;
Athirady Tamil News
Daily Archives

14 October 2024

மகாராணியிடம் 18 ஆண்டுகளாக உதவியாளர்..எதிர்பாராத விவரங்களை வெளிப்படுத்திய பெண்

மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உதவியாளராக பணிபுரிந்த பெண், சில எதிர்பாராத விவரங்களை வெளிப்படுத்தியுள்ளார். மகாராணியின் உதவியாளர் சமந்தா கோஹென் (Samantha Cohen) எனும் 56 வயதான பெண், மறைந்த மகாராணி இரண்டாம் எலிசபெத்திடம் 18…

மிக உயரமான பாலம்… 630 அடி உயரம்: துயரத்தில் முடிந்த பிரித்தானிய பிரபலத்தின் சாகசம்

சமூக ஊடகத்தில் கவனம் பெற பிரித்தானிய பிரபலம் ஒருவர் மிக உயரமான பாலத்தில் இருந்து 630 அடி கீழே விழுந்து மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேரிழப்பில் முடிந்துள்ளது வெறும் 26 வயதேயான அந்த பிரித்தானிய இளைஞர் ஸ்பெயின்…

பிரித்தானியாவில் salmon எண்ணிக்கை வரலாறு காணாத சரிவு: வெளியான காரணம்

பிரித்தானியாவில் அட்லாண்டிக் சால்மன் மீன்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவிற்கு குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சால்மன் மீன்கள் 90 சதவிகிதம் அதன் கடல் மற்றும் நன்னீர் சுற்றுச்சூழல் அமைப்பு அழுக்கு மற்றும் மாசுபட்டுள்ளதன்…

2024 பாராளுமன்ற தேர்தலின் முக்கியத்துவம்

வீரகத்தி தனபாலசிங்கம் நாட்டின் நலன்களில் உண்மையான அக்கறை கொண்டவர்களையும் பொதுவாழ்வில் ஊழல் முறைகேடுகளுக்கு இடமளிக்காமல் தூய்மையைப் பேணவேண்டும் என்ற குறிக்கோளைக் கொண்டவர்களையும் தங்களது பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யவேண்டும் என்று…

வெள்ளத்தை பார்வையிட சென்றவருக்கு நேர்ந்த துயரம்

முல்லேரியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களனிமுல்லை பிரதேசத்தில் படகு கவிழ்ந்ததில் நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக முல்லேரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். களனிமுல்லை, கம்சபா வீதியைச் சேர்ந்த நிலான் சதுரங்க என்ற 34 வயதுடைய இரண்டு…

வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால் தோணியில் வந்த மணமக்கள்!

நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக குடா கங்கை பெருக்கெடுத்து , களுத்துறை வீதி மூழ்கியுள்ளது. இந்நிலையில் வீதிகளை வெள்ளம் மூடியதால் புதுமண தம்பதியை தோணியில் அழைத்து வந்த சம்பவம் சத்தங்கொடை பிரதேசத்தில்…

தூள் கிளப்பும் த.வெ.க. மாநாடு – 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும்.. விஜய் அதிரடி!

த.வெ.க.வின் முதல் மாநாடு விழுப்புரத்தில் உள்ள விக்கிரவாண்டியில் வருகிற 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. நடிகர் விஜய் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியைக் கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தார். அதன் பிறகு கட்சிக்கான கொடியைக்…

கொழும்பு கல்வி வலயத்தில் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

கொழும்பு கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (15) மூடப்படும் என மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார். நிலவும் சீரற்ற காலநிலையை கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கம்பஹா, களனி, கொலன்னாவ மற்றும்…

