;
Athirady Tamil News
Daily Archives

13 October 2024

சர்வதேச அரங்கில் தாயகத்திற்கு பெருமை சேர்த்துள்ள யாழ். இளைஞன்

தென்னாப்பிரிக்காவில் (South Africa) நடைபெற்ற பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான பழு தூக்கல் போட்டிகளில் யாழ்ப்பணத்தை சேர்ந்த இளைஞன் 3 பதக்கங்களைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ளார். யாழ் - சாவகச்சேரியைச் (Chavakachcheri) சேர்ந்த சற்குணராசா…

தேர்தல் ஆணையகத்திற்கு சொந்தமான வாகனங்கள் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கை தேர்தல் ஆணையகத்திடம் 61 வாகனங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் (2023) அந்த வாகனங்களின் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு பணிகளுக்காக 19,999,556.17 செலவிடப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு தொடர்பாக தேர்தல் ஆணையம்…

வடமராட்சியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவங்களுக்கு ஒரு இலட்ச ரூபாய் தண்டம்

யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை மற்றும் பருத்தித்துறை நகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 09 உணவு கையாளும் நிலையங்களுக்கு ஒரு இலட்ச ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை நகர சபை பொது…

சில அழகுப்பொருட்களால் ஆபத்து: எச்சரிக்கும் சுவிஸ் ஆய்வு முடிவுகள்

நாம் அன்றாடம் பயன்படுத்திம் சில அழகுப்பொருட்கள், உடல் நலனுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக சுவிஸ் ஆய்வு ஒன்றிலிருந்து தெரியவந்துள்ளது. அழகுப்பொருட்களால் ஆபத்து பல முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகளன, roll-on deodorant, spray deodorant, hand…

2 மணி நேரமாக வானில் வட்டமடித்த திருச்சி விமானம்.., பயணி பகிர்ந்த திக் திக் நிமிடங்கள்

திருச்சியில் இருந்து ஷார்ஜா புறப்பட்ட விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சுமார் 2 மணி நேரங்களுக்கு மேலாக விமானம் வானில் வட்டமடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வானில் வட்டமடித்த விமானம் 141 பயணிகளுடன் திருச்சியில் இருந்து ஷார்ஜா…

இரவு நேரங்களில் அச்சுறுத்தும் மர்ம கும்பல்: தகவல் தெரிந்தால் உடன் அறிவிக்குமாறு கோரிக்கை

தொம்பே, வெலிவேரிய, மல்வத்து ஹிரிபிட்டிய பிரதேசங்களில் இரவு நேரங்களில் வீடுகளில் நுழைந்து பெண்களை தவறான செயற்பாட்டிற்கு உட்படுத்தி வீடுகளில் பொருட்களை திருடும் கும்பல் ஒன்று நடமாடுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார்…

யாழில் முறையற்ற நடத்தையில் ஈடுபட்ட ஆசிரியர்கள் தொடர்பில் முறைப்பாடு

யாழ்ப்பாணம் - கோண்டாவில் பகுதியில் உள்ள பாடசாலையில் மாணவிகளுடன் முறையற்ற நடத்தையில் ஈடுபட்ட இரண்டு ஆசிரியர்கள் தொடர்பாக அதிபர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பெற்றோர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். சம்பவம் தொடர்பில் தொடர்பில் யாழ்ப்பாணம்…

வேட்பாளர்களின் விருப்ப எண்கள் தொடர்பில் அறிவிப்பு

பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்களின் விருப்ப எண்கள் அடுத்த வார தொடக்கத்தில் வெளியிடப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. வேட்புமனுக்களின் படி தற்போது அவை அகர வரிசைப்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ…

இரக்கம் காட்டாத இஸ்ரேல்! லெபனானை நோக்கி சீறிய ராக்கெட்டுகள்

ஹிஸ்புல்லாவின் (Hezbollah) முக்கிய தலைவர்களில் ஒருவரான வஃபிக் சஃபாவை குறிவைத்து இஸ்ரேல் (Israel) நடத்திய வான்படை தாக்குதலில் 22 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காசாவுக்கு (Gaza) ஆதரவாக ஹிஸ்புல்லா குழு…

தொடரும் சீரற்ற காலநிலை: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிகை

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்பில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிகை விடுத்துள்ளது. மேற்குறித்த கடற்பரப்பு…

டாடாவின் காலில் விழுந்த பிரபல போட்டி நிறுவனத் தலைவர்: டாடா கேட்ட கேள்வி

பிரபல இந்திய தொழில் அதிபரும், டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா மறைவைத் தொடர்ந்து, அவரது நற்குணாதிசயங்களைக் குறித்த பல செய்திகள் வெளியாகிவருகின்றன. அவ்வகையில், டாடா நிறுவனத்தின் போட்டி நிறுவனம் ஒன்றின் தலைவர், தனது…