;
Athirady Tamil News
Daily Archives

21 October 2024

இன்னும் நான்கு ஆண்டுகள் தான் உயிருடன்… பிரித்தானிய பிரபலமொருவரின் பேச்சால் நடுக்கம்

ஆறு முறை ஒலிம்பிக் சைக்கிள் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்ற Chris Hoy, தமக்கு இனி 4 ஆண்டுகள் மட்டுமே எஞ்சியிருப்பதாக தெரிவித்துள்ளது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர்கள் உறுதி புற்றுநோயின் நான்காவது…

பாபா சித்திக் கொலை வழக்கு: 4 பேருக்கு அக். 25வரை காவல் நீட்டிப்பு!

பாபா சித்திக் கொலை வழக்கில் கைதான 4 பேருக்கு அக்டோபர் 25ஆம் தேதிவரை காவல் நீட்டித்து மும்பை உயர்நீதிமன்றம் இன்று (அக். 21) உத்தரவிட்டது. பாபா சித்திக் வழக்கில் அக். 18ஆம் தேதி மேலும் 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், முன்பு கைது…

பாகிஸ்தானில் போலியோ தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 39ஆக அதிகரிப்பு

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் மேலும் இரு சிறுவா்களுக்கு போலியோ தொற்று கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து இந்த ஆண்டில் மட்டும் அங்கு அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 39-ஆக உயர்ந்துள்ளது. இத்துடன், பலூசிஸ்தானில் 20 போ், சிந்து…

கனடாவில் பயங்கரம்; வீட்டு வாசலில் வைத்து யாழ் இளம் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை

கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளங்குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்படி துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் சிக்கி…

இஸ்ரேல் தூதரகம் தொடர்பில் ஜேர்மனியில் கைதான லிபியா நாட்டவர்: வெளிவரும் அதிர்ச்சி பின்னணி

இஸ்ரேல் தூதரகம் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக கூறப்படும் லிபியா நாட்டவர் ஒருவரை கைது செய்துள்ளதாக ஜேர்மன் பொலிசார் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் தூதரகம் மீது தாக்குதல் கைதான நபருக்கு ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பிருப்பதாகவும் அதிகாரிகள்…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கு புதிய பொதுச் செயலாளர்!

யாழ்ப்பாணப் (Jaffna) பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கு புதிய பொதுச் செயலாளராக கலைப்பீடத்தைச் சேர்ந்த சி.சிவகஜன் தேர்வாகியுள்ளார். இதுவரை காலமும் பொதுச் செயலாளராகப் பொறுப்பு வகித்த சோ.சிந்துஜன் அவர்களினது பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில்…

ஒரு வெடிகுண்டு மிரட்டல்! விமான நிறுவனங்களுக்கு ரூ. 3 கோடி நஷ்டம்!

ஒரு விமான நிறுவனத்தின் விமானத்துக்கு விளையாட்டாகவோ, வேறு உள்நோக்கத்துடனோ வெடிகுண்டு மிரட்டல் விடுப்பதால், ஒரு விமான நிறுவனம் சந்திக்கும் நஷ்டம் என்பது சற்றேறக்குறைய ரூ.3 கோடியாம். இதுவே கனடாவில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம் போல…

ஹிருணிகா உள்ளிட்ட 14 சந்தேகநபர்கள் தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

ஹிருணிகா பிரேமச்சந்திர (Hirunika Premachandra) உள்ளிட்ட 14 சந்தேகநபர்கள் தொடர்பிலான முறைப்பாடு ஒன்றை எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி 10 ஆம் திகதி விசாரிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சர்வதேச மகளிர் தினம் அன்று குருந்துவத்தை…

கன்றிற்க்காக சிங்கங்களுக்கு எமனாக மாறிய எருமை! வியப்பில் ஆழ்த்திய காட்சி

சிங்கங்களின் கூட்டத்தைக் கண்டும் அஞ்சாமல் தன் கன்றை காப்பாற்ற எருமை முயற்ச்சிக்கும் காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இது இணையவாசிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. வைரல் வீடியோ இணையத்தில் பல விதமான வீடியோக்கள் இணையத்தில்…

ஹிஸ்புல்லா நிதிப் பிரிவு மீது இஸ்ரேல் குறி! பெய்ரூட் பகுதியில் பயங்கர வெடிப்பு சத்தம்

லெபனானின் பெய்ரூட் பகுதியில் குண்டுவெடிப்பு சம்பவம் கேட்கப்பட்டதாக ராய்ட்டர்ஸ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் குண்டு வீச்சு தாக்குதல் லெபனானின் தலைநகரான பெய்ரூட் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பயங்கரமான…

