;
Athirady Tamil News
Yearly Archives

2024

நூறு வயது கனடிய முதியவரின் சாகசம்

கனடாவில் நூறு வயதான முதியவர் ஒருவர் ஸ்கை டைவிங் சாகசம் செய்து அசத்தியுள்ளார். நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் திட்டத்திற்கு நிதி திரட்டும் நோக்கில் இந்த சாகச நிகழ்வில் முதியவர் பங்கேற்றுள்ளார்.…

மனைவி பிறந்தநாளில் ₹60 லட்சம் செலவு? துபாய் கணவரின் செயலுக்கு இணையவாசிகள் விமர்சனம்!

துபாயில் செல்வந்த கணவர் ஒருவர் அவரது மனைவியின் பிறந்த நாளுக்கு சுமார் ரூ.60 லட்சத்துக்கும் மேலாக செலவழித்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆடம்பரமான பிறந்தநாள் செலவு வீடியோ பணக்கார வாழ்க்கை முறையைக் காண்பிப்பதற்காக அறியப்பட்ட…

நீட் தேர்வு விவகாரம்: ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி கடிதம்

நீட் தேர்வு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் ராகுல்காந்தி கடிதம் எழுதியுள்ளார். அதில், ஜூன் 28, 2024 தேதியிட்ட உங்கள் கடிதத்திற்கு நன்றி. நீட் தேர்வு நமது உயர்கல்வி அமைப்பில் உள்ள அப்பட்டமான குறைபாடுகளை…

டொனால்டு ட்ரம்ப் மீதான தாக்குதல்… உலகத் தலைவர்கள் கண்டனம்

டொனால்டு டிரம்ப் மீதான கொலை முயற்சி தாக்குதலுக்கு உலகத் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். தலைவர்கள் பலர் கண்டனம் பென்சில்வேனியாவில் நடந்த தேர்தல் பரப்புரையின் போது டொனால்டு ட்ரம்ப் மீது கொலை முயற்சி நடத்தப்பட்டது. தாக்குதல்தாரி…

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள இறுதி அறிவிப்பு

இதுவரை, தமது சொத்துக்கள் மற்றும் கடன்கள் தொடர்பான பிரகடனங்களை சமர்ப்பிக்காத அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்த மாதத்திற்குள், சமர்ப்பிக்க வேண்டும் என இறுதி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இலஞ்சம் அல்லது ஊழல்…

பிரித்தானியாவின் கென்ட் குருத்வாராவில் தாக்குதல்: 17 வயது சிறுவன் அதிரடி கைது

கென்ட் குருத்வாராவில் தாக்குதல் நடத்திய 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். குருத்வாராவில் தாக்குதல் தென் கிழக்கு பிரித்தானியாவின் கென்ட் பகுதியில் உள்ள ஸ்ரீ குரு நானக் தர்பார்(Sri Guru Nanak Darbar) குருத்வாராவில் ஆயுதம் ஒன்றை…

கொழும்பில் அனுமதியின்றி 99 வருட குத்தகைக்கு வழங்கப்பட்ட அரச காணி

கொழும்பில் (Colombo) அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான 06 ஏக்கர் காணி 2019 ஆம் ஆண்டு பணிப்பாளர் சபையின் அனுமதியின்றி 12 பில்லியன் ரூபாவுக்கு 99 வருட குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த…

சிறுவர்களிடையே தீவிரமாகப் பரவும் நோய்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சிறுவர்களிடையே ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசம் சார்ந்த நோய் நிலைமைகள் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறி்த்த தகவலை சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். மேலும் குறிப்பிடுகையில், இருமல், சுவாசிப்பதில் சிரமம்,…

பாடசாலையிலிருந்து வெளிவந்த தங்கப் புதையல்!

பாடசாலை ஒன்றில் தோண்டப்பட்ட குழி ஒன்றிலிருந்து தங்கப் புதையல் வெளிவந்தமை அப்பகுதி பெண்களிடையே இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின்(india) கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள செமகாயி என்ற பகுதியில் உள்ள பாடசாலையிலேயே இந்த…

முச்சக்கர வண்டி கட்டணங்கள் குறைப்பு

மேல் மாகாணத்தில் முச்சக்கரவண்டி கட்டணங்கள் குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. கொழும்பில் இன்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அந்த சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர இது…

இளவரசி கேட் தொடர்பில் அரண்மனை வெளியிட்டுள்ள சமீபத்திய செய்தி

இளவரசி கேட் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையிலும், மன்னருடைய பிறந்தநாள் விழாவில் அவர் கலந்துகொண்ட விடயம், அவரது ரசிகர்களுக்கும், பிரித்தானிய மக்களுக்கும் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், அவர் அடுத்து…

இலங்கையர்கள் விசா இல்லாமல் தாய்லாந்து செல்ல ஒரு அரிய வாய்ப்பு!

