;
Athirady Tamil News
Daily Archives

19 October 2024

இலங்கையில் ஆபத்தான வெளிநாட்டவர்கள் – இன்டர்போலை நாடும் அரசு

இலங்கையில் கைது செய்யப்பட்ட 450 வெளிநாட்டு இணைய குற்றவாளிகள் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த நபர்களின் தகவல்களை சர்வதேச பொலிஸாருக்கு (Interpol) இலங்கை பொலிஸார் வழங்கியுள்ளனர். கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள்…

லண்டனில் கர்ப்பிணி பெண்ணுடன் கருவிலிருந்த குழந்தையும் விபத்தில் பலி!

பிரித்தானியாவில் காவல்துறை வாகனமொன்று விபத்துக்குள்ளானதில் கர்ப்பிணி பெண் மற்றும் கருவிலிருந்த குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்துச் சம்பவமானது கடந்த வியாழக்கிழமை(17) மாலை…

சாலையில் கிடந்த தக்காளிக்கு இரவு முழுவதும் பொலிஸ் பாதுகாப்பு.., ஏன் தெரியுமா?

சாலையில் கொட்டப்பட்ட தக்காளிக்கு இரவு முழுவதும் பொலிஸ் அதிகாரிகள் காவல் காத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. பொலிஸ் பாதுகாப்பு கடந்த 15 -ம் திகதி அன்று, இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், கான்பூர் பகுதி அருகே 18 டன்கள் தக்காளிகளை ஏற்றிக்கொண்டு…

தமிழ் மக்கள் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு

தமிழ் மக்கள் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்றையதினம் வெளியிட்டு வைக்கப்பட்டது. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான தமிழ் மக்கள் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் கட்சியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் இன்று மாலை 4 மணியளவில்…

நடுவானில் விமானிகளுக்கிடையே ஏற்பட்ட தகராறு: ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு சிக்கல்

நாட்டின் தேசிய விமான சேவை நிறுவனமான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் பாதுகாப்பு மதிப்பீட்டை குறைக்க உலகின் முன்னணி விமான தரமதிப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான (AirlineRatings.com) நடவடிக்கை எடுத்துள்ளது. செப்டெம்பர் 21 அன்று சிட்னியில் இருந்து…

யாழ்ப்பாணத்தில் ஆலயம் ஒன்றில் இடம்பெற்ற அசம்பாவிதம்… பரிதாபமாக உயிரிழந்த நபர்!

யாழ்ப்பாணம் - அனலைதீவு பகுதியில் மின்சாரம் தாக்கி ஆண் ஒருவர் உயிரிழந்திருக்கும் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் இன்றையதினம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் 5ம் வட்டாரம், அனலைதீவு பகுதியைச் சேர்ந்த…

வாகன வருமான அனுமதிப் பத்திரம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

மேல் மாகாணத்தில் வழங்கப்பட்டு வரும் வாகன வருமான அனுமதிப்பத்திரங்கள் ஏனைய மாகாணங்களுடன் தடையின்றி இணைக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் விஜித ஹேரத்…

வடக்கில் கொட்டித் தீர்க்கப் போகும் கன மழை: வெளியான அறிவிப்பு

வடக்கு மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவில்…

ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டதையடுத்து ஹிஸ்புல்லா விடுத்துள்ள எச்சரிக்கை!

இஸ்ரேல் (Israel) நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட ஹமாஸ் (Hamas) அமைப்பின் தலைவா் யாஹ்யா சின்வாரின் (Yahya Sinwar) மரணத்தையடுத்து லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹமாஸ்…

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானின் (japan) சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த நிலநடுக்கமானது இன்று (18.10.2024) ஜப்பான் - நோடா பகுதியில் இருந்து 48 கிலோமீற்றர் தொலைவில் கிழக்கு - வடகிழக்கு திசையில்…

கனவுகள் மூலம் ஒருவருடன் பேச முடியுமா? – சாதனை படைத்த விஞ்ஞானிகள்

கனவுகள் மூலம் மற்றொருவரை தொடர்பு கொள்ளும் தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கனவுகள் ஆசைப்பட்ட விஷயங்கள் உறக்கத்தின் போது சிலருக்கு கனவில் வரும். ஆனால் கனவு முழுமை அடைவதற்குள் எழுந்து விடுவோம். இன்னும் கொஞ்ச நேரம் உறங்கி…