;
Athirady Tamil News
Daily Archives

19 October 2024

சீக்கிய பிரிவினைவாதி மீதான கொலைச் சதி! இந்திய அதிகாரி மீது அமெரிக்கா வழக்கு பதிவு

சீக்கிய பிரிவினைவாதி மீதான கொலை முயற்சி சதியில் இந்திய அதிகாரி மீது அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இந்திய உளவு அதிகாரி மீது அமெரிக்கா குற்றச்சாட்டு அமெரிக்காவில் வசித்து வரும் சீக்கிய பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங்…

25,000ரூ வண்டிக்கு ரூ 60 ஆயிரம் செலவு செய்த தேநீர் கடை உரிமையாளர்.. இன்னொரு ஸ்பெஷல்…

மத்திய பிரதேசம் மாநிலம், ஷிவ்புரி பகுதியைச் சேர்ந்தவர் குஷ்வாகா. இவர் அந்தப் பகுதியில் தேநீர் கடையை நடத்திவருகிறார். இந்நிலையில் குஷ்வாகா, தனது தேவைக்காக ஒரு டி.வி.எஸ். மொபெட் வண்டியை வாங்கியுள்ளார். அந்த வண்டியை அவர், ஷோரூமில் இருந்து…

உக்ரைன்-ரஷ்யா போரில் 12,000 வட கொரிய வீரர்கள்: சர்வதேச சமூகங்களுக்கு தென் கொரியா…

வட கொரியா கிட்டத்தட்ட 12,000 ராணுவ வீரர்களை ரஷ்யா சார்பாக உக்ரைன் போரில் சண்டையிட அனுப்பி வைத்து இருப்பதாக தென்கொரியா குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது. தென் கொரியா குற்றச்சாட்டு வட கொரியா தன்னுடைய ராணுவ படைகளை ரஷ்யாவிற்கு அனுப்பியதாக…

தேர்தலுக்குப் பின்னர் ரணில் – சஜித் சங்கமம்

ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் எதிர்காலத்தில் ஒன்றிணைவதற்குரிய சாத்தியம் உள்ளது எனவும், நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் இந்தச் சங்கமம் நடக்கலாம் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன…

கனடாவில் வேலை தேடுபவர்களுக்கு அரிய வாய்ப்பு!

உலகம் முழுவதும் உள்ள பணியாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கிவரும் கனடா அரசு தற்போது பராமரிப்பாளர் (Caregivers) பணிகளுக்கான திறமையான நபர்களுக்கு அழைப்பினை விடுத்துள்ளது. விசா ஸ்பான்சர் ஜாப்ஸ் இணையதளத்தின் தகவல்படி, கனடாவின் பல…

25ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை புறக்கணித்த அரச ஊழியர்கள்! முற்றாக மறுக்கும் அநுர அரசாங்கம்

ஆறு மாதங்களுக்கொருமுறை சம்பள அதிகரிப்பை வழங்குவதாக தெரிவித்து அரச ஊழியர்களிடம் வாக்குகளைப் பெற்றுக் கொண்ட ஜேவிபி இன்று அந்தக் கருத்தை முற்றாக மறுத்துள்ளது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.…

தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு

தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணம் பெருமாள் கோயில் வடக்கு வீதியில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் குறித்த நிகழ்வு நடைபெற்றது. யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை…

ஹைதராபாத்: ஹிந்து அமைப்புகள் போராட்டத்தால் பதற்றம்! காவல்துறை தடியடி!

