;
Athirady Tamil News
Daily Archives

7 October 2024

வேட்பாளர் தெரிவில் தூய்மையான அரசியலை பேணுதல் வேண்டும். மார்ச் 12 இயக்கம் வலியுறுத்தல்

பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களை தெரிவு செய்யும் போது தூய்மையான அரசியலை பேணுதல் வேண்டும் . அத்துடன் சில நியாயமான கொள்கைகளையும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என மார்ச் 12 இயக்கம் வலியுறுத்துகின்றது, என மார்ச் 12 இயக்கச் செயற்பாட்டாளர்கள்…

அகதிகள் தங்கிய பள்ளி, மசூதியை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்: 24 பேர் கொல்லப்பட்ட அவலம்

மத்திய காசாவில் உள்ள பள்ளி மற்றும் மசூதிகள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் தாக்குதல் மத்திய காசாவில் உள்ள Deir al Balah மசூதி மீது இஸ்ரேல் தனது புதிய தாக்குதல் நடத்தியுள்ளது. ஹமாஸ் நடத்தும்…

உ.பி.யில் அச்சுறுத்திய 6-ஆவது ஓநாய்: கிராம மக்கள் அடித்துக் கொன்றனா்

உத்தர பிரதேச மாநிலம், மஹசி வட்டத்தை அச்சுறுத்தி வந்த 6-ஆவது ஓநாயை கிராம மக்கள் சனிக்கிழமை இரவு அடித்துக் கொன்றனா். கடந்த ஜூலை மாத மத்தியில் இருந்து உத்தர பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டம் மஹசி வட்டத்தில் உள்ள 50 கிராமங்களை 6 ஓநாய்கள்…

அரச நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

நியாயாதிக்க நிறுவனங்கள் மற்றும் அரச நிறுவனங்களின் நிர்வாக சபை கூட்டங்கள் இடைநிறுத்தப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. குறித்த தகவலை பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி (pradeep saputhanthri) தெரிவித்துள்ளார். இந்த காலகட்டத்தில்…

பாடசாலை மதிய உணவு திட்டம்: கல்வி அமைச்சு எடுத்துள்ள முக்கிய தீர்மானம்

பாடசாலை மதிய உணவு விநியோகஸ்தர்களுக்கு பணம் வழங்காத வலயக்கல்வி அலுவலகங்கள் தொடர்பான தகவல்களை கண்டறிய கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. மதிய உணவு திட்டத்திற்கு தேவையான பணம் அந்தந்த மாகாணங்களுக்கு அனுப்பப்பட்ட போதிலும், வலயக் கல்வி…

யாழ் மாவட்டத்திற்கான இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களை…

டிரம்ப்-க்கு ஆதரவாக பிரசாரத்தில் களமிறங்கிய எலான் மஸ்க்! சூடுபிடிக்கும் அமெரிக்க தேர்தல்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், டொனால்டு டிரம்ப்-க்கு ஆதரவாக உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் பிரச்சாரத்தில் களமிறங்கியுள்ளார். துப்பாக்கி சூடு நடந்த இடத்திற்கு திரும்பி வந்த டிரம்ப் அமெரிக்க தேர்தல் சூடு பிடித்து வரும்…

இந்தியாவின் பிரம்மாண்ட 72 போர் விமான சாகச நிகழ்ச்சி

இந்திய (India) விமானப்படையின் 92 ஆம் ஆண்டு தினத்தை ஒட்டி மாபெரும் விமான சாகச நிகழ்வு நேற்று (06) இடம்பெற்றுள்ளது. விமான சாகச நிகழ்ச்சியை பத்து லட்சம் பேர் கண்டுகளிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் மெரினா (Marina) கடற்கரையில் மட்டும்…

வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல்: ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட அவசர கடிதம்

இலாபம் ஈட்டும் பொது நிறுவனமான திரிபோஷ நிறுவனத்தினை கலைக்கவோ அல்லது வேறு நிறுவனங்களுடன் இணைக்கவோ வேண்டாம் என சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொது சேவை ஊழியர் சங்கம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. 2024…

ரணிலுக்கான பாதுகாப்பு நீக்கம்: காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு

புதிய இணைப்பு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தகவல்கள் பொய்யானவை என காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதிக்கு பாதுகாப்பாக தற்போது 50 விசேட அதிரடிப்படை…

யாழில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு

யாழ். மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனைக்கோட்டை பகுதியில் ஆண் ஒருவரது சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவம் நேற்று(06.10.2024) இடம்பெற்றுள்ளது. இதன்போது சோமசுந்தரம் வீதி, ஆனைக்கோட்டை…

தேங்காய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

சந்தையில் தேங்காய் விலை மேலும் அதிகரித்துள்ளது. தேங்காய் ஒன்று சில பிரதேசங்களில் 180 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த காலத்தில் தேங்காய் ஒன்று 90 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த…

லண்டனில் குவிந்த 300,000 மக்கள்… 17 பேர்களை கைது செய்த பொலிசார்

மத்திய லண்டனில் முன்னெடுக்கப்பட்ட பாலஸ்தீன ஆதரவு பேரணியின் போது குறைந்தது 17 பேர் கைது செய்யப்பட்டதாக பெருநகர காவல்துறை தற்போது உறுதிப்படுத்தியுள்ளது. இனரீதியாக மோசமாக குறித்த பேரணியில், தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக…

உலகில் அதிக தீவுகளை கொண்ட 10 நாடுகள்., பட்டியலில் கனடா, அவுஸ்திரேலியா…

தொடர்ச்சியான பயணத்துக்கு விருப்பம் கொண்ட சுற்றுலா பயணிகளுக்கான முக்கிய பயணத் தலமாக தீவுகள் மாறிவிட்டன. பல்வேறு நாடுகளில் ஆயிரக்கணக்கான தீவுகள் உள்ளன, அவற்றில் மூன்று ஐரோப்பிய நாடுகள் முக்கியமாகக் காணப்படுகின்றன. இங்கே உலகில் அதிகமான…

அடுத்த மன்னர் யார்? இளவரசர் வில்லியமா ஹரியா? திரைமறைவில் நடக்கும் விடயங்கள்

இளவரசர் சார்லஸ் மன்னராக பதவியேற்க 73 வயது வரை காத்திருக்க நேர்ந்தது. ஆனால், அவர் மன்னராக பதவியேற்றும், நீண்ட காலம் அரியணையில் அவரால் அமரமுடியுமா என்ற கேள்விக்குறியை உருவாக்கியது, அவரை புற்றுநோய் தாக்கிய விடயம். ஆக, மன்னருக்கு புற்றுநோய்…