உக்ரைன், மத்திய கிழக்கு விவகாரம்… ஜேர்மனிக்கு விரையும் ஜோ பைடன்

கடந்த வாரம் மில்டன் சூறாவளி காரணமாக ரத்து செய்யப்பட்ட பயணம், இந்த வாரம் முன்னெடுக்கப்படும் என ஜோ பைடன் தொடர்பில் ஜேர்மன் அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜோ பைடன் சந்திக்க இருக்கிறார் ஜேர்மனியின் மூத்த அதிகாரி ஒருவர் இது தொடர்பில் உறுதி…

ஐநா பொதுச்செயலாளருக்கு எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல் பிரதமர்… அமைதிப்படை தேவையில்லை

லெபனானில் இருந்து உடனடியாக அமைதிப்படையை வெளியேற்ற வேண்டும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஐக்கிய நாடுகள் சபையிடம் வலியுறுத்தியுள்ளார். உயிருக்கு அச்சுறுத்தலாக ஐ.நா அமைதிப்படையானது ஹிஸ்புல்லாவின் பணயக்கைதிகளாகவும் மனிதக்…

ரத்த சக்கரையை சட்டினு குறைக்கணுமா? காலையில் இந்த டீ போட்டு குடிங்க

ரத்த கச்சரை நோயானது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை தீர்மானிக்கும் ஒரு முறையாகும். இது பெரும்பாலும் குளுக்கோஸ் என்று அழைக்கப்படுகிறது. நீரிழிவு நோயைக் கண்டறிவதை உதவ இந்த சோதனை செய்யப்படும். சாதாரண ஒருவருக்கு இரத்த சர்க்கரை அளவு 140…

சகாரா பாலைவனத்தில் வெள்ளம்! செயற்கைக்கோள் படங்கள் காட்டும் அரிதான காட்சி

சகாரா பாலைவனத்தில் பெய்த எதிர்பாராத கனமழை காரணமாக அரிதினும் அரிதான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சகாரா பாலைவனத்தில் வெள்ளம் உலகின் மிக வறண்ட பகுதிகளில் ஒன்றான சகாரா பாலைவனத்தில் எதிர்பாராத மிகப்பெரிய கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த…

மூன்றாவது முறையாக குறி வைக்கப்பட்ட டொனால்டு ட்ரம்ப்: ஆயுதத்துடன் சிக்கிய நபர்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் மூன்றாவது முறையாக கொலை முயற்சியில் இருந்து தப்பியுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ட்ரம்பை கொல்ல வேண்டும் துப்பாக்கியுடன் சிக்கிய நபர், டொனால்டு ட்ரம்பை கொல்ல வேண்டும் என்ற உறுதியுடன்…

அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட மூவருக்கு சிறைத்தண்டனை

டபிள்யு.எம்.மென்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜூன் அலோசியஸ் (Arjun Aloysius) உள்ளிட்ட மூவருக்கு 6 மாதகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றம் (colombo magistrate court) இன்று (14.10.2024) இந்த உத்தரவினைப்…

சவர்மா உட்கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் வைத்தியசாலையில்

தமிழகத்தின் புதுக்கோட்டையில் சவர்மா உட்கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து சவர்மா கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளால் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது…

முடக்கப்படுமா தமிழரசு கட்சி…! யாழில் தொடுக்கப்பட்ட வழக்கு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (Ilankai Tamil Arasu Kachchi ) நிர்வாகச் சீர்கேட்டை மையப்படுத்திய வழக்கொன்றை யாழ். நீதிமன்றில் கட்சியின் ஆயுட்கால உறுப்பினர் சமர்ப்பித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குறித்த வழக்கு இன்றையதினம் (14.10.2024)…

ரூ.200 இனி செல்லாதா? திரும்ப பெறும் ரிசர்வ் வங்கி – என்ன காரணம்?