சங்க் பரிவார் அமைப்புகளின் போராட்டத்தின்போது காவல்துறையினர் மீது காலணிகள் வீசப்பட்டதால் பதற்றமான சூழல் நிலவியது. செகந்திராபாத் நகரிலுள்ள முத்யாலம்மன் கோயிலுக்குள் கடந்த அக்.14-ஆம் தேதி அதிகாலையில் ஆள் நடமாடமில்லாத நேரத்தில் நுழைந்த…

தமிழரசு கட்சி பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை – கொழும்பு கிளையின் முன்னாள்…

பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காத கட்சியாக தமிழரசு கட்சி உள்ளது. என தமிழரசு கட்சியின் முன்னாள் கொழும்புக்கிளை செயலாளரும், தமிழ் மக்கள் கூட்டணியில் யாழ் . தேர்தல் மாவட்டத்தில் மான் சின்னத்தில் போட்டியிடும் மிதிலைச் செல்வி ஸ்ரீ…

தேர்தல்கள் தொடர்பிலான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மற்றும் முறைப்பாடுகளுக்கு எடுக்க வேண்டிய…

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல்கள் தொடர்பிலான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மற்றும் தேர்தல்கள் தொடர்பான முறைப்பாடுகளுக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும்,…

யாஹ்யா சின்வார் மரணத்தை உறுதிப்படுத்திய ஹமாஸ்! பிணைக் கைதிகள் விடுவிப்பு எப்போது?

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டத்தை ஹமாஸ் அமைப்பினர் உறுதிப்படுத்தியுள்ளனர். தலைவர் மரணத்தை உறுதிப்படுத்திய ஹமாஸ் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் திகதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் படுகொலைகளுக்கு காரணமாக இருந்த…

கால்வாய்களில் வீசப்படும் பன்றிகளின் சடலங்களால் மக்கள் அச்சம்!

ஜா - எல தண்டுகம பிரதேச கால்வாய்களில் உயிரிழந்த பன்றிகளின் சடலங்களை வீசுவதால் பிரதேசவாசிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றனர். கால்நடைப் பண்ணைகளில் பரவி வரும் வைரஸ் தொற்று நோயினால் உயிரிழந்த பன்றிகளின் சடலங்களே இவ்வாறு…

அணு ஆயுத ஏவுகணை பிரிவின் போர்திறனை சோதனை செய்துவரும் ரஷ்யா

ரஷ்யா, யார்ஸ் (Yars) எனும் கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் (ICBM) பொருத்தப்பட்ட ஒரு பிரிவின் போர் தயார்நிலையை ரஷ்யா சோதனை செய்துவருகிறது. மாஸ்கோவின் வடமேற்கே உள்ள ஒரு பிராந்தியத்தில் யார்ஸ் வருவதாக பாதுகாப்பு அமைச்சகத்தை…

வயிறு உப்புசத்தை குறைக்கும் இஞ்சி, சீரக டீ- இரவில் குடிக்கலாமா?.

உடலில் ஏற்படும் ஏகப்பட்ட நோய்களுக்கு நமது சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்தே வைத்தியம் செய்யலாம். இதன்படி, சமையலறையில் இருக்கும் சீரகம், இஞ்சி ஆகிய இரண்டையும் தேநீரில் கலந்து பருகும் பொழுது உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புக்கள்…

ஆங்கிலக்கால்வாயில் கவிழ்ந்த புலம்பெயர்வோர் படகு: பச்சிளங்குழந்தைக்கு நேர்ந்த துயரம்

ஆங்கிலக்கால்வாயைக் கடக்கும் முயற்சியில் புலம்பெயர்வோர் படகொன்று கவிழ்ந்ததில், பச்சிளங்குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. ஆங்கிலக்கால்வாயில் கவிழ்ந்த புலம்பெயர்வோர் படகு நேற்று, அதாவது, வியாழக்கிழமை இரவு, வடக்கு பிரான்சிலுள்ள…

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவைத் தேடி அலையும் பொலிஸார்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவைத் தேடிகுற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஹில்டன் ஹோட்டலின் தரிப்பிடத்தில் சட்டவிரோதமான முறையில்பயன்படுத்தப்பட்டு கைவிடப்பட்டிருந்த சொகுசு கார் தொடர்பில்…

மனைவியுடன் கட்டாய உறவில் ஈடுபடுவது பாலியல் வன்கொடுமையா? உச்சநீதிமன்றம் பதில்!

