;
Athirady Tamil News
Monthly Archives

October 2024

இறந்தவர்களின் சாம்பலில் இருந்து கொள்ளை லாபம் பார்க்கும் ஜப்பான்!

இறந்தவர்களின் சடலங்களை எரியூட்டிய சாம்பலில் இருந்து எஞ்சிய உலோகங்களை விற்று ஜப்பானிய நகரங்கள் லாபம் ஈட்டும் தகவல் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜப்பானில் வருடந்தோறும் சராசரியாக சுமார் 1.5 மில்லியன் மக்களின் சடலங்கள் எரியூட்டப்படுகின்றன.…

தேனில் ஊறவைத்த பேரீச்சம்பழத்தை சாப்பிடுங்க… 2 மடங்கு நன்மையை காண்பீங்க

தேனில் ஊற வைத்த பேரிச்சம் பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை தெரிந்து கொள்வோம். உடல் ஆரோக்கியத்தில் அதிக நன்மையைக் கொடுக்கும் தேனில், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், அழற்சி, எதிர்ப்பு, பாக்டீரியா, எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இதே போன்று…

பிரித்தானியாவின் M40 சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு: தலைமறைவான சாரதிக்கு பொலிஸார்…

பிரித்தானியாவின் M40 சாலை விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து விபத்து ஏற்படுத்திய இளைஞர் தலைமறைவாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சாலை விபத்தில் பெண் பலி பிரித்தானியாவின் M40 நெடுஞ்சாலையில் நிகழ்ந்த பயங்கர விபத்தில் 50…

அமெரிக்காவை தாக்கிய ஹெலன் சூறாவளி… 116 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

அமெரிக்காவில் ஏற்பட்ட ஹெலன் சூறாவளி புயல் தாக்கத்திற்கு 116 பேர் இதுவரையில் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சூறாவளி புளோரிடா, ஜார்ஜியா, வடக்கு கரோலினா மற்றும் டென்னசீ மாகாணங்களில் பரவலாக பாதிப்பை ஏற்படுத்தி சென்றுள்ளது.…

அரசியல் தலையீடு ஏற்பட்டால் பதவியிலிருந்து விலகுவேன்! வடக்கு ஆளுநர் அதிரடி

தனது அரசியல் நடவடிக்கைகளின் போது, மக்கள் விடுதலை முன்னணியின் தலையீடு அல்லது ஏனைய அரசியல் இடையூறுகள் ஏற்படுமானால் பதவியிலிருந்து விலகுவதாக தற்போதைய வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். ஐ.பி.சி தமிழ் ஊடகத்தின் களம்…

ஜனாதிபதி அநுரவை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ள எம்.பி.சிறீதரன்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களுக்கும் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான சந்திப்பு இன்றையதினம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ளது. குறித்த சந்திப்பின் போது, இலங்கையின்…

எழுவைதீவு கடற்றொழிலாளர் சங்க உறுப்பினர்கள் வடமாகாண ஆளுநரிடம் மகஜர் கையளிப்பு

இலங்கையின் கடல் தொழில் சட்டங்களை மீறி சட்டவிரோதமான இழுவை மடி தொழில் யாழ் மாவட்டத்தில் தொடர்ச்சியாக முன்னெடுப்பதை நிறுத்துமாறு கோரி வடமாகாண ஆளுநரிடம் வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடக பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா, அனலைதீவு கடற்றொழிலாளர்…

யுத்தத்தால் மரணித்தோருக்கு நினைவுத் தூபி – அங்கஜன் ஜனாதிபதிக்கு கடிதம்!

யுத்தத்தால் மரணித்தோருக்கான நினைவுத் தூபியை அமைப்பதோடு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஜனாதிபதிக்கு அங்கஜன் இராமநாதன் கடிதம் எழுதினார். அக்கடிதத்தில்,2016 ஆம் ஆண்டு மார்ச் 08 ஆம் திகதி…

ஐந்தாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாடு 2024

https://we.tl/t-7GCUvoTSr6 இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம்: இலக்கியத்தினூடான மானுட விடுதலை காலம் : 07, 08 ஐப்பசித் திங்கள் 2024. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பொன்விழா நிகழ்வு வரிசையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கச் சர்வதேச…

மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன்.. தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு -உடனே அப்ளை பண்ணுங்க!

தமிழக அரசு கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில்பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசு தமிழக அரசு சார்பாக மக்கள் நல திட்டங்கள் மற்றும் நிதி உதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில்…

குற்றமே செய்யாத இளைஞர்கள் – சிறை தண்டனை..தவறுக்கு நிவாரணமாக வெறும் 500 ரூபாய்!

