;
Athirady Tamil News
Daily Archives

17 October 2024

பிரித்தானியாவில் இடம்பெற்ற பயங்கர விபத்து… 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

பிரித்தானியாவில் உள்ள கம்பிரியா நகரில் கார் ஒன்று தவறான திசையில் சென்று மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் ஸ்கோடா மற்றும் டொயட்டோ ரக கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர்…

கார் திருட்டு – மனம்கேட்காமல் மன்னிப்பு கடிதத்துடன் நடுரோட்டில் நிறுத்திச்சென்ற…

காரை திருடி விட்டு மனம் கேட்காமல், அதனை திருடன் விட்டுச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. கார் திருட்டு டெல்லி, பாலாம் காலனியைச் சேர்ந்தவர் வினய்குமார். இவர் தனது ஸ்கார்பியோ கார் திருடுபோய்விட்டது என்று அருகில் இருந்த காவல்நிலையத்தில்…

34 ஆண்டு அரசியலுக்கு விடை கொடுக்கும் கனடிய அரசியல்வாதி

கனடாவின் ஒன்றாரியோ மாகாண சபாநாயகர் 34 வருட அரசியல் வாழ்க்கைக்கு விடை கொடுக்கப் போவதாக அறிவித்துள்ளார். எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என ஒன்றாரியோ மாகாண சபாநாயகர் டெட் ஆர்னட் தெரிவித்துள்ளார். கடந்த 1990…

இன்றைய அரசியல் சூழ்நிலையில் சிறுபான்மைச் சமூகங்கள் கடைப்பிடிக்கவேண்டிய அணுகுமுறை

கொட்வின் கொன்ஸ்ரான்ரைன் அண்மையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் அநுர குமார திசாநாயக்க, 50% + 1 வாக்குகளைப் பெறாவிட்டாலும், அதில் வெற்றிபெற்று இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவிக்கு வந்திருக்கிறார். முன்னைய…

ஹரி மேகன் பிரிவு குறித்து பரவும் வதந்திகள்… ’Trial separation’ என வெளியாகியுள்ள…

இளவரசர் ஹரி தனியாக பயணிக்கிறார், அவரது மனைவியான மேகன் தனியாக பணிகளில் ஈடுபட்டுவருகிறார். இருவரும் பிரிய இருப்பதாக வதந்திகள் பரவியவண்ணம் உள்ளன. ஆனால், உண்மை நிலை என்ன? ஹரி மேகன் பிரிந்து வாழ்கிறார்களா? ஹரியும் மேகனும் பிரிந்து…

பதவி விலகல் கடிதத்தை ஏற்க மறுத்துள்ள பொதுச் செயலாளர்: உறுதியான நிலைப்பாட்டில் ஹிருணிகா

நான் பதவி விலகல் கடிதத்தை பொதுச் செயலாளரிடம் கையளித்துள்ள போதிலும், இதுவரை அவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். எனது பதவி விலகல் கடிதத்தை பொதுச் செயலாளர் ஏற்காவிட்டாலும்,…

கண்களை மூட அவசியம் இல்லை.. புதிய நீதி தேவதை சிலை திறப்பு – என்ன மாற்றங்கள்?

புதிய நீதி தேவதை சிலையானது உச்ச நீதிமன்றத்தில் திறக்கப்பட்டுள்ளது. நீதி தேவதை கண்களை மூடியபடியே நீதி தேவதை சிலையைதான் நாம் அனைவரும் அறிந்த சிலையாகும். அது ஆங்கிலேயர் காலத்தில் இருந்து இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால்,…

மீண்டும் ஒரே மேடையில் சங்கமித்த ரணில் – மைத்திரி மற்றும் சந்திரிக்கா

முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட மூவரும் நேற்றையதினம் ஒரே மேடையில் சங்கமித்துள்ளனர் பட்டய கணக்காளர்களின் 45வது தேசிய மாநாடு நேற்று (16) பிற்பகல் மூன்று முன்னாள்…

அமெரிக்காவால் கடும் அழுத்தம்: ஈரான் மீதான தாக்குதலை மட்டுப்படுத்திய இஸ்ரேல்

ரான் (Iran) மீதான எதிர்த் தாக்குதலை மட்டுப்படுத்துவதாக இஸ்ரேல் (Israel) அமெரிக்காவிற்கு (US) உறுதியளித்துள்ளது. அதன் படி, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) உட்பட இஸ்ரேலிய அதிகாரிகள், ஈரான் மீதான எதிர்த் தாக்குதல்…

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமறைவு!

சட்டவிரோதமான முறையில் ஒருங்கினைக்கப்பட்ட சொகுசு காரை பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் சாட்சியமளிக்க…

துருக்கியில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

துருக்கியில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கிழக்கு துருக்கியின் மலாத்யா மாகாணத்தில் உள்ள காலே நகரில் நேற்று(16) இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அத்துடன், இந்த நிலநடுக்கும்…

நெய்யில் ஊற வைத்த பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மை என்ன?