மனைவியுடன் கணவன் கட்டாய உறவில் ஈடுபடுவது சரியா? தவறா? தாம்பத்திய உறவு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனைவியை கட்டாயப்படுத்தி தாம்பத்திய உறவு கொள்வது குற்றம் என அறிவிக்கக் கோரி வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இதற்கு உயர்நீதிமன்றம் முரண்பட்ட…

ஐரோப்பிய எல்லையில் உயிரிழந்த யாழ் இளைஞன்; வெளியான பகீர் தகவல்!

லித்துவேனியா எல்லை பாதுகாப்பு படையினரால் யாழ்ப்பாண இளைஞன் அடித்துக்கொல்லப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த (14-10-2024) 8 பேர் கொண்ட இளைஞர் குழு ஒன்று, ஐரோப்பா ரஷ்யா எல்லையை கடக்க முயற்சி செய்த நிலையில் , 24 வயதான குறித்த…

இந்திய விமானம் ஒன்று கட்டுநாயக்கவில் அவசர தரையிறக்கம்!

இந்திய விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று, வெடிகுண்டு மிரட்டல் காரணமாக தற்போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. விமானத்திஒல் இருந்த 240 பயணிகளும் பாதுகாப்பாக இறக்கப்பட்டுள்ளதாக…

ஒன்பது வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

மாத்தறை , கொட்டகொட பிரதேசத்தில் ஒன்பது வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து இன்று (19) காலை இடம்பெற்றுள்ளது. சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லொறி ஒன்று வீதியில் பயணித்த 2 முச்சக்கரவண்டிகள், 2 மோட்டார்…

ஆடை விற்பனை நிலையத்தில் திடீரென வெடித்து சிதறிய தொலைபேசி!

ஹட்டன் பிரதேசத்தில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் நபரொருவரின் கையில் இருந்த கையடக்கத் தொலைபேசி ஒன்று திடீரென வெடித்து சிதறியுள்ளது. கையடக்கத் தொலைபேசியின் பேட்டரியை கழற்றி சோதனை செய்து கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.…

அநுரவுக்கு கால அவகாசம்! ஆதாரபூர்வமாக நிரூபிக்கக் கோரும் நாமல்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கத்துக்கு காலவகாசம் வழங்க வேண்டும். ஜனாதிபதி அதிகாரத்துக்கு வந்து 1 மாதம் கூட நிறைவடையவில்லை. ஆகவே விமர்சனங்களை மாத்திரம் முன்வைக்க முடியாது என்று பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல்…

நிமலராஜன் நினைவேந்தல்

யாழில் படுகொலை செய்யப்பட்ட நிமலராஜனின் 24ஆம் ஆண்டு நினைவு தின நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் சனிக்கிழமை அனுஸ்டிக்கப்பட்டது. யாழ். ஊடக அமையத்தில், அமையத்தின் தலைவர் கு.செல்வக்குமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் நிமலராஜனின் திருவுரு…

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 20ஆம் ஆண்டு நினைவு தினம் உணர்வு பூர்வமாக…

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் அவர்களின் 24ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வவுனியா ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்று அனுஸ்டிக்கப்பட்டது. அமையத்தின் செயலாளர் ப.கார்த்தீபன் தலைமையில் இடம்பெற்ற இவ் நிகழ்வில் அன்னாரது…

மழை வெள்ளத்தில் மூழ்கிய மத்திய பிரான்ஸ்: 40 ஆண்டுகளில் மிகப்பாரிய சேதம்

மத்திய பிரான்சில் இரண்டு நாட்கள் கனமழை காரணமாக கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இது கடந்த 40 ஆண்டுகளில் முதல் முறையாக இவ்வளவு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதென பிரான்ஸ் பிரதமர் மிச்செல் பார்னியர் (Michel Barnier) கூறியுள்ளார்.…