அரிசி விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

அரிசியின் விலை உயர்வுக்கு அரசாங்கமே முழுப்பொறுப்பு என்றும், நுகர்வோர் சேவை அதிகாரசபை தனது கடமைகளை புறக்கணித்துள்ளதாகவும் மினிபே அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தவிசாளர் நிசாந்த அத்தநாயக்க தெரிவித்துள்ளார். கண்டியில் (Kandy) நடைபெற்ற…

தேம்ஸ் நதியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட மனித சடலம்! படகு கவிழ்ந்த விபத்தில் மீட்பு குழு…

பிரித்தானியாவின் தேம்ஸ் ஆற்றில் இருந்து மனித சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. மனித உடல் கண்டெடுப்பு பிரித்தானியாவில் படகு கவிழ்ந்த விபத்தில் காணாமல் போன 60 வயது நபரை தேடும் பணியில் தேம்ஸ் ஆற்றில் இருந்து மனித உடல் ஒன்று வெளியே…

இந்த நோய் இருந்தால் மறந்தும் பாதாம் சாப்பிடாதீங்க.. ஆபத்து நிச்சயம்

பொதுவாக மனித உடலுக்கு ஆரோக்கியம் தரும் நட்ஸ்களில் ஒன்றாக பாதாம் பார்க்கப்படுகின்றது. பாதாமில் உள்ள பல்வேறு புரதங்கள், வைட்டமின்கள், கனிமங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நம்மை ஆரோக்கியமாக வைத்து கொள்கின்றது. இவ்வளவு பலன்கள் இருந்தாலும்…

ரஷ்யாவிற்குள் சீறிப்பாய்ந்த 100க்கும் மேற்பட்ட உக்ரைனிய ட்ரோன்கள்: தீவிரமடைந்த இருதரப்பு…

ரஷ்யாவிற்குள் தாக்குதலுக்கு நுழைந்த 100க்கும் மேற்பட்ட ட்ரோன்களை சுட்டு வீழ்த்தி இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. 100க்கும் மேற்பட்ட ட்ரோன் தாக்குதல் உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளாக நடைபெற்று…

கிளிநொச்சியில் படுகாயமடைந்தவர் யாழில் உயிரிழப்பு

கிளிநொச்சி, வேரவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நபர், சிகிச்சையின்போது உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் பஞ்சாட்சரம் மவுதீஸ்வரன் (வயது 45) என்பவரே உயிரிழந்தவராவார். கடந்த 11ஆம் திகதி வேரவிலில் இருந்து முழங்காவிலுக்குச்…

அரச சேவைகளில் அநுர அரசாங்கம் மேற்கொள்ளப்போகும் மாற்றம்

இலங்கையில் தற்போது வினைத்திறனற்ற அனைத்து அரச சேவைகளையும் டிஜிட்டல் மயமாக்குவது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தலையாய பணி என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தி நேற்று (20)…

பிரித்தானியா கனவில் பயணப்பட்ட குடும்பம்… பிரான்சில் பச்சிளம் குழந்தைக்கு ஏற்பட்ட…

பிறந்து 40 நாட்களேயான பச்சிளம் குழந்தை ஒன்று, ஆங்கில கால்வாயை கடக்கும் போது படகில் இருந்து தவறி விழுந்து மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை தவறி தண்ணீரில் கூட்ட நெரிசல் காரணமாக படகு கவிழ்ந்த நிலையில்,…

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அநுரவுக்கு உதவ முன்வந்துள்ள அரசியல்வாதி

உகண்டாவில் பணம் பதுக்கப்படாவிடினும், நாட்டை விட்டு வெளியேற்றிய பணம் பற்றி எமக்கு தெரியும் என்று சர்வஜன சக்தி கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். நேற்றையதினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு…

வைத்தியசாலைக்குள் அடாவடி; இரு பெண்கள் உட்பட ஏழு பேர் கைது

முல்லேரியா, கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர் ஒருவரை தாக்கி வைத்தியசாலையின் சொத்துக்களை சேதப்படுத்தியதாகக் கூறப்படும் இரு பெண்கள் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக முல்லேரியா பொலிஸார் தெரிவித்தனர்.…

குடாவெல்ல கடற்றொழில் துறைமுகத்தில் தீ விபத்து

குடாவெல்ல கடற்றொழில் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகில் ஏற்பட்ட தீ விபத்தில், அருகில் இருந்த 3 கடற்றொழில் படகுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தீ விபத்து சம்பவம் இன்று (21) காலை இடம்பெற்றுள்ளது.…

ஜூஸ் பாட்டிலில் இருந்த படத்தால் ஆத்திரம் – நடிகர் பெஞ்சமினை விரட்டிய மக்கள்

மதமாற்ற குற்றச்சாட்டால் நடிகர் பெஞ்சமினுடன் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பெஞ்சமின் நடிகர் பெஞ்சமின், வெற்றி கொடி கட்டு படம் மூலம் அறிமுகமாகி ஆட்டோ கிராப், பகவதி, திருப்பாச்சி உட்பட பல படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார்.…

கடவுச்சீட்டு வரிசைக்கு முடிவு; மக்களுக்கு மகிழ்ச்சித்தகவல்!

கடவுச்சீட்டு விநியோகம் இன்று (21) முதல் வழமை போன்று முன்னெடுக்கப்படும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். விண்ணப்பம் செய்யப்பட்ட புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டின் ஒரு தொகுதி நாட்டை வந்தடைந்துள்ளது. அதற்கமைய கடவுச்சீட்டு விநியோகம்…

மூன்று வாகனங்களை ஒப்படைத்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாவனைக்காக வழங்கப்பட்ட மூன்று வாகனங்கள் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி செயலகத்திற்கு வாகனங்கள் கொண்டுவரப்பட்டு கையளிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. அந்த வாகனங்களில் ஒரு எம்புலன்ஸ், ஒரு வேன்…

பாராளுமன்ற தேர்தலில் தபால் மூல வாக்களிப்பிற்கான வாக்குச்சீட்டு விநியோகிக்கும்…

பாராளுமன்ற தேர்தலில் தபால் மூல வாக்களிப்பிற்கான வாக்குச்சீட்டு விநியோக்கும் அலுவலர்களுக்கான செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில்…

அமெரிக்காவில் வெற்றிக் கொண்டாட்ட விருந்தில் வெடித்த மோதல்: அலறியடித்து ஓடிய மக்கள் ..மூவர்…

அமெரிக்க மாகாணம் மிசிசிபியில் பாடசாலை வளாகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியாகினர். மிசிசிபி மாகாணம் Lexington பகுதியில் பாடசாலை கால்பந்து வெற்றிக் கொண்டாட நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 200 முதல் 300 பேர்…

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பைபிளில் கையெழுத்திட்ட பிரித்தானிய மன்னர் சார்லஸ் –…

பிரித்தானிய மன்னர் சார்லஸ் (Charles III) மற்றும் ராணி கமிலா ஆகியோர் அவுஸ்திரேலியா தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பைபிளில், சார்லஸும் கமிலாவும் கையெழுத்திட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

என் மனம் தவம்செய்து காத்திருக்கிறது: எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் – த.வெ.க…

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது கட்சியின் முதல் மாநாடு குறித்து வேண்டுகோள் வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். முதல் மாநில மாநாடு நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு வரும் 27ஆம் திகதி…

காசாவில் முக்கிய தளபதி உட்பட மூவரை இழந்தது இஸ்ரேல்

வடக்கு காசாவில் நடந்த போரில் இஸ்ரேலிய கேணல் ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஹமாஸுடனான போரில் கொல்லப்பட்ட இஸ்ரேல் நாட்டின் மிக உயர்ந்த அதிகாரிகளில் இவர் அடங்குகிறார். 162வது பிரிவின் 401வது…

அனுர உடன் இணைந்து பணியாற்ற சஜித் உறுதி

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடன் ஒத்துழைப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என, சமகி ஜன பலவேகய (SJB) கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தலைமைத்துவத்திற்கு மிகவும் பொருத்தமான தெரிவாக, நாட்டின்…

ஈஸ்டர் தாக்குதல்கள்; அனுரவுக்கு சவால் விடுத்த உதய கம்மன்பில !

நாட்டில் பல உயிர்களை காவுகொண்ட ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான இரண்டு அறிக்கைகளை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க வெளிப்படுத்தாத பட்சத்தில் இன்று நான் பகிரங்கப்படுத்துவேன் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில…

தீயில் கருகி பலியான ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் – வெளியான பின்னணி

சிலாபம் (Chilaw) - சிங்கபுர பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்தமை குறித்து காவல்துறையினர் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதன்படி, குறித்த மூவரும் உயிரிழந்தமையானது கொலையாக இருக்கலாம் என…

வாகன விபத்தில் 17 வயது இளைஞன் பலி

ராகம, தேவத்த தம்புவ சந்தி கிளை வீதியொன்றில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். தேவத்தையில் இருந்து தம்புவ சந்தி திசை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளை, சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி,…

இலங்கை மக்களுக்கு பொலிஸார் விடுத்த எச்சரிக்கை

நாடளாவிய ரீதியில் போலி தொலைபேசி அழைப்புகள் மூலம் பண மோசடி செய்யும் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபையின் பல்வேறு பகுதிகளில் உள்ள 09 டிப்போக்களுக்கு போலி தொலைபேசி அழைப்புகள்…

தெல்லிப்பளையில் பற்றைக்காட்டிற்குள் இருந்து மீட்கப்பட்ட சொகுசு கார்

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் பற்றைக்காடொன்றில் இருந்து சொகுசு கார் ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. பற்றைக்காடு ஒன்றினுள் சொகுசு கார் ஒன்று மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ…