;
Athirady Tamil News
Daily Archives

12 October 2024

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற தேசிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

2024 பொதுத் தேர்தலுக்கான தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்களின் பட்டியலை தேசிய மக்கள் சக்தி வெளியிட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யும் பணிகள் நேற்றுடன் (11.10.2024)…

இளம்பெண்ணை சீரழித்துக் கொன்றுவிட்டு சுவிட்சர்லாந்துக்கு தப்பிய நபர்: பிரான்ஸ் கோரிக்கை

பிரான்சில் கடந்த மாதம் இளம்பெண் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவரைக் கொலை செய்ததாக புலம்பெயர்ந்தோர் ஒருவர் சுவிட்சர்லாந்தில் கைது செய்யப்பட்டார். சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளம்பெண் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி, பிரான்ஸ்…

தொடருந்தில் மோதுண்டு தாயும் மகனும் ஸ்தலத்திலேயே பலி

திருகோணமலை - சீனக்குடா பகுதியில் தொடருந்தில் மோதுண்டு தாயும் மகனும் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நேற்று (11) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சீனக்குடா பகுதியைச் சேர்ந்த ரன்மடு ஹேவகே நிஷாந்தி (வயது…

திருச்சியில் 2 மணி நேரமாக வானத்தில் வட்டமிட்ட விமானம்…! சாதுர்யமாக தரையிறக்கிய…

இந்தியாவில்(India) திருச்சியில் இருந்து ஷார்ஜா புறப்பட்ட விமானத்தில் தொழில்நுப்டக் கோளாறு காரணமாக 2 மணி நேரமாக விமானம் வானத்தில் வட்டமிட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. மொத்த இந்தியாவே பதற்றத்தில் உறைந்த நிலையில், 144க்கும் மேற்பட்ட…

வவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம்… உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு

வவுனியா ஓமந்தை, கதிரவேலு பூவரசன்குளம் பகுதியில் வியாழக்கிழமை (10) காணி பிணக்கு காரணமாக இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் மரணமடைந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் சிகிச்சை…

பொதுத் தேர்தலில் இந்த சின்னத்தில் போட்டியிடும் வைத்தியர் அர்ச்சுனா!

இலங்கையில் எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அதிகாரியான இராமநாதன் அர்ச்சுனா போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார். இதேவேளை, சமீப காலமாக முகநூலில் வைத்தியர்கள் பலரை அவதுாறு செய்ததற்காக கைது…

மாவைக்கு மாம்பழம் கொடுத்த ஜனநாயக தமிழரசு கூட்டணியினர்

ஜனநாயக தமிழரசு கூட்டணியினர் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவை சந்தித்துடன் , மாம்பழங்களையும் அன்பளிப்பாக வழங்கியுள்ளனர். இலங்கை தமிழரசு கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களால் உருவாக்கப்பட்டுள்ள ஜனநாயக தமிழரசு கூட்டணியினர்…

யாழில். பலசரக்கு கடையில் போதை மாத்திரை விற்பனை செய்தவர் கைது

யாழ்ப்பாணத்தில் பலசரக்கு கடையொன்றில் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த கடை உரிமையாளர் பொலிஸாரினால் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். இணுவில் வீதி மானிப்பாயில் பலசரக்கு கடையொன்றில் போதை மாத்திரைகள் விற்பனை…

மூன்றாம் உலகப் போரின் ஆரம்பமா! ஐ.நா படைகள் மீது இஸ்ரேல் கோர தாக்குதல்

மத்திய கிழக்கில் ஒவ்வொரு நாளும் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் லெபனானில் (Lebanon) உள்ள ஐ.நா பாதுகாப்புப் படைகள் மீது திடீரென இஸ்ரேல் (Israel) தாக்குதல் நடத்தியுள்ளததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ்…

கனடாவில் வாடகைத் தொகை அதிகரிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

கனடாவில் வாடகைத் தொகை அதிகரிப்பில் வீழ்ச்சி பதிவாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடாவின் அனைத்து பகுதிகளிலும் சராசரி வாடகைத் தொகையானது குறைவடைந்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஒக்ரோபர் மாதத்தின் பின்னர்…