;
Athirady Tamil News
Monthly Archives

October 2024

எரிவாயு விலையில் திருத்தம்! முடிவுகளை அறிவித்த லிட்ரோ மற்றும் லாப்ஸ்

தமது எரிவாயுவின் விலையில் இம்மாதம் எவ்வித திருத்தமும் மேற்கொள்ளப்படாது என்று லாப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி நிரோசன் பீரிஸ் தெரிவித்துள்ளார். விலையில் மாற்றமில்லை ஏற்கனவே நடைமுறையில் உள்ள விலைகளே ஒக்டோபர் மாதமும் தொடரும்…

தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட வேண்டும்

தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் பிரிந்து நின்று தேர்தலில் போட்டியிட்டால் வாக்குகள் சிதறடிக்கப்பட்டு , தமிழ் பிரதிநிதித்துவங்கள் இல்லாமல் போகும் அபாயம் உள்ளதால் , தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிட வேண்டும் என வடக்கு கிழக்கு…

யாழ் பல்கலைக்கழக ஊடக கற்கைகள் மாணவர்களின் கனலி இதழ் வெளியானது

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் ஏற்பாட்டில் கனலி மாணவர் சஞ்சிகை ஐந்தாவது இதழ் வெளியிடும் நிகழ்வானது ஊடகக் கற்கைகள் துறையின் தலைவர் பூங்குழலி சிறீசங்கீர்த்தனன் தலைமையில் இன்றையதினம் இடம்பெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக…

யாழ். பல்கலைக்கழக பொன் அகவை நாள் நிகழ்வுகள் : சர்வமதப் பிரார்த்தனை மற்றும் சர்வமத…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திக் ஐம்பதாவது ஆண்டு நிறைவு நாள் எதிர்வரும் 06 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சர்வமத நிகழ்வுடன் கொண்டாடப்படவுள்ளது. பொன் அகவை நிறைவு நாளான அன்று பல்கலைக்கழகத்தில் உள்ள இந்து மாமன்றம், பௌத்த சகோதரத்துவ சமூகம், கத்தோலிக்க…

குப்பையில் கண்டெடுக்கப்பட்ட ரூ.200 கோடி மதிப்புள்ள ஓவியம்.! குடும்பத்தை பற்றிக்கொண்டிருந்த…

வீட்டை சுத்தம் செய்யும் போது தேவையற்ற பொருட்களை தூக்கி எறிகிறீர்களா? ஆனால் அவற்றை ஓரிரு முறை கவனமாகக் கவனியுங்கள். ஏனென்றால் அவற்றில் விலைமதிப்பற்ற பொருட்கள் இருக்கலாம். ஒரே இரவில் உங்களை கோடீஸ்வரர்களாக மாற்றும் விடயங்கள் இருந்தாலும்…

புகலிடக்கோரிக்கையாளர்களில் பாதி பேரை வலுக்கட்டாயமாக வெளியேற்றவேண்டும்: கனேடிய மாகாணம்…

கனடா அரசு, புகலிடக்கோரிக்கையாளர்களில் பாதி பேரை வலுக்கட்டாயமாக வெளியேற்றவேண்டும் என கியூபெக் மாகாண பிரீமியர் வலியுறுத்தியுள்ளார். வலுக்கட்டாயமாக வெளியேற்றவேண்டும் கியூபெக் மாகாண பிரீமியரான François Legault, கியூபெக் மாகாணத்தில்…

30 ஆண்டுகள்..புகையிலை, மதுபான விற்பனைக்கு தடை விதித்த கிராமம் – எங்கு தெரியுமா?

