எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய முன்னெச்சரிக்கை!
இலங்கையில் சமீபக் காலமாக நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 2 மாவட்டங்கள் அதிகளவில் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளன.
சீரற்ற வானிலையால் ஹம்பாந்தோட்டை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 434 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த…