;
Athirady Tamil News
Daily Archives

11 October 2024

நிலத்தில் தென்பட்டது 2ம் உலக போர் குண்டா? அதிர்ச்சியடைந்த நபர்?

வெளிநாடொன்றில் சாதாரண நபரொருவர் தனது நிலத்தை தோண்டுபோது வெடிகுண்டுகள் கிடப்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்துபோன சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இன்ஸ்டாகிராமில் இன்சேன்ரியாலிடிஸ் என்ற கணக்கில்…

ஒரே நாளில் கோடீஸ்வரரான மெக்கானிக்! லொட்டரியில் அடித்த ஜாக்பாட்

இந்திய மாநிலம் கர்நாடகாவில் மெக்கானிக் வேலை பார்த்து வந்த நபர் ஒருவர், ஒரே நாளில் லொட்டரி மூலம் கோடீஸ்வரராக மாறியுள்ளார். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் அல்தாபின். மெக்கானிக் வேலை பார்த்து வரும் இவர் லொட்டரி டிக்கெட் வாங்குவதை…

சுயநினைவின்றி இருந்த சீக்கியரிடம் கலாச்சார விதிமீறல்: மன்னிப்புக் கேட்ட கனடா மருத்துவமனை

கனடா மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த சீக்கியர் ஒருவரின் அனுமதியின்றி அவரது தாடி சவரம் செய்யப்பட்ட விவகாரம் சர்ச்சையை உருவாக்கியது நினைவிருக்கலாம். இந்நிலையில், நடந்த தவறுக்காக மருத்துவமனை மன்னிப்புக் கோரியுள்ளது. கலாச்சார…

ஜனாதிபதி மாளிகை ,அலரி மாளிகை தொடர்பில் ஜனாதிபதி – பிரதமர் அதிரடி தீர்மானம்!

ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையை தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்துவதை தவிர்க்க ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய ஆகியோர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. அந்தவகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க…

பிரித்தானியாவை மொத்தமாக உலுக்கிய சம்பவம்… நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த இளவரசி கேட்

பிரித்தானியாவில் இந்த கோடையில் கத்திக்குத்து தாக்குதலில் கொல்லப்பட்ட மூன்று சிறுமிகளின் குடும்பத்தினரை இளவரசி கேட் மிடில்டன் முதல் முறையாக சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். இளவரசி கேட் மிடில்டன் புற்றுநோய் சிகிச்சையில் இருந்து வந்த…

வன்னியில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் வேட்பு மனுத்தாக்கல்

ன்னி மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவினை முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தாக்கல் செய்துள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் இலங்கை தொழிலாளர்…

முரசொலி செல்வம் உடல் தகனம்

மறைந்த பத்திரிகையாளர் ‘முரசொலி’ செல்வத்தின் உடல் பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. முரசொலி நாளிதழின் முன்னாள் ஆசிரியரும், எழுத்தாளருமான ‘முரசொலி’ செல்வம் (83), பெங்களூரில் வியாழக்கிழமை காலமானார். சென்னை…

இதய தசைக்கு ஆரோக்கியம் வழங்கும் உணவுகள்- தினமும் தவறாம சாப்பிடுங்க

பொதுவாக மனித உடலில் முக்கியப்புள்ளியாக இருப்பது தான் இதயம். உடல் முழுவதும் இரத்த ஓட்டம் மற்றும் ஆக்ஸிஜனை கொண்டு செல்லும் வேலையை இந்த உறுப்பு செய்கின்றது. இதனால் மற்ற உறுப்புக்களை விட இதயத்திற்கு அதிகமான பொறுப்புக்கள் உள்ளன. சமீபக்…

திருகோணமலையில் நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள்!

திருகோணமலை (Trincomalee) மாவட்டத்தில் மூன்று அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளினதும் மூன்று சுயேட்சை குழுக்களினதும் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஆர்.சசீலன் தெரிவித்துள்ளார். வேட்புமனுவின் பின்…

அணு ஆயுத பலம் கொண்ட 5 நாடுகள் ஒன்றாக சந்திப்பு: ரஷ்யா வெளியிட்ட முக்கிய தகவல்

மிக விரைவில் அணு ஆயுத பலம் கொண்ட 5 நாடுகள் இணைந்து நியூயார்க் நகரில் முக்கியமான சந்திப்பு ஒன்றை முன்னெடுக்க இருப்பதாக ரஷ்ய அரசு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. நிரந்தர உறுப்பினர்களான ரஷ்யாவின் துணை வெளிவிவகார அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ்…

பிரித்தானியாவை தண்டிக்க விரும்பும் மேக்ரான்: பிரெஞ்சுக்காரர்களை ஒருபோதும் நம்ப முடியாது