சத்தான மரக்கறிகள் பழங்கள் சாப்பிடவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது.பேரீச்சையில் இரும்புச்சத்து மட்டுமல்ல, வட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்தும் நிறைந்துள்ளது. பெண்களுக்கு அதிக கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் தேவைப்படும் போது…

நாட்டு மக்களுக்கு ரணிலின் விசேட அறிவிப்பு

அனுபவம் இன்றி நாடாளுமன்றத்தை நிர்வகிக்க முடியாது,நீங்கள் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டால் தோல்வியடைவீர்கள் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் வெளியிட்ட விசேட அறிக்கையிலேயே…

ஹிஸ்புல்லா சுரங்கத்திற்குள் உள்ள ரகசியங்கள் என்ன? இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள வீடியோ!

லெபனானின் ஹிஸ்புல்லா சுரங்கத்திற்குள் உள்ள ரகசியங்களை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது. ஹிஸ்புல்லா ரகசிய சுரங்கம் இஸ்ரேலிய படைகளுக்கும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இடையே மோதல் தொடர்ந்து வரும் நிலையில், இஸ்ரேலிய ராணுவத்தினர் லெபனானில்…

வலி. வடக்கு காணிகள் தொடர்பில் ஜனாதிபதி கவனம்

வலி வடக்கு பிரதேசத்தில் உள்ள காணிகள் விடுவிப்பு சம்பந்தமாக ஏற்கனவே ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் இன்றைய…

தமிழர்களுக்கு வாக்களியுங்கள்

தமிழ் மக்கள் தமது இருப்பை தக்க வைத்துக்கொள்ள தமிழர்களுக்கே வாக்களிக்க வேண்டும் என தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ் . தேர்தல் மாவட்ட வேட்பாளர் மிதிலைச்செல்வி ஸ்ரீபத்மநாதன் தெரிவித்துள்ளார். யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை…

பெங்களூரில் புதிதாக சோ்க்கப்பட்ட 110 கிராமங்களுக்கு காவிரி குடிநீா் வழங்கும் திட்டம்

பெங்களூரில் புதிதாக சோ்க்கப்பட்டுள்ள 110 கிராமங்களுக்கு குடிநீா் வழங்கும் திட்டத்தை முதல்வா் சித்தராமையா தொடங்கி வைத்தாா். பெங்களூரு குடிநீா் வடிகால் வாரியத்தின் சாா்பில், மண்டியா மாவட்டத்தின் தொரேகாடனஹள்ளி கிராமத்தில் புதன்கிழமை…

பருவம் தவறி மழை பெய்வதற்கு இளைஞர்களே காரணம் – மதுரை ஆதினம்

பருவம் தவறி மழை பெய்வதற்கு இன்றைய இளைஞர்களே காரணம் என மதுரை ஆதினம் என தெரிவித்துள்ளார். மதுரை ஆதினம் வீரபாண்டிய கட்ட பொம்மனின் 225 வது நினைவுநாளை முன்னிட்டு மதுரையில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மதுரை ஆதீனம் மாலை அணிவித்து மரியாதை…

இஸ்ரேலின் கோரிக்கையை ஏற்க முடியாது… லெபனான் விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியம்…

லெபனான் தெற்கில் இருந்து ஐ.நா அமைதிப்படையை வெளியேற்றும் பேச்சுக்கே இடமில்லை என ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஹிஸ்புல்லா படைகளை ஒழிக்கும் வகையில் லெபனானின் தெற்கில் இருந்து ஐ.நா…

ஜேர்மனியில் 100 பயணிகளுடன் பயணித்த ரயில் தடம்புரண்டது: அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணிகள்

ஜேர்மன் மாகாணமொன்றில், சுமார் 100 பயணிகளுடன் பயணித்த ரயில் ஒன்று தடம்புரண்டதில் ரயிலின் சாரதிக்கு காயம் ஏற்பட்டது. 100 பயணிகளுடன் பயணித்த ரயில் தடம்புரண்டது நேற்று இரவு, ஜேர்மன் மாகாணமான Saarlandஇன் தலைநகரான Saarbrücken…

வாக்களித்துள்ளேன் அதனால் பெண் பார்த்து கொடுங்கள் – பாஜக எம்.எல்.ஏவிடம் கோரிக்கை…

வாக்களித்துள்ளதால் தனக்கு பெண் பார்த்து கொடுக்குமாறு எம்.எல்.ஏவிடம் வாலிபர் கோரிக்கை வைத்துள்ளார். எம்.எல்.ஏவிடம் கோரிக்கை தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்கு சேகரிக்க வரும் வேட்பாளர்கள், என்னை வெற்றி பெற வைத்தால் உங்கள் கோரிக்கை…

ரஷ்யாவில் கார் குண்டுவெடிப்பில் 6 வயது மகனுடன் உயிர்தப்பிய CEO! சிக்கிய அவரது பங்குதாரர்

ஷ்ய தொழிலதிபர் விக்டர் மிஷாசேவ் கார்குண்டு வெடிப்பில் உயிர்தப்பிய நிலையில், அவரது வணிக பங்குதாரர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். விக்டர் மிஷாசேவ் தென்மேற்கு மாஸ்கோவில் ஷேக்கர் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், இணை நிறுவனருமான…