எங்களை அழிக்கவே முடியாது… ஹமாஸ் படைகளின் மூத்த நிர்வாகி சூளுரை

தலைவர்களை படுகொலை செய்வதால், ஹமாஸ் படையை அழித்துவிடலாம் என்பது வெறும் பகல் கனவு என்று அந்த அமைப்பின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். போர் முடிவுக்கு வருவதன் தொடக்கம் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல்…

கொள்ளை போன ரூ.1 கோடி: மீட்க உதவிய மோப்ப நாய்

குஜராத்தின் அகமதாபாத் மாவட்டத்தில் விவசாயி ஒருவரின் வீட்டில் திருடப்பட்ட ரூ. 1.07 கோடி, மோப்ப நாய் உதவியுடன் மீட்கப்பட்டு, குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். குஜராத்தின் லோத்தல்…

யாஹ்யா சின்வாரின் மெய்ப்பாதுகாவலரையும் வீழ்த்தியது இஸ்ரேல்!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரின் மெய்ப்பாதுகாவலர் மஹ்மூத் ஹம்தான் கொல்லப்பட்டதாக ஹமாஸ் மற்றும் இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளன. சின்வார் கொல்லப்பட்ட இடத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில், IDF (இஸ்ரேலிய பாதுகாப்பு படை) துருப்புக்களுடன்…

யாழ். கொழும்பு தொடருந்து சேவை – வெளியான முக்கிய அறிவிப்பு

வடக்கு தொடருந்து மார்க்கத்தில் சேவைகளை ஆரம்பிப்பது குறித்து தொடருந்து திணைக்களம் (Sri Lanka Railway Department) அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை (21) முதல் மீண்டும் வடக்கிற்கான தொடருந்து சேவைகளை…

அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையின் இரத்தப் பரிசோதகரை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து…

அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையின் இரத்தப் பரிசோதகரை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச மக்கள் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். வைத்தியசாலையில் புதிதாக ஆய்வுக்கூடத்தில் இரத்த பரிசோதனை நடவடிக்கைகள்…

யாழில். 45 நாள் குழந்தை உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் பிறந்து 45 நாட்களேயான குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. கொடிகாமம் பகுதியை சேர்ந்த துஸ்யந்தன் தனுசியா எனும் குழந்தையே உயிரிழந்துள்ளது குழந்தைக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்ட நிலையில் கடந்த 14ஆம் திகதி சாவகச்சேரி…

அனலைதீவில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் அனலைதீவு பகுதியில் மின்சார தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். அனலைதீவு 05ஆம் வட்டாரத்தை சேர்ந்த நடராசா துஷ்யந்தன் (வயது 37) என்பவரே உயிரிழந்துள்ளார். ஐயனார் கோவிலில் பாடலை ஒலிபரப்பு செய்வதற்கு மின்…

நிஜ்ஜார் கனேடியரே அல்ல! அனைத்தும் ட்ரூடோவின் சூழ்ச்சி என குற்றச்சாட்டு

கனடாவில் இந்தியாவால் கொல்லப்பட்டதாக கூறப்படும் காலிஸ்தான் போராளி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் ஒரு கனேடியர் அல்ல என கனேடிய எதிர்க்கட்சித் தலைவர் மாக்சிம் பெர்னியர்(Maxime Bernier) கூறியுள்ளார். அத்துடன், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றய சர்ச்சைகளில்…

பொது தேர்தல் தொடர்பில் கடுமையாகும் சட்டம் – 3 வருடங்கள் சிறைத்தண்டனை

பொதுத் தேர்தல் தொடர்பாக சமூக ஊடகங்களில் தரமற்ற அல்லது போலியான ஆய்வு அறிக்கைகள், கருத்துக் கணிப்புகள் போன்ற தகவல்களை வெளியிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சி அல்லது வேட்பாளர்கள் முறைகேடாக பதவி உயர்வு அல்லது…