பிரான்ஸ் நிர்வாகம் ஒருபோதும் சிறு படகுகளின் வருகையை தடுத்து நிறுத்தாது என்றும், பிரித்தானியாவால் பிரெஞ்சுக்காரர்களை ஒருபோதும் நம்ப முடியாது என்றும் முன்னாள் அமைச்சர் ஒருவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதிக்கு அக்கறை…

அமெரிக்காவிடமிருந்து இலங்கை விமானப் படைக்கு கிடைத்த நவீனரக விமானம்

இலங்கை விமானப் படைக்கு (Sri Lanka Air Force) அமெரிக்காவினால் (US) Beechcraft King Air 360ER விமானமொன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்கவில் அமைந்துள்ள இலங்கை விமானப்படைத் தளத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அமெரிக்க - பசுபிக்…

முதலையை வாயில் கவ்விய படி பாய்ந்து செல்லும் சிறுத்தை… பதறவைக்கும் காட்சி

சிறுத்தையொன்று பெரிய முதலையை வேட்டையாடி தனது வாயில் கௌவியடிபாய்ந்து செல்லும் பகீர் கிளப்பும் காட்சியடங்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது. பொதுவாகவே வேட்டை விலங்குகளை பார்க்கும் போது மனிதர்களுக்கு ஒரு இனம் புரியாத பயம் ஏற்படுவது…

அமெரிக்க மாகாணம் ஒன்றை மொத்தமாக சிதைத்த மில்டன் சூறாவளி: பலர் மரணம்

அமெரிக்க மாகாணம் புளோரிடாவை மில்டன் சூறாவளி மொத்தமாக சிதைத்து துவம்சம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பலத்த சேதம் மில்டன் சூறாவளியால் புளோரிடா மாகாணத்தின் பல பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. தற்போது காற்றின் வேகம் மணிக்கு 80…

இரு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 18 பேர் மருத்துவமனையில்!

இன்று (11) காலை இரண்டு பயணிகள் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. கொழும்பு கண்டி பிரதான வீதியின் உதுவன்கந்த வலகடயாவ பிரதேசத்தில் இன்று காலை 8:15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இலங்கை போக்குவரத்து சபைக்கு…

களனி கங்கையை சுற்றிள்ள மக்களுக்கு அபாய எச்சரிக்கை

களனி ஆற்றுப் பள்ளத்தாக்கின் தாழ் நிலப் பகுதிகள் அடுத்த 48 மணித்தியாலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, தெஹியோவிட்ட, ருவன்வெல்ல, சிதாவக்க, தொம்பே, ஹோமாகம, கடுவெல, பியகம,…

வேட்பு மனு நிராகரிப்பு; தவிடுபொடியான வியாழேந்திரனின் கனவு

வரும் நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் ஜனநாயக தேசிய முன்னணி கட்சியின் சார்பில் கையளித்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல்…

ஓய்வூதியதாரர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு

அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் மாதாந்த இடைக்கால கொடுப்பனவாக 3000 ரூபாவை அடுத்த வாரம் முதல் வழங்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (anura kumara dissanayake) நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். குறித்த தொகையை அடுத்த…

50 வீடுகளில் திருடிய புறா கொள்ளையன்… போலீசில் சிக்கியது எப்படி? டிசைன் டிசைனா…

கர்நாடக மாநிலத்தில் புறாக்களை ஏவி நூதன முறையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த கொள்ளையன் போலீசாரிடம் வசமாக சிக்கியுள்ளார். புறாக்கள் கொள்ளைக்கு உதவியது எப்படி? கர்நாடகாவில் சுமார் 50 வீடுகளில் புகுந்து கொள்ளையை அரங்கேற்றிய நபரை…

பாராளுமன்ற தேர்தலில் 44 அரசியல் கட்சிகள் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் களமிறங்கவுள்ளன

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 46 வேட்புமனுகள் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களால் கையளிக்கபட்ட நிலையில் இரண்டு சுயேட்சை குழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது. வேட்புமனு தாக்கலுக்கான…

ரஷ்யாவில் தனது சகோதரிகளை கொலை செய்த 13 வயது சிறுமி

ரஷ்யாவில் 13 வயதுடைய சிறுமி ஒருவர், தனது சகோதரிகள் இருவரை கூறிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்தபின், தனது தாய்க்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. யூரி, ஐரினா ஆகிய…

மதுபானசாலை விவகாரம் – யாழ் வேட்பாளர்கள், முன்னாள் பா.உ களுக்கு கீத்நாத் சவால்

யாருக்கும் மதுபானசாலை அனுமதி பெற்றுக்கொடுக்கவில்லை என வெளிப்படையாக வாக்குமூலம் வழங்குமாறு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறீ லங்கா பொதுஜன பெரமுனவின் யாழ் மாவட்ட வேட்பாளர் கீத்நாத்…

யாழில். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் சுலக்சன்

ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி கண்ணாடி சின்னத்தில் யாழ் , தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்தது. முதன்மை வேட்பாளராக ஞானப்பிரகாசம் சுலக்சன் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மத்திய பெய்ரூட்டில் இஸ்ரேலின் பயங்கர தாக்குதல்

மத்திய பெய்ரூட்டில் (Beirut) இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது என்று லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், 117 பேர் காயம் அடைந்துள்ளனர். தாக்குதல்களில் ஒன்று ராஸ் அல்-நபா…

சொந்த தங்கையை திருமணம் செய்து கொண்ட அண்ணன் – பின்னணியில் இப்படி ஒரு காரணமா?

சொந்த தங்கையை அண்ணன் திருமணம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலவச திருமணம் உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில், மாநில அரசு சார்பில் முக்யமந்திரி சாமுஹிக் விவா யோஜனா திட்டத்தின் கீழ் பல தம்பதிகளுக்கு திருமணம்…

கொழும்பு , காலி உட்பட 09 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக கட்டம் 01 மற்றும் 02 கீழ், 09 மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்க பிரதேச செயலாளர் பிரிவுக்கும் காலி…

48 மணித்தியாலங்களில் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்

நாட்டில் பெய்துவரும் அடை மழையால் கம்பஹாவில் பல பகுதிகள் வௌ்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்நிலங்களில் கடந்த சில மணித்தியாலங்களாக கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக…

சிறப்பாக நடைபெற்ற வாணி விழா

நவராத்திரி பூஜையின் ஒன்பதாம் நாளான இன்றைய தினம் (11.10.2024) யாழ்.மாவட்டச் செயலகத்தில் வாணி விழாவானது சிறப்பாக கொண்டாடப்பட்டது.பூஜையினைத் தொடர்ந்து வரவேற்பு நடனம், சிறப்புச் சொற்பொழிவு, குழுப் பாட்டு, கதையும் கானமும் போன்ற கலை நிகழ்ச்சிகள்…

அங்கஜன் தபால் பெட்டியில்

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் தபால் பெட்டி சின்னத்தில் ஜனநாயக தேசிய கூட்டணியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இன்று காலை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில்…

யாழில் தீக்காயங்களுடன் மூதாட்டி சடலமாக மீட்பு

யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி தீக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காரணவாய் தெற்கை சேர்ந்த 70 வயதான மூதாட்டியான குணராஜசிங்கம் ஞானேஸ்வரி என்பவரே சடலமாக மீட்கப்பட்டார் குறித்த மூதாட்டி வீட்டில்…

1.5 மில்லியன் டொலர் பெறுமதியான வாகனங்களை கொள்ளையிட்ட மூவர் கைது: கனடாவில் சம்பவம்

கனடாவில்(Canada) சுமார் 1.5 மில்லியன் டொலர் பெறுமதியான ஆடம்பர வாகனங்களை கொள்ளையிட்ட சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த கொள்ளைச் சம்பவம் ரொறன்ரோ பெரும்பாக பகுதியில்…

இந்தியப் பெருங்கடலில் பதற்றம்: ஹவுதி கிளச்சியாளர்களின் பகிரங்க அறிவிப்பு

இரண்டு வணிக கப்பல்களளை நேரடியாவும் கடுமையாகவும் தாக்கியதாக ஹவுதி செய்தி இராணுவ செய்தித் தொடர்பாளர் யாஹ்யா சாரீ (Yahya Saree) அறிவித்துள்ளார். முதல் தாக்குதலாக 11 பலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் இரண்டு ட்ரோன்களுடன் ஒலிம்பிக் ஸ்பிரிட் என்று…

இளநிலை மருத்துவா்கள் உண்ணாவிரதப் போராட்டம்: உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி

மேற்கு வங்கத்தில் கடந்த சனிக்கிழமை இளநிலை மருத்துவா்கள் தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டம் 7-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் (அக். 11) நீடிக்கிறது. பாலியல் கொலை செய்யப்பட்ட முதுநிலை பெண் பயிற்சி மருத்துவருக்கு நீதி கேட்டும், மாநில சுகாதாரத்…

யாழ் மாவட்டத்தில் சிதறிய கட்சிகள் மற்றும் சின்னங்கள்…! வேட்புமனு தாக்கல்

யாழ்ப்பாணம் (jaffna) தேர்தல் மாவட்டத்தில் நேற்று வியாழக்கிழமை வரை 10 அரசியல் கட்சிகளும், 9 சுயேச்சைக் குழுக்களும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம்…