இலங்கையர்கள் விசா இன்றி தாய்லாந்துக்கு நுழைய நாளை முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, 93 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு விசா இன்றி தாய்லாந்துக்கு நுழைய நாளை முதல் அனுமதி அளிக்கப்படும் என தாய்லாந்து அமைச்சின்…

இலங்கையில் அமைக்கப்படவுள்ள புதிய பல்கலைக்கழகம் : அதிபர் ரணில் அறிவிப்பு

நாட்டில் புதிய பல்கலைக்கழகமொன்றை அமைக்க திட்டமிட்டிருக்கிறோம், அதனால் புதிய மூன்று தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் இலங்கைக்கு கிடைக்கும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். இதேவேளை நாம் செயற்கை நுண்ணறிவுடன்…

மட்டக்களப்பில் புளொட் 35 வது வீர மக்கள் தினம் அனுஸ்டிப்பு..

மட்டக்களப்பில் 35 வது வீர மக்கள் தினம் அனுஸ்டிப்பு தேசிய இன விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் அமிர்தலிங்கம் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் செயலதிபர் உமாமகேஸ்வரன், கழகக் கண்மணிகள், சக…

பிரெஞ்சு நதியில் மோசமான கிருமிகள்: திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டிகள் நடக்குமா?

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இன்னும் இரண்டு வாரங்களில் ஒலிம்பிக் போட்டிகள் துவங்க உள்ள நிலையில், நீச்சல் போட்டிகள் நடக்கவிருக்கும் நதியில் மோசமான கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆக, அந்த நதியில் நீச்சல் போட்டிகள் நடக்குமா இல்லையா என்பதை…

நாளை சாவகச்சேரி வைத்தியசாலைக்கு திரும்புவேன்: வைத்தியர் அர்ச்சுனா அதிரடி அறிவிப்பு

நாளை திங்கட்கிழமை பணிக்குத் திரும்புவேன் என்றும் சாவகச்சேரி வைத்தியசாலை (Chavakachcheri Base Hospital) பதில் வைத்திய அத்தியட்சர் இன்று வரை தான் என வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archuna) தெரிவித்துள்ளார். தான் விடுமுறையில்…

வெளியேறிய இஸ்ரேல் ராணுவம்… மீட்கப்பட்ட டசின் கணக்கான சடலங்கள்

காஸா சிட்டியின் இரண்டு மாவட்டங்களில் இருந்து இஸ்ரேல் ராணுவம் வெளியேறியுள்ள நிலையில், டசின் கணக்கான பாலஸ்தீன மக்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு மாவட்டங்களில் இருந்து ஹமாஸ் படைகளுக்கு எதிராக ஒருவார காலம்…

சிறப்பாக நடைபெற்ற, “புளொட் சுவிஸ்ன் 35 வது வீரமக்கள் தின” -2024- நிகழ்வு..…

சிறப்பாக நடைபெற்ற, "புளொட் சுவிஸ்ன் 35 வது வீரமக்கள் தின" -2024- நிகழ்வு.. (படங்கள், வீடியோ) தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) சுவிஸ் வீரமக்கள் தின நிகழ்வானது இன்று சனிக்கிழமை சுவிஸ் கேர்ளபிங்கென் ஐசென் கம்மெர் எனும்…

அம்பாறையில் இறந்து கரையொதுங்கியுள்ள முதலைகள்: பொதுமக்கள் விசனம்

மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில் முதலைகள் பல இறந்து கரையொதுங்கியுள்ளன. அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி பாலம் அருகிலெயே இவ்வாறு பல முதலைகள் இறந்த நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் இப்பகுதி…

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சட்டத்தில் திருத்தங்கள் : வெளியான புதிய தகவல்!

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் (National Transport Commison) சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த தகவலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு (Ministry of Transport & Highways)…

யாழ். சாவகச்சேரியில் உள்ள மின்பிறப்பாக்கி தொடர்பில் வெளியான தகவல்!

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் புதிய கட்டிடத் தொகுதிக்கான மின்பிறப்பாக்கி உத்தியோகபூர்வமாக இயக்கப்பட்டுள்ளது. இந்த மின்பிறப்பாக்கி, இனறு (14-07-2024) இயக்கப்பட்டுள்ளதுடன் இது நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனால்…

குஜராத்: சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு 3 பேர் பலி

குஜராத்தில் சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு 3 பேர் பலியாகினர். குஜராத்தின் சுரேந்திரநகர் மாவட்டத்தில் பேட் கிராமத்திற்கு அருகே சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கம் இயங்கி வருகிறது. இந்த சுரங்கத்தில் தோண்டிக்…

மக்களவை காங்கிரஸ் துணைத் தலைவராக கௌரவ் கோகோய் தேர்வு!

மக்களவை காங்கிரஸ் துணைத் தலைவராக கெளரவ் கோகோய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான கடிதம் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. மக்களவை காங்கிரஸ் துணைத் தலைவர், தலைமைக் கொறடா மற்றும் 2 கொறடாக்கள் நியமனங்கள் தொடர்பான…

இன்னும் 15 வருடங்களில் ஏற்படவுள்ள அபாயம் : மாற்றப்பட வேண்டிய முறைகளை அறிவிக்கும் ரணில்

நாட்டில் பல முறைமைகள் மாற்றப்பட வேண்டும். நாட்டின் இறக்குமதி பொருளாதாரத்தை ஏற்றுமதிப் பொருளாதாரமாக மாற்ற எதிர்பார்க்கிறோம் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். அநுராதபுரம் மத்திய மகா வித்தியாலயத்தில்…

மொட்டு கட்சிக்கான வேட்பாளர் குறித்து அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரின் பெயர் இம்மாத இறுதியில் அறிவிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை நியமிப்பதற்கு…

அனுராதபுரம் திருகோணமலை வீதியில் விபத்து : நால்வர் வைத்தியசாலையில் அனுமதி

அனுராதபுரம் (Anuradhapura), திருகோணமலை வீதியில் அனுராதபுரத்திலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த ஹொரோவ்பதான யாங்கோயா பாலத்தின் பாதுகாப்பு வேலியில் சொகுசு காரொன்று மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

டொனால்ட் ட்ரம்ப் மீதான துப்பாக்கி சூடு : ரணில் அதிர்ச்சி

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீதான படுகொலை முயற்சி குறித்து அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) அதிர்ச்சி தெரிவித்துள்ளதுடன் அவர் பாதுகாப்பாக இருப்பதை அறிந்து நிம்மதியடைவதாக தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை…

பாதுகாப்பான இடம்: மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதியில் தாக்குதலை முன்னெடுத்த இஸ்ரேல்

காஸாவில் கான் யூனிஸ் பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் அதிகமாக தங்கியிருக்கும் இடத்தில் இஸ்ரேல் கடுமையானத் தாக்குதலை முன்னெடுத்துள்ளது. பாதுகாப்பான இடம் முதற்கட்ட தகவலில், 71 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் தரப்பு தெரிவித்துள்ளது.…

டொனால்டு டிரம்ப் மீது அதிர்ச்சி தாக்குதல்! அமெரிக்காவில் பரபரப்பு (வீடியோ)

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீது திடீர் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பென்சில்வேனியாவின் பட்லரில் நடந்த பேரணியில் டொனால்டு டிரம்ப் (Donald Trump) தனது ஆதரவாளர்களிடம் மேடையில்…

சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம் தொடர்பில் நிலைமைகளை ஆராய்ந்தார் அமைச்சர் டக்ளஸ்

சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம் தொடர்பிலான நிலைமைகளை நேற்றையதினம்(13) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்ந்தார். சாவகச்சேரி வைத்தியசாலையில் நிலவிய விவகாரம் மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் அதன் எதிர்கால செயற்பாடுகள் அமைய…

தென்னாடு சிவமடத்தின் ஏற்பாட்டில் சைவ அறங்காவல் கருத்தரங்கு

யாழ்ப்பாணம் தென்னாடு - செந்தமிழ் ஆகம சிவ மடத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சைவ அறங்காவல் என்ற பொருளில் அமைந்த முழு நாள் கருத்தரங்கு 13.07. 2024 காலை 9 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.…

ஜனாதிபதி தேர்தல் 2024 : செவ்வாய்க்கிழமை தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தல் 2024 தொடர்பான விசேட அறிவிப்பினை எதிர்வரும் 16ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிடவுள்ளது. இந்த அறிவிப்பு அன்றைய தினம் முற்பகல் 10.30க்கு வெளியிடப்படவுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்தது. அரசியமைப்புக்கு அமைய…

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளின் கவனயீர்ப்பு போராட்டம்

வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் எதிர்வரும் 16ம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளனர். வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் கபில்டன் போல் போராட்டம் குறித்து…

நெல்லியடியில் வீதியில் தீக்கிரையான முச்சக்கர வண்டி

யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. நெல்லியடி பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் நேற்றைய தினம் சனிக்கிழமை மதியம் எரிபொருள் நிரப்பிக்கொண்டு…