;
Athirady Tamil News
Daily Archives

14 October 2024

உக்ரைன் அதிரடி : சுட்டு வீழ்த்தப்பட்டது ரஷ்யாவின் போர் விமானம்

உக்ரைனில்(ukraine) இடம்பெற்றுவரும் போரின் முக்கிய திருப்பமாக ரஷ்யாவின் (russia)Su-34 ரக போர் விமானத்தை உக்ரைன் வான்படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர். சனிக்கிழமையன்று இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் குறித்த விமானத்தின் விமானியும்…

தன்னிச்சையாக செயற்படும் தலமைகள் : தமிழரசுக் கட்சி மீது கடும் அதிருப்தியில் மக்கள்

தமிழரசுக் கட்சியை மக்கள் வெறுக்கவில்லை, கட்சியில் உள்ளவர்கள் சிலரின் தன்னிச்சையான செயல்பாடுகளினால் கட்சி மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் என தமிழரசு கட்சி சார்பாக மன்னார் (Mannar) மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் சட்டத்தரணி செல்வராஜ்…

பாபா சித்திக் கொலை: லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் சதித்திட்டம்!

மும்பையில் தேசியவாத காங்கிரஸ் (அஜீத் பவாா்) கட்சியைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் பாபா சித்திக் கொலை வழக்கில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாபா சித்திக் நேற்று முன் தினம் இரவு தனது அலுவலகத்தின்…

தேசிய மக்கள் சக்தி அரசியலில் ‘ஓய்வு’ முறையை அறிமுகப்படுத்தியுள்ள ஜனாதிபதி அநுர

இலங்கை அரசியலில் தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தால் 'ஓய்வு' என்ற வார்த்தையை அறிமுகப்படுத்த முடிந்துள்ளது. கடந்த காலங்களில் தேர்தலில் தோல்வியடைந்த அல்லது உயிரிழந்த அரசியல்வாதிகளைத் தவிர பிறர் எவரும் ஓய்வு பெறவில்லை என ஜனாதிபதி…

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் ; தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று நடைபெறவுள்ளது. குறித்த தினத்தில் தமது வாக்குகளை செலுத்தமுடியாத தபால் மூல வாக்காளர்கள் எதிர்வரும் 18ஆம் திகதி தமது அலுவலகம் அமைந்துள்ள மாவட்டத்தின் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில்…

லெபனானில் ஐ.நா அமைதிப்படையின் பிரதான வாயிலை தகர்த்தன இஸ்ரேல் டாங்கிகள் : அதிகரிக்கும்…

தெற்கு லெபனானில்(lebanon) உள்ள அமைதி காக்கும் படைகளை "உடனடியாக" வெளியேற்ற வேண்டும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு(Benjamin Netanyahu) ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸிடம் (Antonio Guterres)கோரிக்கை விடுத்த சில…

கொடிகாமத்தில் குண்டு வெடிப்பு – இளைஞன் படுகாயம்

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் குண்டு வெடித்ததில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளளார். கொடிகாமம் பகுதியில் உள்ள வயல் காணி ஒன்றில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை குறித்த இளைஞன் வேலை…

போலித் தமிழ்த்தேசியவாதிகளையும் போதை வியாபாரிகளையும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள்…

முள்ளிவாய்க்கால் யுத்தத்துக்குப் பின்னரான தமிழ் அரசியல் போலித் தமிழ்த் தேசிய வாதிகளால் திசை திருப்பப்பட்டு வருகிறது. இவர்களால் தமிழ்த் தேசியத்தைச் சிங்களத் தேசியத்துக்குள் கரைக்கும் நிகழ்ச்சி நிரல் திட்டமிட்டு மிகவும் நாசூக்காக…

பிரித்தானியாவில் வேகமாக குறைந்துவரும் பிறப்பு விகிதம்., G7 நாடுகளில் முதலிடம்

வேறு எந்த ஜி7 நாடுகளையும் விட பிரித்தானியாவில் பிறக்கும் குழந்தைகளின் சராசரி எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது. முற்போக்கு கொள்கைக்கான மையம் (Centre for Progressive Policy-CPP) என்ற சிந்தனைக் குழுவின் ஆய்வால் தொகுக்கப்பட்ட…

உலகின் மிகச்சிறந்த பல்கலைக்கழகங்கள் : முதலிடம் பிடித்தது எது தெரியுமா..!

உலகின் மிகச்சிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் முதலிடத்தை பிடித்தது இங்கிலாந்து நாட்டில் உள்ள ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம். டைம்ஸ் ஹையர் எஜுகேஷன் சார்பில் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் சிறந்து விளங்கும் உலகின் சிறந்த…