;
Athirady Tamil News
Yearly Archives

2024

உ.பி இளைஞருக்கு 7 முறை பாம்பு கடிக்கவே இல்லை.., பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆட்சியர்

இளைஞர் ஒருவர் தனக்கு கடந்த 40 நாட்களில் 7 முறை பாம்பு கடித்ததாக மாவட்ட ஆட்சியர் இந்துமதியிடம் புகார் அளித்துள்ளார். 40 நாட்களில் 7 முறை இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், பதேபூர் மாவட்டத்தில் உள்ள சவுரா கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் விகாஸ்…

கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச நியமனம் வழங்குங்கள் – இலங்கை தமிழ் ஆசிரியர்…

கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச நியமனம் வழங்குங்கள் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அரசிடம் வலியுறுத்தியுள்ளது. இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் நிர்வாகச் செயலாளர் சி.சசிதரன் கையொப்பமிட்டு அரசாங்கத்திற்கு மிக அவசரமான…

யாழில். முட்கிளுவை முள்ளு குத்தியதில் மூதாட்டி உயிரிழப்பு

முட்கிளுவை மரத்தின் முள்ளு குத்தியதில் ஏற்பட்ட காயம் காரணமாக மூதாட்டி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - காரைநகர் , களபூமி பகுதியை சேர்ந்த வனித்தேற்கரசி பாலசுப்பிரமணியம் (வயது 73) என்பவரே உயிரிழந்துள்ளார்.…

புங்குடுதீவில் இருந்து மாட்டிறைச்சி கடத்தி வந்தவர்கள் ஊரவர்களால் மடக்கி பிடிப்பு

யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் இருந்து யாழ்ப்பாண நகர் நோக்கி சட்டவிரோதமான முறையில் மாட்டிறைச்சியை எடுத்து சென்ற இருவர் நேற்றைய தினம் வியாழக்கிழமை ஊரவர்களால் மடக்கி பிடிக்கப்பட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். கார் ஒன்றில்…

நாடாளுமன்றை கலைக்கும் வர்த்தமானி அறிவித்தல் குறித்து வெளியான முக்கிய தகவல்

நாடாளுமன்றை கலைக்கும் வர்த்தமானி அறிவித்தல் ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வெலேபொட தெரிவித்துள்ளார். 22ம் திருத்தச் சட்டத்திற்கு நாடாளுமன்றில் ஆதரவு கிடைக்காவிட்டால் அன்றைய தினமே நாடாளுமன்றை கலைப்பதற்கு இவ்வாறு…

நெடுந்தீவு கடலில் குழந்தை பிரசவித்த பெண்

யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடலில் பெண்ணொருவர் நேற்று முன்தினம் குழந்தை பிரசவித்துள்ளார். யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியை சேர்ந்த பெண்ணொருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து , நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் இருந்து , அம்புலன்ஸ் படகு மூலம்…

வெளிநாடொன்றில் அதிகரிக்கும் திருட்டு சம்பவங்கள்: பெரும் நட்டத்தில் வியாபாரிகள்

ஜேர்மனியில் உள்ள (Germany) பல்பொருள் அங்காடிகளில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், கடந்த ஆண்டை விட பதிவு செய்யப்படாத குற்றங்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளதாக…

உத்தர பிரதேசத்தில் தொடருந்து தடம் புரண்டு கோர விபத்து!

த்தர பிரதேச (Uttar Pradesh) மாநிலத்தில் பயணிகள் தொடருந்து தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விபத்தானது நேற்று (18) உத்தரபிரதேசம், கோண்டா மாவட்டத்தில் உள்ள மோதிகஞ்ச் ஜிலாகி என்ற இடத்தில் இடம்…

ஹர்ஷ டி சில்வாவுக்கு சவால் விடுத்த டிரான் அலஸ்

இலங்கை அரசாங்கம், VFS குளோபல் நிறுவனத்துடன் கைச்சாத்திட்டுள்ள, மூன்றாம் தரப்பு (அவுட்சோர்சிங்) விசா செயல்முறை ஒப்பந்தத்தை, கணக்காய்வுக்கு உட்படுத்த வேண்டும் என பரிந்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவுக்கு பொது பாதுகாப்பு…

அரச ஊழியர்களின் தீரா பிரச்சினைகள்: கொழும்பில் களமிறங்கும் தொழிற்சங்கங்கள்

அரச ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வுகாணத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நூறு தொழிற்சங்கங்களின் பங்குபற்றுதலுடன் மாபெரும் கண்டனப் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அரச சேவைகள் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. குறித்த…

சாவகச்சேரி பொறுப்பு வைத்தியர் தொடர்பில் புதிய சர்ச்சையை ஏற்படுத்திய வைத்தியர்…

ஓர் இரு இடை வைத்திய அதிகாரிகள் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் அழுத்தத்தினால் என்னை போராதனை வைத்தியசாலைக்கு மாற்ற தயாராகி வருகின்றனர். ஆனால் நான் அதை ஏற்க போவதில்லை என வைத்தியர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தினை அவர்…