ரூ. 200 நோட்டுக்களை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ரூ. 200 நோட்டு 2016ல் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டது. அப்போது புழக்கத்தில் இருந்த ரூ. 500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் திரும்ப பெறப்பட்டன.…

மைனா பட பாணியில் நடந்த சம்பவம்… சிறையில் ராம்லீலா நாடகம்.. ஆயுள் தண்டனை கைதி…

உத்தராகண்ட் சிறையில் நடைபெற்ற ராம்லீலா நாடகத்தில் வானர சேனையாக வேடமிட்ட ஆயுள் தண்டனை கைதி உட்பட இருவர் சீதையை தேடிச் செல்வதாக கூறி எஸ்கேப் ஆனதால் பரபரப்பு ஏற்பட்டது. மைனா திரைப்படத்தில் சிறையில் தீபாவளி கொண்டாடும்போது, கைதியாக இருக்கும்…

கூட்டமைப்பில் திருடர்களை சேர்த்து வைத்திருந்தோம் – எம். ஏ சுமந்திரன்

திருடர்கள் திருந்தி விட்டார்கள் என நம்பி கூட்டமைப்பில் சேர்த்தோம். அவர்கள் திருந்தவில்லை. தற்போதும் கட்சியின் பெயர்கள் சின்னங்களை திருடுகிறார்கள் என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம், ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக்…

டெங்கு விழிப்புணர்வு

டெங்கு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (14.10.2024) யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாண மாவட்டத்தில் 2024.10.13 ஆம் திகதி…

தீர்வு என்ன என வெளிப்படையாக கூறாத தேசிய மக்கள் சக்தியிடம் மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது

தமிழர்களுக்கு என்ன தீர்வு என வெளிப்படையாக கூறாத தேசிய மக்கள் சக்தியிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது என இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ். தேர்தல் மாவட்ட வேட்பாளர் சந்திரஹாசன் இளங்கோவன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக்…

ஈரானுக்கு எதிராக மிக மோசமான பதிலடிக்கு தயாராகும் இஸ்ரேல்: நாள் குறித்த நெதன்யாகு

அக்டோபர் 1ம் திகதி ஈரானின் ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது தொடர்பில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தீவிரமாக திட்டமிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. செயலில் காட்டுங்கள் ஆனால் அந்த திட்டம் ரகசியமாக மறைக்கப்பட்டுள்ளதாக…

மதுபான சாலைக்கு எதிராக கொட்டும் மழைக்குள் வலி. வடக்கில் போராட்டம்

யாழ்ப்பாணம் - தையிட்டி பகுதியில் திறக்கப்படவுள்ள மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்கு முன்பாக வலி வடக்கு சிவில் சமூக அமையத்தின் ஏற்பாட்டில்…

கனடா கடற்கரையில் கொழகொழவென காணப்பட்ட மர்ம பொருள்., நிபுணர்களும் குழப்பம்

கனடாவின் நியூஃபவுண்ட்லாந்தின் கடற்கரையில் கொழகொழவென மர்மமான வெண்மையான பொருளொன்று வெளிப்படுவதாக கூறியுள்ளன. இது குறித்து கனேடிய அதிகாரிகள் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். ஸ்டான் டோபின் என்ற உள்ளூர்வாசி, இந்த ஜெல்லி போன்ற ஒன்றை சமைக்காத…

பசியால் வாடும் 700 மில்லியன் மக்கள்: உலக பசி குறியீட்டில் இந்தியாவுக்கு கிடைத்துள்ள இடம்

உலக பசி குறியீட்டில் (GHI) இந்தியா 105-வது இடத்தை பிடித்துள்ளது. உலக பசி குறியீடு 2024 2024ம் ஆண்டுக்கான உலக பசி குறியீடு வெளியாகியுள்ள நிலையில், அதில் இந்தியா 105வது இடத்தை பிடித்துள்ளது. இது தீவிரமாக கவனிக்கபட வேண்டிய பிரிவுக்குள்…