சீன செல்வாக்கை முறியடிக்கும் அநுர அரசின் முதலாவது இந்திய உட்கட்டமைப்புத் திட்டம்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், சீனச் செல்வாக்கை முறியடிப்பதற்கான முயற்சிகளின் அடிப்படையில் அறிவிக்கப்பட்ட முதலாவது பெரிய இருதரப்பு உட்கட்டமைப்புத் திட்டமாக இந்திய - இலங்கை பாதை திட்டமிடல் காணப்படுவதாக இந்திய…

கனடாவில் வசிக்கும் நபரின் அற்றோனித் தத்துவத்தை பயன்படுத்தி யாழில் மோசடி

அற்றோனித் தத்துவத்தை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கனடா நாட்டில் வசிக்கும் நபர் ஒருவர் மானிப்பாய் பகுதியில் உள்ள தனது ஆதனங்கள் சிலவற்றுக்கு யாழ்ப்பாணத்தை சேர்ந்தவருக்கு தனது அற்றோனித்…

காங்கேசன்துறை அருள்மிகு பூரணைபுட்கலா சமேத ஹரிஹர புத்திர ஐயனார் ஆலய மஹா கும்பாபிஷேகம்

காங்கேசன்துறை அருள்மிகு பூரணைபுட்கலா சமேத ஹரிஹர புத்திர ஐயனார் ஆலய ஜீர்னோத்தாரண புனராவர்த்தன பஞ்சகுண்டபக்ஷ மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம் எதிர்வரும் 21ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9.12 மணிமுதல் 10மணிவரை நடைபெறவுள்ளது. இவ் கும்பாபிஷேக தினத்தை…

தேசிய மட்டத்தில் சாதித்த யாழ் திருக்குடும்ப கன்னியர் மட அணி

அகில இலங்கை ரீதியில் பாடசாலைகளுக்கு இடையே நடாத்தப்பட்ட கூடைப்பந்தாட்டப் போட்டியில் வடமாகாணத்தில் முதல் முறையாக 2ஆம் இடத்தை பெற்றுகொண்ட யாழ் திருக்குடும்ப கன்னியர் மட அணிக்கு யாழில் அமோகவரவேற்ப்பு அளிக்கப்பட்டது. இலங்கை கல்வி அமைச்சின்…

நெருப்பு கோளமான எண்ணெய் டேங்கர்… உடல் கருகி பலியான 94 பேர்கள்

நைஜீரியாவில் எண்ணெய் டேங்கர் ஒன்று விபத்தில் சிக்கி, மொத்தமாக வெடித்ததில் குறைந்தது 94 பேர்கள் உடல் கருகி பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நெருப்பில் சிக்கிக் கொண்டனர் ஜிகாவாவில் பரபரப்பான பிரதான சாலையில் லொறி சாரதி…

நண்பரைக் கொன்று தின்ற ரஷ்ய ராணுவ வீரர்… உக்ரைனிலிருந்து வீடு திரும்புவதால்…

சுமார் ஓராண்டுக்கு முன் ரஷ்யா உக்ரைனை ஊடுருவிய நேரத்தில், எதிர்பாராத ஒரு விடயம் நடந்தது. ஆம், எளிதாக உக்ரைனை கைப்பற்றிவிடலாம் என புடின் நினைக்க, அவர் நினைத்ததற்கு மாறாக, உக்ரைன் கடுமையாக பதிலடி கொடுத்ததால், ரஷ்ய வீரர்களின் எண்ணிக்கை…

யாழில் தேர்தல் கால வன்முறைகளை தடுக்க 51 பேர் கொண்ட குழு அமைக்க தீர்மானம்

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று நேற்று நடைபெற்றது. யாழ். பொலிஸ் நிலைய மாநாட்டு மன்டபத்தில் நேற்று யாழ். பிராந்திய சிரேஷ்ட…

நாடு முழுவதிலும் அரிசிக்கு தட்டுப்பாடு ; விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

நாடு முழுவதிலும் அரிசி வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசியின் விலையை உயர்த்தியதினை தொடர்ந்து நாட்டின் சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களும் விலைகளை உயர்த்தியுள்ளனர்.…

தமிழ் தேசியத்திற்கு புத்துயிர் ஊட்டுவோம்

சிதைவடைந்துள்ள தமிழ் தேசிய அரசியலுக்கு புத்துயிர் ஊட்டி எமது உரிமை போராட்டத்திற்கு வலு சேர்க்கும் முகமாகவே நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் தமிழ் இளையோர் கூட்டமைப்பாக சுயேச்சை குழு 13 இல் கரும்பலகை சின்னத்தில் போட்டியிடுகின்றோம் என…

ரெட் அலர்ட் எதிரொலி.. இன்று சென்னை மாவட்ட பள்ளி, கல்லுரிகளுக்கு விடுமுறையா?

பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். ரெட் அலர்ட் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது. இரவு முதல் தொடங்கி சென்னையின் பல்வேறு பகுதிகளில்…

இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்: பலருக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து

நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள தரமற்ற தேங்காய் எண்ணெய் மூலம் பலருக்குப் புற்றுநோய் ஏற்படும் அச்சம் நிலவுவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு…