துள்ளன. இந்நிலையில்,…

Deposit செய்த பணம் Bank Account -ல் வராததால்.., ஆத்திரத்தில் ATM Machine -யை உடைத்த இளைஞர்

ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை டெபாசிட் செய்த பிறகு அந்த பணம் வங்கிக்கணக்கில் வராததால் இளைஞர் ஒருவர் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்துள்ளார். ஆத்திரத்தில் இளைஞர் சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் சாகுல் ஹமீது. இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக…

இலங்கையில் வரி செலுத்தாதவர்களிடம் இருந்து வரிகளை வசூலிக்க அதிரடி நடவடிக்கை!

2024 ஆண்டின் முதல் 9 மாதங்களில் 1,417 பில்லியன் ரூபாய் வரி வசூலிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது 2024ல் இலக்கிடப்பட்ட வருமானத்தின் 70 சதவீதமாகும் என இறைவரித் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

2024 பொதுத் தேர்தல்: அநுர தரப்பிலிருந்து களமிறங்கவுள்ள புதிய முகங்கள்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொறியியலாளர்கள், வைத்தியர்கள், சட்டத்தரணிகள், வர்த்தகர்கள், கலைஞர்கள், மாணவர் தலைவர்கள், விவசாயத் தலைவர்கள் எனப் பல புதிய முகங்களை முன்வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று…

யாழ். அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளரின் முக்கிய அறிவிப்பு !

மேல், சப்ரகமுவ, வடக்கு, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப்…

X தளத்தின் தடையை நீக்க மறுத்த பிரேசில் உச்ச நீதிமன்றம்: அபராத தொகை செலுத்தியதில் ஏற்பட்ட…

எலான் மஸ்க்கின் சமூக ஊடக தளமான X பிரேசிலில் மீண்டும் தனது சேவைகளை தொடங்க முயற்சித்து வருகிறது. தடை செய்யப்பட்ட X எலான் மஸ்க்கின் பிரபலமான சமூக ஊடக தளமான X (முன்னாள் ட்விட்டர்) கருத்து கட்டுப்பாடு மற்றும் சட்டரீதியான பிரதிநிதித்துவம்…

துவிச்சக்கர வண்டி ஓட்டும் விழிப்புணர்வு நிகழ்வு

உலக இருதய தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஒழுங்கமைத்த துவிச்சக்கர வண்டி ஓட்டும் விழிப்புணர்வு நிகழ்வு இன்று (06.10.2024) காலை கொட்டும் மழைக்கும் மத்தியில் சிறப்பாக இடம்பெற்றது உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்கு சைக்கிள் ஓடுவது…

ஒரே நாள் இரவில் கொட்டி தீர்த்த பெருமழை: போஸ்னியாவில் பறிப்போன 16 பேர் உயிர்

போஸ்னியாவில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி குறைந்தது 16 பேர் உயிரிழந்து இருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ஒரே நாள் இரவில் பெய்த பலத்த மழை காரணமாக நாட்டின் மத்திய மற்றும் தெற்கு பகுதியில் உள்ள…

10 வயது சிறுமி பாலியல் கொலை: மேற்கு வங்கத்தில் போராட்டம்

மேற்கு வங்க மாநிலம் தெற்கு 24 பா்காணா மாவட்டத்தில் பாலியல் கொலை செய்யப்பட்ட 10 வயது சிறுமியின் உடல் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து, அந்தப் பகுதியில் வசிக்கும் உள்ளூா் மக்கள் காவல் துறை எல்லைச் சாவடிகள் மற்றும் அங்கு…

வௌவாலிடமிருந்து பரவிய வைரஸ் தொற்று: கனடாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம்

கனடாவின் ஒன்ராறியோவில் சிறுவன் ஒருவனுக்கு வௌவால் ஒன்றிடமிருந்து ரேபிஸ் வைரஸ் தொற்று பரவியதைத் தொடர்ந்து, அவன் உயிரிழந்துள்ள விடயம் கனடாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம் கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள…

இலங்கையில் 80 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு : சுகாதார அமைச்சு தகவல்

இலங்கையில் சுமார் 80 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு (Ministry of Health) தெரிவித்துள்ளது. கடந்த வருடம் இந்த நாட்டில் உள்ள வைத்தியசாலைகளில் சுமார் 300 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு காணப்பட்ட போதிலும்…

ஹிஸ்புல்லாவின் அடுத்த தலைவரும் இஸ்ரேலிய விமான தாக்குதலில் பலி…!

லெபனானில்(lebanon) இஸ்ரேல் நடத்திய விமான தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் அடுத்த தலைவராக கருதப்பட்ட ஹசீம் சபிதீன்(Hashem Safieddine) கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 28ம் திகதி லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா அமைப்பின்…

பருத்தித்துறையில் 12 உணவகங்களுக்கு தண்டம்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை நகர் பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 12 உணவு கையாளும் நிலையங்களுக்கு ஒரு இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகரசபை பொது சுகாதார பரிசோதகர் தலைமையில் நகர் பகுதியில்…

யாழில். அரிசியில் தவிட்டு சாயம் – 20 ஆயிரம் தண்டம்

அரிசியில் செயற்கை தவிட்டு சாயம் கலந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த மில் உரிமையாளருக்கு 20 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. சுதுமலை பகுதியில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் பொது சுகாதார பரிசோதகர் ம. ஜெயபிரதீப் திடீர் பரிசோதனையை மேற்கொண்ட வேளை…

திருப்பதி கோயிலில் தொடரும் சர்ச்சை – அன்னதான உணவில் இருந்த பூரான்

திருப்பதி கோயிலில் வழங்கப்பட்ட அன்னதான உணவில் பூரான் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி லட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்பட்ட லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டுள்ளதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு…