;
Athirady Tamil News
Daily Archives

22 October 2024

இலங்கையில் ஆயுதமுனையில் கடத்தப்பட்ட மகனை காப்பாற்ற போராடிய தந்தை கொலை

இரத்தினபுரி, எஹலியகொட பிரதேசத்தில் இனந்தெரியாத ஆயுதக் குழுவினால் ஜீப்பில் கடத்திச் செல்லப்பட்ட தனது மகனைக் காப்பாற்ற முற்பட்ட தந்தை அதே ஜீப்பினால் மோதி கொலை செய்யப்பட்டுள்ளார். ஆயுதம் தாங்கிய குழுவொன்றினால் கடத்தப்பட்ட மகனை எஹெலியகொட…

எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கத்திடம் கோரிக்கை

உள்நாட்டு சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட வேண்டுமென இலங்கையில் எரிவாயு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உலக சந்தையில் எரிவாயு வழங்குனர்கள் தமது விலையை…

எனது கணவருக்கு ஏற்பட்ட நிலை புடினுக்கும்… அலெக்ஸி நவல்னியின் மனைவி வெளிப்படை

புடினின் ஆட்சி காலத்திற்கு பின்னர் ரஷ்யாவின் ஜனாதிபதியாக வேண்டும் என்று மறைந்த ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியின் மனைவி விருப்பம் தெரிவித்துள்ளார். முடிவுக்குக் கொண்டுவர ஜனநாயகத்துக்கான தனது கணவரின் போராட்டத்தைத் தொடரும்…

அவிசாவளையில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து

அவிசாவளை – இரத்தினபுரி வீதியில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. அவிசாவளை, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திவுரும்பிட்டிய பகுதியில் இன்று(22.10.2024) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில்…

கனடாவிலுள்ள வெளிநாட்டு பணியாளர்களின் சம்பளம் அதிகரிப்பு : வெளியான மகிழ்ச்சி தகவல்

கனடாவில் (Canada) பணியாற்றி வரும் தற்காலிக வெளிநாட்டு பணியாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு அந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதனடிப்படையில், கனடிய மத்திய அரசாங்கம் குறைந்தபட்ச மணித்தியால சம்பளத்தை அதிகரிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக…

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து விலகுவேன் : ரோஹித அபேகுணவர்தன அறிவிப்பு

கண்டியில் (Kandy) அண்மையில் கைப்பற்றப்பட்ட இரண்டு சொகுசு வாகனங்களுடன் தனக்கு தொடர்பு இருப்பது நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து விலகுவேன் என முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன (Rohitha Abeygunawardena) தெரிவித்துள்ளார். நேற்று (21)…

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யாவிற்கு இன்று காலை புறப்பட்டு சென்றார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் அமைப்பின் 16-வது உச்சிமாநாடு ரஷ்யாவின் தலைமையில்…

கறுப்புப் பணம் தொடர்பிலும் ஆராயும் அனுர அரசாங்கம்; அச்சத்தில் பலர்!

இலங்கையில் உள்ள பண முதலைகளால் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணம் தொடர்பில் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மனோரா மற்றும் பண்டோரா ஆவணத்தில் வெளியிடப்பட்ட பெயர் விபரங்கள்…

சிறப்பு திட்டமாக பெயரிடப்பட்ட கிழக்கு கொள்கலன் முனைய திட்டம்

கிழக்கு கொள்கலன் முனைய திட்டத்தை "சிறப்பு திட்டமாக" பெயரிட அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைய இந்த தீர்மானம்…

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு (Johnston Fernando) எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID) விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டபிள்யூ (BMW) வாகனத்தைப்…

பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் பங்கேற்கப் அரசாங்கம் மறுப்பு!

பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான விஜித ஹேரத் இன்றைய தினம் இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 24ம் திகதி சேமோவாவில் பொதுநலவாய நாடுகள் மாநாடு…

சூடானில் சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்ய சரக்கு விமானம்

சூடானின் (Sudan) வான்பரப்பில் பறந்து கொண்டிருந்த ரஷ்ய (Russia) சரக்கு விமானத்தை அதிவிரைவு ஆதரவு படையினர் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த தாக்குதலானது நேற்று (21) நடத்தப்பட்டுள்ளது.…

ஹமாஸின் அடுத்த தலைவர் யார்..! வெளியானது அறிவிப்பு

ஹமாஸ் அமைப்பின் தலைவர் யாஹ்யா சின்வார்(Yahya Sinwar) படுகொலை செய்யப்பட்ட நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக தமது புதிய தலைவர் தொடர்பான விடயத்தை இரகசியமாக வைத்திருக்க முடிவு செய்துள்ளதாக அந்த அமைப்பின் அதிகாரி ஒருவர் பிபிசியிடம்…

வீட்டில் வெடித்துச் சிதறிய சிலிண்டர்! குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்த பரிதாபம்

இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் வீட்டிற்குள் சிலிண்டர் வெடித்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். உத்தர பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் உள்ள ஒரு வீட்டில் சிலிண்டர் வெடித்தது. இதில் வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த விபத்தில்…

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பில் வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிவிப்பு