குற்றமே செய்யாத இரண்டு இளைஞர்கள் ஓராண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் மீது, இளம்பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இரண்டு…

வாழ்வாதாரத்திற்காக மதுபானசாலைக்கு சிபாரிசு! விக்னேஸ்வரன் கொடுத்த பதில்

கிளிநொச்சியில் வழங்கப்பட்டுள்ள மதுபான சாலை அனுமதி பத்திரங்களி்ல் ஒன்று தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரனின் கோட்டாவில் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின்…

முன்னாள் எம்.பிக்கள் இராஜதந்திர கடவுச்சீட்டைப் பயன்படுத்த தடை

பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் தமது இராஜதந்திர கடவுச்சீட்டைப் பயன்படுத்துவதற்குத் தகுதியற்றவர்கள் எனவும் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள வேண்டுமாயின் அவர்கள் சாதாரண கடவுச்சீட்டைப் பெற வேண்டும் எனவும்,…

நேபாளத்தில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 192 பேர் மரணம்: 322 வீடுகள், 16 பாலங்கள் சேதம்!

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 192 ஐ தொட்டுள்ளது. 192 பேர் உயிரிழப்பு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நேபாளம் 54 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச மழைப்பொழிவை…

யாழில் போராட்டம்

சிறுவர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் ஐஓஎம் அலுவலகத்திற்கு முன்பாக இன்று காலை போராட்டம் நடைபெற்றது. இதன்போது வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சிறுவர்கள்…

கோப்பாயில் சிறப்புற இடம்பெற்ற கலாசாலை நிறுவிய நாள் விழா நிகழ்வுகள்

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் 101 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் கலாசாலை தின விழா 01.10.2024 செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்கு கலாசாலை ரதிலக்க்ஷ்மி மண்டபத்தில் இடம்பெற்றது. கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் இடம்பெற்ற…

ஐரோப்பியர்களுக்கு மட்டும் புகலிடம்: சுவிஸ் கட்சி ஒன்று பரிந்துரை

ஐரோப்பிய நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு மட்டும் இனி புகலிடம் வழங்கினால் போதும் என சுவிஸ் கட்சி ஒன்று பரிந்துரை செய்துள்ளது. ஐரோப்பியர்கள் மட்டும் போதும் இனி ஐரோப்பிய நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு மட்டும் புகலிடம் வழங்கினால் போதும் என…

ஜம்மு-காஷ்மீர் தேர்தல்: முதல் முறையாக வாக்களித்த வால்மீகி சமூகத்தினர்!

ஜம்மு-காஷ்மீரில் நீண்ட காலமாக வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்ட நிலையில் வால்மீகி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் முதன்முறையாக தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தினர். ஜம்மு-காஷ்மீர் பேரவைக்கான மூன்றாம் மற்றும் இறுதிக் கட்டத் தோ்தல்…

ஏற்கனவே பதற்றம் நிலவும் ஜேர்மனியில் மீண்டும் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ள புலம்பெயர்ந்தோர்

ஜேர்மனியில் புலம்பெயர்ந்தோர் சிலர் நடத்திய தாக்குதல்களால் ஏற்கனவே பதற்றம் நிலவும் நிலையில், மீண்டும் புலம்பெயர்ந்தோர் ஒருவர் பிரச்சினைக்கு வழிவகுத்துள்ளார். புலம்பெயர்ந்தோர் நடத்திய தாக்குதல்களால் பதற்றம் ஜேர்மனியிலுள்ள Solingen நகரில்,…

புலமைப்பரிசில் பரீட்சை பிரச்சினைக்கு ஜனாதிபதி வழங்கிய தீர்வு

புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளை நிறுத்துவதாக ஜனாதிபதி அறிவித்ததாக புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் பிரச்சினைக்காக குரல் எழுப்பிய பெற்றோர்கள் தெரிவித்தனர். நேற்று (30) பிற்பகல் ஜனாதிபதியை சந்தித்த போதே இந்த…

பேருந்துக் கட்டணக் குறைப்பு – வெளியான தகவல்

நாட்டின் மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து பேருந்து கட்டணத்தை குறைக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (National Transport Commission) தீர்மானித்துள்ளது. இதன்படி புதிய பேருந்து கட்டண திருத்தம் இன்று…

வடமாகாண ஆளுநரிடம் நேரடியாக முறையிடலாம்

வடமாகாண ஆளுநர் செயலகத்தின பொது மக்கள் குறைகேள் வலையமைப்பான “அபயம்” பிரிவின் செயற்பாடுகள் நேற்றைய தினம் திங்கட்கிழமை முதல் நிறுத்துப்பட்டுள்ளது. இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முதல் பொது மக்கள் தங்கள் குறைகளை ஆளுநரிடம் நேரடியாகவோ அல்லது…

கீரிமலையில் இருந்து கொழும்புக்கு பேருந்து சேவை

இலங்கை போக்குவரத்து சபையின் பருத்தித்துறை சாலையினரால் கீரிமலையிலிருந்து கொழும்பிற்கு, இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முதல் பேருந்து சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. கடந்த 2020 ஆண்டுவரை இடம்பெற்ற சேவை பேருந்து இன்மை, மற்றும் சாரதிகள்…

போருக்குத் தயார்… ஹிஸ்புல்லா அமைப்பு அறிவிப்பு: எல்லையில் குவிந்த இஸ்ரேல் படைகள்

2023ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தது, கொடுத்துவருகிறது இஸ்ரேல். ஹமாஸுக்கு ஆதராவாக லெபனானை மையமாகக் கொண்ட ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு களத்தில்…

அமைச்சரவையில் உதயநிதிக்கு 3வது இடம்; 2வது யார்? வெளியான சீனியாரிட்டி பட்டியல்

அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டதையடுத்து சீனியாரிட்டி பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அமைச்சரவை மாற்றம் தமிழக அமைச்சரவையில் நேற்று மாற்றம் செய்யப்பட்டது. 3 அமைச்சர்கள் அமைச்சரவையிலிருந்து விடுவிக்கப்பட்டு, புதிதாக 4 அமைச்சர்கள்…

பரீட்சை பெறுபேறுகளை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவோருக்கு எச்சரிக்கை

க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை பேஸ்புக் பக்கத்தில் வெளியிடும் போது, ​​அவதானமாக இருக்குமாறு குருநாகல் பிரிவு கல்விப் பணிப்பாளர் விபுலி விதானபத்திரன பெற்றோருக்கு அறிவித்துள்ளார். பெறுபேறு தாளில் உள்ள பிள்ளைகளின் தேசிய அடையாள அட்டை…

அரசாங்கம் வெளியிட்டுள்ள விலைப்பட்டியல்!

அரிசி மற்றும் மரக்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைப்பட்டியலை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி நிலையம் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. விலைப்பட்டியல் அந்த ஆய்வுகளின்…

யாழ். போதனா வைத்தியசாலையில் கண்புரை சத்திர சிகிச்சை வெற்றி – யாழ்.போதனா பிரதிப்…

யாழ். போதனா வைத்தியசாலையில் கண்புரை சத்திர சிகிச்சை வெற்றி பெற்றுள்ளது என யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் சி.யமுனானந்தா தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பதிவு செய்யப்பட்ட…

தமிழ் மக்களை தேசமாக அங்கீகரித்தால் ஜனாதிபதியுடன் சேர்ந்து பயணிக்க தயார் ; சி. வி…

புதிய ஜனாதிபதியின் போக்கு திருப்திகரமாக இருக்கிறது. அவர் தமிழ் மக்களை தேசமாக அங்கீகரித்து செயற்பட்டால், அவருடன் இணைந்து பயணிப்போம் என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் நீதியரசர் சி. வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய…

சி .வி யின் கட்சியின் முதன்மை வேட்பாளர் அருந்தவபாலன்

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டணி தனித்து போட்டியிடவுள்ளதாகவும், முதன்மை வேட்பாளராக க.அருந்தவபாலனை நிறுத்த தீர்மானித்து உள்ளதாக, அக் கட்சியின் தலைவரும் , நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான நீதியரசர் சி.வி விக்னேஸ்வரன்…

லெபனானை அடுத்து ஏமன் மீது இஸ்ரேல் தாக்குதல்., 4 ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பலி

லெபனானில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு, இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 29) ஏமன் மீது ஒரு பாரிய தாக்குதலைத் தொடங்கியது. இஸ்ரேல் ஹவுத்தி இலக்குகள் மீது குண்டு வீசி 12 ஜெட் விமானங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் ஹோடியா நகர…

லட்டில் கலப்படம் செய்யப்பட்டதற்கு உறுதியான ஆதாரம் இல்லை – உச்சநீதிமன்றம் சரமாரி…

திருப்பதி லட்டு விவகாரத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிற்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. ஜெகன் மோகன் ஆட்சியில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்பட்ட லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டுள்ளதாக…

இலங்கையில் வீட்டுக்குள் வைத்து அரங்கேறிய சம்பவம்… தொழிலதிபர் படுகொலை!

ஹங்வெல்ல நெலுவத்துடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த துப்பாக்கிச்சுடு நேற்றைய தினம் (30-09-2024) இரவு 8.15 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் DIG…

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி நேர்ந்த நிலை… காணியை விற்று வாழ்கிறாரா?

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க ஜனாதிபதி பதவில் இருந்து ஓய்வுபெறும் போது தனது வங்கிக் கணக்கில் பணம் எதுவும் இல்லை எனவும், தற்போது காணி விற்று வாழ்ந்து வருவதாகவும் கூறியுள்ளார். நாட்டின் புதிய ஜனாதிபதியான அநுர குமார…