லெபனானை முழு பலத்துடன் ஈரான் ஆதரிக்கும் – பாராளுமன்ற சபாநாயகர்

ஈரான் எப்போதும் லெபனானை ஆதரிக்கும் என பாராளுமன்ற சபாநாயகர் முகமது பாக்கர் காலிஃபாப் தெரிவித்துள்ளார். சபாநாயகர் முகமது பாக்கர் காலிஃபாப் ஹமாஸுக்கு எதிரான போரில் காஸாவைத் தொடர்ந்து லெபனான் நாட்டின் மீது இஸ்ரேல் ஏவுகணைகளை வீசி…

புலமைப்பரிசில் பரீட்சை இறுதித் தீர்மானம் இன்று

சர்ச்சைக்குரிய ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று (14) அறிவிக்கப்படவுள்ளது. அதன்படி இன்று காலை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விசேட செய்தியாளர் மாநாட்டை அழைத்து இது தொடர்பான அறிவிப்பை வெளியிடவுள்ளார். எனினும்…

முட்டை விலை அதிகரிப்பு குறித்து வெளியான தகவல்

முட்டை ஒன்றின் விலை 45 ரூபாவைத் தாண்டிய போதிலும், அரசாங்கம் அது தொடர்பில் கவனம் செலுத்தவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை விவசாய அமைச்சின் (Ministry of Agriculture of Sri Lanka) சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.…

கோர விபத்தில் மூன்றரை வயது ஆண் குழந்தை பலி

கம்பளையிலிருந்து (Gampola), நாவலப்பிட்டி (Nawalapitiya) நோக்கி பயணித்த ஜீப் வண்டி ஒன்று முன்னால் பயணித்த முச்சக்கரவண்டியுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து சம்பவம்…

தென்னிலங்கையின் அரசியல் அலையில் அள்ளுண்டு போக தமிழர் விரும்பவில்லை -மாற்றத்திற்காக…

தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாசைகள் இதுவரை கிடைக்காத நிலையில் தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்திற்குள் அள்ளுண்டு போக தமிழ் மக்கள் விரும்பவில்லை என தெரிவித்துள்ள தமிழர் சம உரிமை இயக்கம் தூய மாற்றத்திற்காக வாக்களிக்குமாறு…

அமெரிக்காவைத் தொடர்ந்து பிரேசிலைத் தாக்கிய சக்திவாய்ந்த புயல்! 7 பேர் பலி..30 ஆண்டுகளில்…

பிரேசிலில் சக்திவாய்ந்த புயல் தாக்கியதில் 7 பேர் உயிரிழந்தனர். சக்திவாய்ந்த புயல் அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தை மில்டன் சூறாவளி தாக்கியதில் 3 மில்லியனுக்கும் அதிகமான குடியிருப்புகள், வணிக வளாகங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.…

தாய் வீட்டிற்கு சென்று திரும்பிய புதுமணத்தம்பதி..கட்டுப்பாட்டை இழந்து கிணற்றுக்குள்…

கேரளாவில் கார் கிணற்றுக்குள் விழுந்த விபத்தில் புதுமணத்தம்பதி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இந்திய மாநிலம் கேரளாவில் உள்ள ஆலுவாவில் வசித்து வருபவர் கார்த்திக். இவர் தனது மனைவி விஸ்மயாவை அவரது தாயார் வீட்டிற்கு ஆயுத பூஜை விடுமுறைக்காக…

மண்சரிவு- வெள்ளபெருக்கு குறித்து தொடரும் எச்சரிக்கை!

நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் வெள்ள அபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது. மண்சரிவு அபாய எச்சரிக்கை அதன்படி, காலி, கம்பஹா, களுத்துறை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு 2 ஆம் நிலை…

முன்னாள் ஜனாதிபதி ரணில் தலைமையில் கொழும்பில் இன்று விசேட கூட்டம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியினரின் விசேட கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது. இந்த கூட்டம் முன்னாள் ஜனாதிபதி ரணில் மற்றும் முன்னாள் பிரதமர் தினேஸ் குணவர்தன தலைமையில் கொழும்பு – பிளவர் வீதியிலுள்ள…