கிராமத்தில் மதுபானம், புகையிலை பொருட்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை விதித்த கிராமம் கொப்பல் மாவட்டத்தில் காமனூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 600 வீடுகள் உள்ளன. அதில் 3 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள்…

யாழில். காணி விற்றவரிடம் கொள்ளை – தரகரின் வழி நடத்தலில் தான் கொள்ளை இடம்பெற்றதாக…

காணி தரகரின் வழிநடத்தலில் தான் ஒரு கோடி ரூபாய் பணம் வழிப்பறி செய்யப்பட்டுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. யாழ்ப்பாணம் , சங்குவேலி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர், தற்போது வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில், அண்மையில் யாழ்ப்பாணம்…

யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோய் கட்டுப்படுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல்

யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்குநோயை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்று (03.10.2024) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.…

யாழ் பண்ணை கடற்கரை சுற்றுவட்டப் பகுதிகளில் சிரமதான பணி முன்னெடுப்பு..!

யாழ்ப்பாண பண்ணை சுற்றுவட்டப் பகுதிகளில் இன்று காலை சிரமதான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. சுகாதார தரப்பினர், பொலிஸ், இராணுவத்தினரின் பங்களிப்புடன் நடைபெற்ற இந்நடவடிக்கையில் பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிக்கப்பட்டதுடன் விழிப்புணர்வு பதாகைகள்…

சங்கு சின்னத்தில் கொழும்பிலும் போட்டியிடுவோம்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சங்கு சின்னத்தில் வடக்கு கிழக்கு தவிர்ந்து கொழும்பிலும் இம்முறை தேர்தலில் போட்டியிடவுள்ளதாக ஈ.பி.ஆர். எல்.எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றைய தினம்…

தமிழரசு விரும்பினால் எம்முடன் இணையட்டும்

இலங்கை தமிழரசு கட்சி விரும்பினால் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட முடியும் என ஈ.பிஎ . ஆர். எல். எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை…

பொருளாதார நிலையை சீரமைக்கும் முயற்சியில் பிரான்ஸ்., வரி உயர்வு தற்காலிகமே-அரசு உறுதி

பிரான்ஸ் அரசு தனது பொருளாதார நிலையை சீரமைக்கும் முயற்சியில், புதிய வரிகள் மற்றும் செலவுக் குறைப்புகளைத் திட்டமிட்டுள்ளது. அதில், வரி உயர்வுகள் குறிப்பாக செல்வந்தர்களை மட்டுமே தாக்கும் என்றும், அவை தற்காலிகமானதாக இருக்கும் என்றும்…

சுவிஸ் மாகாணமொன்றில் வாழும் மக்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் தொடர்பில் ஒரு நல்ல செய்தி

சுவிஸ் மாகாணமொன்றில், குறைந்தபட்ச ஊதியம் அடுத்த ஆண்டில் சற்று அதிகரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறைந்தபட்ச ஊதியம் தொடர்பில் ஒரு நல்ல செய்தி 2025ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல், சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்தில்,…

அசைவ உணவு, பூண்டு, வெங்காயம் கட்.. உச்சநீதிமன்ற கேண்டீன் முடிவால் வெடித்த புதிய சர்ச்சை!

ஒன்பது நாளுக்கு கொண்டாடப்படும் நவராத்திரி விழா இன்று முதல் ஆரம்பமானது. இந்த விழாவை கொண்டாடுபவர்கள் ஒன்பது நாளும் தங்கள் வீடுகளில் கொலு வைத்து தினமும் மாலை சிறப்பு வழிபாடு நடத்துவர். ஒன்பதாவது நாள் கோயில்களில் சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.…

நாட்டில் அதிகரிக்கும் இறப்பு வீதம்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

டெங்கு நோயாளர்களின் இறப்பு விகிதத்தை விட எலிக்காய்ச்சல் நோயாளிகளின் இறப்பு வீதம் அதிகமாக இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் சமிந்த முதுகுட இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.…

ரணிலை ஓரங்கட்டுவதில் முனைப்பு காட்டும் சஜித்

எதிர்வரும் பொதுத் தேர்தலுடன் இந்நாட்டு அரசியல் களத்தில் இருந்து ரணில் விக்ரமசிங்க முற்றாக ஓரங்கட்டப்பட வேண்டுமென்பதில் சஜித் பிரேமதாச தீவிரமாக செயற்பட்டுக் கொண்டிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சி…

வரியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசு தீர்மானம்

அதிக வற் வரி மற்றும் வருமான வரியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது என்று சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட தூதுக் குழுவினரிடம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய…

47 வருடங்களுக்கு பிறகு அரசியலிலிருந்து ரணில் ஓய்வு ; சிலிண்டர் சின்னத்தில் களமிறங்கும்…

இலங்கை அரசியல் வரலாற்றில் பொதுத்தேர்தலொன்றின்போது ‘யானை’ சின்னம் இல்லாமல் நடைபெறும் முதல் தேர்தலாக இம்முறை தேர்தல் அமையவுள்ளது. ஜனாதிபதி தேர்தலின்போது ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கிய தரப்பினர் பொது சின்னமொன்றின்கீழ் தேர்தலை…

‘இது பெண்களுக்கான நேரம்’ – மெக்சிகோவின் முதல் பெண் ஜனாதிபதி

மெக்சிகோவின் முதல் பெண் அதிபராக Claudia Sheinbaum Pardo பதவியேற்றுள்ளார். நேற்று நாட்டின் காங்கிரஸில் நடந்த பதவியேற்பு விழாவில், வெளியேறும் ஜனாதிபதி மற்றும் நெருங்கிய மொரேனா கட்சியின் கூட்டாளியான ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடரிடம்…

தவெக மாநாடு: விக்கிரவாண்டியில் இன்று அதிகாலை பூமி பூஜை!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அனுமதியும் காவல்துறையால் வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே, தமிழக வெற்றிக் கழக மாநாட்டு…

ஜெய்சங்கரின் இலங்கை பயணம் : உறுதிப்படுத்திய இந்திய அரசாங்கம்

இந்திய (India) வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் (S. Jaishankar) இன்றைய தினம் (04) இலங்கைக்கு (Sri Lanka) உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்வார் என்பதை இந்திய வெளிவிவகார அமைச்சு (Ministry of External Affairs) உறுதிப்படுத்தியுள்ளது.…

இடைநிறுத்திய நிவாரணத் திட்டங்களை முன்னெடுக்க தேர்தல் ஆணைக்குழு அனுமதி

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் ​போது இடைநிறுத்தப்பட்ட நிவாரணத் திட்டங்களை முன்னெடுக்க தேர்தல் ஆணைக்குழு இணக்கம் தெரிவித்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் அப்போதைய ஜனாதிபதியாக இருந்த ரணில் விக்ரமசிங்க…

யாழ்ப்பாண பெண் கனடாவில் கொலை ; தீவிர விசாரணையில் பொலிஸார்

கனடாவில் ஈழத்தமிழ் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் ஸ்காபரோ Ellesmere and Orton Park பகுதியில் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 54 வயதுடைய துஷி லக்ஷ்மணன்…

யார் அந்த அரசியல்வாதிகள்? ஜனாதிபதி அநுரவிடம் கோரிக்கை விடுத்த சுமந்திரன்!

நாட்டில் மதுபானசாலை உத்தரவு பத்திரங்களை பெற்றுக்கொண்ட அரசியல்வாதிகள் தொடர்பான தகவல்களை உடனடியாக வெளியிடுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் இலங்கை தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்…

மும்முரமாகும் போர்ச்சூழல்… பிரித்தானிய சாரதிகளுக்கு ஒரு எச்சரிக்கை

மத்திய கிழக்கு பகுதியில் மும்முரமாகிவரும் போர்ச்சூழல் காரணமாக, எரிபொருள் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பிரித்தானிய சாரதிகள் எச்சரிக்கப்பட்டுள்ளார்கள். மும்முரமாகும் போர்ச்சூழல்... இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியதற்கு…

யாழில் கைப்பேசி விளையாட்டுக்கு அடிமையான மாணவன் உயிர்மாய்ப்பு

யாழில் (jaffna) கைப்பேசி விளையாட்டுக்கு அடிமையாகிய சிறுவன் ஒருவன் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர் மாய்த்துள்ளளான். குறித்த சம்பவம் நேற்றையதினம் (03) இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் லோட்டஸ் வீதி, வண்ணார்பண்ணை,…

தூங்கி தூங்கியே ரூ.9 லட்சம் சம்பாதித்த பெண் – எப்படி தெரியுமா?

