பெண் ஒருவரின் தலைமுடியை வெட்டிய மௌலவிக்கு விளக்கமறியல்
பேருந்தில் பெண்ணொருவரின் தலைமுடியை வெட்டிய மௌலவிக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 26ஆம் திகதி வரை குறித்த மௌலவியை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமனறம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தற்போது சமூகவலைத்தளங்களில்…