இலங்கையின் கல்வித்துறை வளர்ச்சிக்கு சர்வதேசத்தை நாடும் ரணில்

லங்கையில் கல்வித்துறையில் முன்னெடுக்கப்படவுள்ள விரிவான நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்திற்கு யுனெஸ்கோவின் கல்வித் திணைக்களத்தின் ஆதரவைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe)…

பங்களாதேஷில் வெடித்த போராட்டம் : முடங்கிய இணைய சேவைகள்

ங்களாதேஷில் (Bangladesh) அரச வேலைவாய்ப்புகளுக்கான ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் நடாத்திய போராட்டம் வன்முறையாக மாறியதன் விளைவாக 17 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு 100இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். பங்களாதேஷில் சுதந்திர போராட்ட…

வரலாற்றில் முதன்முறையாக விற்பனைக்கு வரும் டைனோசர் படிமம்

வரலாற்றில் முதன்முறையாக டைனோசர் படிமம் ஒன்று ஏலத்திற்கு விடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஸ்டெகோசொரஸ் வகை டைனோசரின் எலும்புகள் 'அபெக்ஸ்' என்று அழைக்கப்படுகின்றன. இந்த ஏலம் அமெரிக்காவின் நியுயோர்க்கில்(new york)…

யாழில் இருந்து விடைபெற்றார் அர்ச்சுனா இராமநாதன்!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை என்ற வைத்தியசாலை இல்லாதது போல அரசியல்வாதிகள் அமைச்சரிடம் பேசும்போது நாம் பேசி பயனில்லை என சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா கவலை வெளியிட்டார். சாவகச்சேரி…

பூமியின் சுழற்சி வேகத்தில் மாற்றம்: காரணத்தை வெளியிட்ட அறிவியலாளர்கள்

பூமியின் சுழற்சி வேகம் குறைவடைய ஆரம்பித்துள்ளதாக சுவிஸ் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். சுவிட்சர்லாந்தின் (Switzerland) சூரிச்சிலுள்ள ETH பல்கலை அறிவியலாளர்கள் இந்த தகவலை கண்டறிந்து வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில், பூமியின் சுழற்சி…

இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்த டுபாய் இளவரசி

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபரும், பிரதமரும் டுபாய் ஆட்சியாளருமான முகமது பின் ரஷித் அல் மக்தூமின் மகளான ஹைகா மஹ்ரா, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவரை விவாகரத்து செய்வதாக பதிவொன்றை வெளியிட்டுள்ளார். சமூக ஊடகப் பதிவு குறித்த பதிவில்…

மும்பை: ரீல்ஸ் எடுக்கச்சென்ற பெண் பள்ளத்தாக்கில் விழுந்து பலி!

மும்பையில் ரீல்ஸ் எடுக்கச்சென்ற பெண் 300 அடி பள்ளத்தாக்கில் விழுந்து பலியானார். பயணங்களில் ஈடுபாடு கொண்டவரான 27 வயதான ஆன்வி கம்தார் மும்பையில் உள்ள பள்ளத்தாக்கின் நுனியில் நின்று விடியோ எடுத்தபோது கால் தவறி 300 அடி பள்ளத்தில் விழுந்து…

கனேடிய மாகாணம் ஒன்றில் மாணவர்களுக்கு விதிக்கப்படவுள்ள தடை

கனேடிய (Canada) மாகணம் ஒன்றான பிரின்ஸ் ஆப் எட்வெர்ட் தீவில் (Prince Edward Island) மாணவர்களுக்கு வகுப்பறைகளில் தொலைபேசிகளை பயன்படுத்த தடை விதிக்கப்படவுள்ளது. எதிர்வரும் வருடத்தில் இருந்து இந்த தடை நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக…

பிரபலமான ஹொட்டலில் சயனைடு மரணம்… இதுவரை வெளியான பகீர் பின்னணி

தாய்லாந்தில் பிரபலமான ஆடம்பர ஹொட்டல் ஒன்றில் சயனைடு விஷத்தால் 6 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தின் பகீர் பின்னணி வெளியாகியுள்ளது. 6 பேர்களில் மூவர் பெண்கள் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் அமைந்துள்ள Grand Hyatt Erawan என்ற ஆடம்பர ஹொட்டலிலேயே…

குழந்தைகள், சிறுவர்களின் எரியுண்ட தசைகளின் மணத்தையும் தரை முழுவதும் சிந்தப்பட்ட குருதியின்…

காசாவின் சுகாதாஅல் அக்சா மருத்துவமனையில் தொண்டராக பணியாற்றிவிட்டு அவுஸ்திரேலிய திரும்பியுள்ள மருத்துவர் புஸ்ரா ஒத்மன், கண்ணீரை பெரும்போராட்டத்துடன் கட்டுப்படுத்தியவாறு தனது அனுபவங்களை விபரித்துள்ளார். காசா பள்ளத்தாக்கின் மத்திய…

தும்பு ஏற்றிச் சென்ற லொறி தீக்கிரை

புத்தளம் முந்தல் பிரதேசத்தின் மங்கள எளிய - சின்னப்பாடு பிரதான வீதியின் கொத்தாந்தீவு பிரதேசத்தில் தும்பு ஏற்றிச் சென்ற லொறியொன்று இன்று (2024.07.18) காலையில் தீப்பிடித்து முழுமையாக எரிந்து நாசமகியுள்ளது. மேலதிக விசாரணை இதனால் அவ்வீதியின்…

மேற்கு வங்கம்; மின்வெட்டுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை: பலர் காயம்!

மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டைக் கண்டித்து உள்ளூர்வாசிகள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. இதனால், காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுடன் இடையே ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்ததாக அதிகாரிகள்…

பனங்கற்கண்டு எடுத்து கொள்வதால் ஏற்படும் நன்மைகள்..!

வெள்ளை சர்க்கரை உடல்நலத்திற்கு தீங்கு என்று கூறப்படும் நிலையில் அதற்கு மாற்றாக பனங்கற்கண்டு எடுத்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இதனால் ஏற்படும் நன்மைகள் இதோ: பனங்கற்கண்டில் கால்சியம் மற்றும் மக்னீசியம் அதிகம் உள்ளது, இது எலும்புகளின்…

நெருக்கடியின் உச்சம்… ஜோ பைடனுக்கு கோவிட் பாதிப்பு: வெள்ளைமாளிகை அறிவிப்பு

ஜனாதிபதிப் போட்டியில் இருந்து விலக, சொந்தக் கட்சியினரே நெருக்கடி அளித்துவரும் நிலையில், ஜோ பைடனுக்கு கோவிட் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளைமாளிகை அறிக்கை லேசான அறிகுறிகள் மட்டுமே காணப்படுவதாகவும்…

நாட்டில் அதிகரித்துள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை ; மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் நாட்டில் 30,663 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 12 டெங்கு மரணங்கள்…

வாகனங்களை இறக்குமதி தொடர்பில் வெளியான முக்கிய அறிவித்தல்

எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்குள் வாகனங்களை இறக்குமதி செய்யும் விதம் தொடர்பிலான செயற்பாடுகளை ஆரம்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siambalapitiya)…

பாரீஸ் நகரில் அதிர்ச்சி சம்பவம்… பொலிசார் குவிப்பு: தப்பிய நபருக்கு வலைவீச்சு

பாரீஸ் நகரில் உணவம் ஒன்றில் கார் ஒன்று வேகமாக மோதிய சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், மூவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். தீவிர தேடுதல் நடவடிக்கை குறித்த சம்பவத்தை அடுத்து, அந்த வாகனத்தின் சாரதி தப்பி ஓடியதை அடுத்து,…

நீர்வடியும் குழாயில் தும்பிக்கையை வைத்து தண்ணீர் குடிக்கும் யானை!வைரலாகும் வீடியோ காட்சி

தோப்பினுள் நுழைந்த காட்டு யானை அங்கே குழாயில் பீச்சிடும் தண்ணீரை தன் தும்பிக்கையால் குடிக்கும் வைரலான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வருகின்றது. வைரல் வீடியோ! பறவைகளானாலும் மிருகங்களானாலும் தாகம் பசி என்பது ஒன்றுதான். இந்த…

ஸ்பேஸ் எக்ஸ் – எக்ஸ் தலைமையிடங்களை மாற்றும் எலான் மஸ்க்! ஏன் தெரியுமா?

உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் தனது நிறுவனங்களான ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் எக்ஸ் ஆகியவற்றின் தலைமையிடங்களை மாற்ற உள்ளதாக அறிவித்துள்ளார். ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் சமூக வலைதளமான எக்ஸ் ஆகியவை தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை…

ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகும் ஜோ பைடன்… வெளிவரும் புதிய பின்னணி

மருத்துவத்தை நாடும் நிலை தீவிரமாக ஏற்படும் என்றால் ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலக தாம் முடிவெடுப்பேன் என ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ட்ரம்புடனான நேரலை விவாதம் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்புடனான நேரலை விவாதம் ஒன்று, ஜோ பைடனுக்கு…

கிண்ணியா கடற்கரையில் பெண்ணொருவரின் சடலம்

திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோனா கடற்கரையில், பெண்ணொருவரின் சடலம் இன்று (18) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர். கிண்ணியா அகம்மட் ஒழுங்கையைச் சேர்ந்த, 33 வயதான மஃரூப் முன்னவ்வரா என்பவரே இவ்வாறு…

தேர்தல் ஆணைக்குழுவுடனான ஐ.தே.வின் சந்திப்பு : சந்தேகம் வெளியிடும் சஜித் தரப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பு குறித்து ஐக்கிய மக்கள் சக்தி சந்தேகம் வெளியிட்டுள்ளது. எனவே, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்…

நாடு திரும்பிய நபரை கடத்திய நால்வர்

நபர் ஒருவரைக் கடத்திச் சென்று நாரம்மல - மெதகொட பகுதியில் தடுத்து வைத்திருந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றுக்கு அமையக் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேக நபர்கள்…