தூங்கியே பென் ஒருவர் ரூ.9 லட்சம் வரை சம்பாதித்துள்ளார். தூங்கும் போட்டி பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் தூக்கத்தை ஊக்கப்படுத்தும் விதமாக, தூங்கும் சேம்பியன் போட்டியை நடத்தியது. இந்த ஆண்டு மூன்றாவது முறையாக இப்போட்டி…

வியட்நாம் உயிரியல் பூங்காவில் ஏற்பட்ட நோய் தொற்று ; 47 புலிகள், 3சிங்கங்கள் மற்றும்…

தெற்கு வியட்நாமில் உள்ள உயிரியல் பூங்காவில் நாற்பத்தேழு புலிகள், மூன்று சிங்கங்கள் மற்றும் ஒரு சிறுத்தை ஆகியவை எச்5என்1 பறவைக் காய்ச்சல் தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லாங் அன் மாகாணத்தில் உள்ள தனியார் மை…

மத்திய கிழக்கில் இறுகும் போர் நெருக்கடி… எச்சரிக்கும் வாழும் நாஸ்ட்ராடாமஸ்

இந்த ஆண்டு இறுதிக்குள் மத்திய கிழக்கில் பயங்கர போர் வெடிக்கும் என்று வாழும் நாஸ்ட்ராடாமஸ் தமது கணிப்பை வெளியிட்டுள்ளார். ஏற்படுத்த இருக்கும் அச்சுறுத்தல் பிரேசில் நாட்டவரான வாழும் நாஸ்ட்ராடாமஸ் இதுவரை கணித்துள்ள பெரும்பாலான சம்பவங்கள்…

பிரித்தானியாவில் விந்தணு, கருமுட்டை பற்றாக்குறை., தானம் செய்பவர்களுக்கு நிவாரண தொகை…

இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் விந்தணு மற்றும் கருமுட்டை தானம் செய்பவர்களுக்கு வழங்கப்படும் நிவாரண தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. தானம் செய்பவர்கள் தங்கள் பயணம் மற்றும் தங்குமிடம் போன்ற செலவுகளை சமாளிப்பதற்காக இந்த நிவாரண…

கனடாவில் தம்பதிக்கு நேர்ந்த பரிதாபம் : நொடிப்பொழுதில் பறிபோன பெருந்தொகை பணம்

வங்கியிலிருந்து பேசுவது போல் தொலைபேசி ஊடாக பேசி கனடாவில்(canada) தம்பதியினரிடம் 33000 டொலர்களை ஏமாற்றி பறித்த சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. கனடாவின் ஒன்றாரியோவின் ஹோரோன் பகுதியில் கோட்ரேஜ் என்ற பகுதி அமைந்துள்ளது. அங்கேயே இந்த சம்பவம்…

அநுரா குமார திசாநாயக்க ; இலங்கை வானில் ‘இடதுசாரி’ நட்சத்திரம்

டி.பி.எஸ். ஜெயராஜ் அமெரிக்க பத்திரிகையாளர் எட்கார் சினோவின் ' சீன வானில் சிவப்பு நட்சத்திரம் ' (Red Star over China ) என்ற நூல்தான் கட்டுரைக்கு இந்த தலைப்பை வைப்பதற்கு தூண்டுதல் அளித்தது. சீனக் கம்யூனிஸ்ட் தலைவர் மாவோ சேதுங்குடனும்…

நாளை முதல் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு ஏற்கப்படும்

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் பணி நாளை (04) ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் 11ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்புமனுக்களை சமர்ப்பிக்க முடியும்…