;
Athirady Tamil News
Daily Archives

20 October 2024

புதிய விசேட வரி தொடர்பில் நிதியமைச்சு வெளியிட்டுள்ள தகவல்

5 அத்தியாவசிய பொருட்களுக்கு புதிய விசேட வர்த்தக பண்ட வரிகளை அரசாங்கம் விதித்துள்ளதாக ஊடகங்களில் வெளியாகும் பொய் பிரச்சாரங்கள் தொடர்பில் நிதியமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 2023 ஒக்டோபர் மாதம் 14 திகதியிட்ட இல. 2353/77 வர்த்தமானி…

சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு : நெருக்கடியில் மக்கள்

இலங்கையின் சில்லறைச் சந்தையில் நாட்டு அரிசி, வெள்ளைப் பச்சரிசி மற்றும் சிவப்பரிசி என்பவற்றுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சந்தையில் தேங்காய் மற்றும் முட்டை ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ள பின்னணியிலேயே 3 வகையான…

நள்ளிரவில் ஏற்பட்ட அனர்த்தம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தீயில் பலி

சிலாபம், சிங்கபுர பகுதியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (19) இரவு இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக ஹலவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிலாபம் பொலிஸார் விசாரணை இந்த தீ…

வன்னி தேர்தலை இடைநிறுத்துமாறு உயர் நீதிமன்றில் மனுதாக்கல்

எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்காக வன்னி தேர்தல் மாவட்டத்தில் ஜனநாயக தேசிய கூட்டணி தாக்கல் செய்த வேட்புமனுவை நிராகரிப்பதற்கு மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி மேற்கொண்ட தீர்மானத்தை வலுவற்றதாக்கும் உத்தரவை…

நிறைவேறாமல் போன ஹிஸ்புல்லாவின் கனவு: பதிலடியை அறிவித்த நெதன்யாகு

தனது வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பின்னால் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா இருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu), இதற்கு பதிலாக பாரிய விலையை கொடுக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.…

கிடைத்த ரகசிய தகவல்..ரயிலில் நடந்த சோதனை – கொத்தாக சிக்கிய 400 போலீசார்!

ரயில்களில் டிக்கெட் இன்றி பயணித்த காவல்துறையினர் 400 பேருக்கு ரயில்வே அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். உத்தரப்பிரதேசம் உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்திலிருந்து வெளியூர் செல்லும் ஏராளமான ரயில்களில் தினமும் காவல்துறையினர்…

சங்குப்பிட்டி பாலமூடான போக்குவரத்தை நிரந்தரமாக மூடுவதில் ஏதாவது சக்திகள் முற்பட்டுள்ளனவா?

சங்குப்பிட்டி பாலம் பற்றிய அறிவித்தல்! கீழே தரப்பட்டுள்ள 18.10.2924 திகயதியிடப்பட்டு Executive Engineer Kilinohchi Division, RDAஇனால் விடப்பட்ட இந்த அறிவித்தல் உண்மையானதா? அப்படியானால், பொலீஸ், யாழ்ப்பாண, மன்னார், மற்றும் பிரதேச…

கல்வியமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

2023/2024 சாதாரண தரப் பெறுபேறுகளின் அடிப்படையில் எதிர்வரும் 31ஆம் திகதி வரை உயர்தர நிபுணத்துவப் பிரிவுக்கு மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கடந்த வருடங்களில் உள்வாங்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையைக்…

தேர்தல் பிரச்சாரங்களில் மீண்டும் களமிறங்கும் மகிந்த ராஜபக்‌ஷ

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ வெகுவிரைவில் தனது அரசியல் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்க உள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுண பெற்ற படுதோல்வியை அடுத்து அக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனதிபதியுமானமகிந்த…

மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள விசேட அறிக்கை

அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பாதுகாப்பு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் உத்தியோகபூர்வ வாகனங்கள் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.…

யாழில் மின்சாரம் தாக்கிய 37 வயது இளைஞன் பலி

யாழ்ப்பாணம் அனலைதீவு பகுதியில் மின் தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். உடற்கூற்று பரிசோதனை அனலைதீவு 05ஆம் வட்டாரத்தை சேர்ந்த நடராசா துஷ்யந்தன் (வயது 37) என்பவரே உயிரிழந்துள்ளார். ஐயனார் கோவிலில் பாடலை ஒலிபரப்பு…

இஸ்ரேலின் அடுத்த அடி : ஹிஸ்புல்லாவின் பிரதித் தலைவர் கொல்லப்பட்டார்.

ஹமாஸ் அமைப்பின் தலைவர் யஹியா சின்வார் கொல்லப்பட்டு இரண்டு தினங்கள் கூட கழியாத நிலையில் லெபனானில் தாம் நடத்திய விமான தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் பிரதி தலைவர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல்(israel) இராணுவம் அறிவித்துள்ளது. தெற்கு…

உணவு டெலிவரி செய்ய Google Map உதவியை நாடிய இளைஞர்.., கடைசியில் நடந்த சம்பவம்

Google Map உதவியுடன் உணவு டெலிவரி செய்ய சென்ற இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிளுடன் சேற்றில் சிக்கியுள்ளார். Google Map உதவியுடன் சென்ற இளைஞர் சென்னையை அடுத்த சோழிங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் பவுன்ராஜ் (25). இவர், தனியார் நிறுவனம் ஒன்றில்…

அரியணையேறும் வரிசையில் மூன்றாவது இளவரசி: ஆனால் அவர் என்ன செய்ய விரும்புகிறார் தெரியுமா?

பிரித்தானிய இளவரசரும் வருங்கால மன்னருமான இளவரசர் வில்லியமுடைய மகளான சார்லட், அரியணையேறும் வரிசையில் மூன்றாவது நபராக இருக்கிறார். ஆனால், அவர் வேறு திட்டம் வைத்திருப்பதாகத் தெரிகிறது! அரியணையேறும் வரிசையில் மூன்றாவது நபர் பிரித்தானிய…