இஸ்ரேலில் வேலை எதிர்ப்பார்த்துள்ளவர்களுக்கு பணம் செலுத்துமாறு வரும் அழைப்புகளுக்கும் எமது பணியகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. பணம் செலுத்தியுள்ள இஸ்ரேலில் தொழில்…

தென்னிலங்கை கட்சிகளுக்கு வாக்கு அளித்து இறையாண்மைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடாதீர்கள்

தமிழ் மக்கள் தென்னிலங்கை கட்சிகளுக்கு வாக்கு அளித்து எமது இறையாண்மைக்கு முற்று புள்ளி வைத்துவிட கூடாது என சுயேச்சை குழு 13 இல் கரும்பலகை சின்னத்தில் போட்டியிடும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய முன்னாள் தலைவர் கி.கிருஸ்ணமீனன்…

வெளிநாட்டு கடவுச்சீட்டில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றம்

பல மாதங்களாக நீடித்த வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்கும் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைத்து நேற்று (21) முதல் புதிய கடவுச்சீட்டுகளை வழங்க குடிவரவு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. புதிய கடவுச்சீட்டின் நிறம் மாற்றப்பட்டு நீல நிறத்தில்…

நாங்கள் ஊழலுக்கு எதிரானவர்கள் என நிரூபித்திக்காட்டியவர்கள்

தமிழ்களுக்கு தங்களின் கோர முகத்தினை மெல்ல காட்ட ஆரம்பித்துள்ள அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கம் பொது தேர்தல் முடிந்த பின், உண்மையான, அல்லது கடந்த காலங்களைப் போன்று தமிழர்களுக்கு எதிரான அவர்களின் கோர முகத்தினை காண்பிப்பார்கள்…

ரஷ்ய – வடகொரிய கூட்டணியால் அச்சுறுத்தல்! நட்பு நாடுகளிடம் ஜெலன்ஸ்கி வலியுறுத்து

உலகில் சர்வாதிகார ஆட்சியில் இயங்கிவரும் வடகொரியா, ரஷியாவுக்கு இராணுவ உதவிகளை வழங்கி வருகின்றமை குறித்து சர்வதேச நட்பு நாடுகள் வெளிப்படையான பதிலை தர வேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார். ரஷ்யா மற்றும் வடகொரியா இடையே…

12 வருடங்களாக அவதி.. வயிற்றில் இருந்த 2 கத்தரிக்கோல் – மருத்துவர்கள் செய்த சம்பவம்!

பெண்ணின் வயிற்றில் இருந்த 2 கத்தரிக்கோலை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். கத்தரிக்கோல் சிக்கிம் சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த 45 வயதான பெண் ஒருவர் கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்டுள்ளார். அதன் காரணமாக காங்டாக்கிலுள்ள சர் துடோப்…

இஸ்ரேலின் பலத்தை அதிகரித்த அமெரிக்கா: நிலைநிறுத்தப்பட்ட ஏவுகணை அமைப்பு

ஈரானின் (Iran) ஒக்டோபர் 01 தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் (Israel) ஒரு தாக்குதலுக்கு தயாராகி வரும் நிலையில், அமெரிக்கா (US) THAAD என்ற ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை அந்நாட்டு வழங்கியுள்ளது. குறித்த ஏவுகணை அமைப்பானது, தயார் நிலையில்,…

வருமான வரி செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு

2023/24 ஆண்டில் உள்நாட்டு இணைவரித்திணைக்களத்திற்கு வருமான வரி செலுத்த வேண்டியவர்களின் எண்ணிக்கை 868,009 ஆக அதிகரித்துள்ளது. உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையர் ஜெனரல் W.A. செபாலிகா சந்திரசேகர இதனை தெரிவித்துள்ளார். 2022/2023…

பொதுத்தேர்தலில் தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் அதிகரிப்பு

பொதுத்தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன் பிரகாரம் இம்முறை பொதுத் தேர்தலுக்கு தபால் மூலம் வாக்களிப்பதற்காக 759,210 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள்…

சட்டவிரோதமாக பனை மரங்களை கடத்தி சென்றவர் வட்டுக்கோட்டையில் கைது

யாழில் சட்டவிரோதமாக பனை மரங்களை கடத்திச் சென்ற ஒருவர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை நேற்று (21.10.2024) மாலை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், அளவெட்டி பகுதியைச்…

யாழில் தமிழ் மக்கள் கூட்டணியின் முன்மாதிரியான செயல்

நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் அமரர் வி தர்மலிங்கம் அவர்களின் நினைவிடத்தில் தேர்தல் பிரச்சார சுவரொட்டிகளை ஒட்டியமைக்கு தமிழ் மக்கள் கூட்டணியினர் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளதுடன் , ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை அகற்றி , அவ்விடத்தை சுத்தம்…

82 வயதில் ஓய்வு பெறும் உலகின் மூத்த Paper boy! 70 ஆண்டுகால பணி குறித்து கூறிய…

உலகின் மூத்த Paper boy ஜோ வார்ட்மேன் தனது 70 ஆண்டுகால பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். 'Paper Boy' பிரித்தனியாவில் செய்தித்தாள்களை வீடுகளுக்கு விநியோகிக்கும் 'Paper Boy' ஆக வேலை பார்த்து வந்தவர் ஜோ வார்ட்மேன் (Joe Wardman). இவர்…