;
Athirady Tamil News
Yearly Archives

2024

ரஷ்யாவில் கருவுறுதலை அதிகரிக்க நடைமுறைப்படுத்தவுள்ள புதிய திட்டம்

ரஷ்யாவில் ( Russia) கருவுறுதலை அதிகரிக்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் ஒரு பகுதியாக ரஷ்யாவின் வடமேற்கு பகுதியில் உள்ள கரேலியா குடியரசு அதிகாரிகள் புதுமையான சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி,25…

ஜனாதிபதியின் தேசிய திட்டம் – யாழ் மாவட்டத்தில் குறைந்த வருமானம் பெறும்…

முதலாம் தரம் முதல் 13 ஆம் தரம் வரை கல்வி கற்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் மூலம் வழங்கப்படும் புலமைப்பரிசில் உதவித் தொகையை வழங்கும் யாழ் மாவட்டத்திற்கான நிகழ்வு இன்றையதினம்…

யாழில் தென்னிந்திய கலைஞர்களின் இசைநிகழ்வில் குழப்பம்!

யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் தென்னிந்திய கலைஞர்களின் இசைநிகழ்வில் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இளைஞர் விவகார அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் தென்னிந்திய பிரபல…

புளியங்கூடல் பிள்ளையார் ஆலய நகைகள் மாயம் – விசாரணை கோரி நிற்கும் அடியவர்கள்

யாழ்ப்பாணம் புளியங்கூடல் முத்து விநாயகர் ஆலயத்திற்கு சொந்தமான சுமார் 60 பவுண்களுக்கு மேற்பட்ட நகைகள் காணாமல் போனமை தொடர்பில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என அப்பகுதி கோரியுள்ளனர் அது தொடர்பில் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,…

கனடாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்

கனடாவில் (Canada) பிரிட்டிஷ் கொலம்பிய (British Columbia) மாகாணத்தின் கரையோர பகுதிகளில் சக்தி வாய்ந்த நில நடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த மாகாணத்தில் பதிவான இந்த நிலநடுக்கங்கள் ஒரே நேரத்தில்…

யாழில் பேருந்தில் பயணித்தவர்கள் வாள் வெட்டு – சாரதி மற்றும் பயணி படுகாயம்

யாழ்ப்பாணத்தில் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்த இருவர் , பேருந்தின் சாரதி மற்றும் பயணி ஒருவர் மீது வாள் வெட்டு தாக்குதலை நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். கொடிகாமத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை பயணித்த…

முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி, ராஜேஷ் தாஸ் வழக்குகள்: உச்சநீதிமன்றத்தில் ஒத்திவைப்பு

அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு கடந்த ஓராண்டுக்கு மேலாக சிறையில் இருக்கும் தமிழக முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு விசாரணை மீண்டும் வருகின்ற ஜூலை 22 -ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதிமுக…

அமிர்தலிங்கத்தின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல்

முன்னாள் எதிர்கட்சி தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் முன்றலில் அமைக்கப்பட்டுள்ள அமிர்தலிங்கத்தின் திருவுருவ சிலையின் முன்றலில் நினைவேந்தல்…

பாடசாலை மாணவர்கள் குறித்து பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் மதுபானம், போதைப்பொருள் மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு ஆளாகாமல் அவற்றை தவிர்க்க வேண்டும். பிள்ளைகள் பெற்றோரை பின்பற்றுகிறார்கள் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச எச்சரிக்கை விடுத்துள்ளார்.…

ராஜபக்சர்களால் ரணிலுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிமல் லான்சா தலைமையிலான பொதுஜன பெரமுன அணிக்கும், ரணிலுக்கும் இடையில் முரண்பாடுகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பசில் ராஜபக்ச மற்றும் ராஜபக்ச குடும்பத்துடன்…

இலங்கை அதிபர் தேர்தல்: இடைநிறுத்தக் கோரி மற்றுமொரு மனு தாக்கல்

இலங்கை(Sri lanka) அதிபர் தேர்தலை தடுக்க கோரி மற்றுமொரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் முறையாக நிறைவேற்றப்படாததால் இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக…

வீட்டிலிருந்து வேலை செய்பவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

தற்போது உருவாக்கப்பட்டுள்ள புதிய தொழிலாளர் சட்டத்தின் கீழ், வீட்டிலிருந்து வேலை செய்வதற்கு அல்லது தொலைதூர இடத்திலிருந்து வேலை செய்வதற்கான சட்ட ஏற்பாடுகளை வழங்குவது குறித்து நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்…

வெளிநாடொன்றி்ல் கரடிகளால் அதிகரித்துள்ள தாக்குதல்கள்: அரசு அதிரடி தீர்மானம்

ஜப்பானில் (Japan) கரடிகளை சுட்டுக் கொலை செய்வதற்கான சட்டத்தை இலகுபடுத்த அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அண்மைக் காலமாகக் கரடிகளால் மனிதர்கள் தாக்கப்படுகின்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளமையே இந்த…

நீதிமன்றம் ஜாமீன் கொடுத்ததும் சிறைவாசம் – CBI கையில் சிக்கி தவிக்கும் கெஜ்ரிவால்?

டெல்லி மதுக்கொள்கை வழக்கு அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பெரிய பிரச்னையாக மாறியுள்ளது. கைது தேர்தல் பிரச்சாரத்திற்கு மட்டும் ஜாமீன் பெற்று வெளியே வந்த அரவிந்த் கெஜ்ரிவால், மீண்டும் ஜூன் 2-ஆம் தேதி சரண்டர் ஆகினார். கடந்த…

நிரந்தர நியமனம் இல்லாது நீண்டகாலம் உள்ளூராட்சி மன்றங்களின் பணியாற்றிய ஊழியர்களுக்கு…

வடக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு நேற்று  (12/07/2024) நிரந்தர நியமனம் வழங்கி வைக்கப்பட்டது. அந்தவகையில் 165 பேருக்கான நியமனக் கடிதங்கள் பிரதமர் தினேஷ் குணவர்த்தனவின் தலைமையில் வழங்கி…

யாழில். இ.போ ச ஊழியர் கஞ்சாவுடன் கைது

யாழ்ப்பாணத்தில் கேரளா கஞ்சாவுடன் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர் ஒருவரும், அவரது நண்பரின் தாயாரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் , வீதியில் பயணித்த காரொன்றினை வழிமறித்து சோதனையிட்ட…

காவல்துறை மா அதிபர் வெளியிட்டுள்ள விசேட சுற்றறிக்கை

காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன்(Deshabandu Tennakoon) அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் அறிவிக்கும் வகையில் புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். குறித்த சுற்று நிருபத்தில் காவல் விசாரணைகளின் போது தகவல்களை ஊடகங்களுக்கு எவ்வாறு…

யாழில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களை சந்தித்த ஹரீன் பெர்னான்டோ

யாழ் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கும் சுற்றுலாத்துறை இளைஞர் விவகார அமைச்சர் ஹரீன் பெர்னான்டோவுக்கும் (Harin Fernando) இடையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடலானது முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர்…

பயணிகளுடன் மாயமான இரண்டு பேருந்துகள்: வெளிநாடொன்றில் சம்பவம்

மத்திய நேபாளத்தில் (Central Nepal) அமைந்துள்ள மதன் - ஆஷ்ரித் (Madan-Ashrit) பிரதான சாலை அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இரண்டு பயணிகள் பேருந்து அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த சம்பவமானது, நேற்று  (12)…

குழந்தையின் தலைக்குள் இருந்த அதன் இரட்டைக் குழந்தை: அதிர்ச்சியூட்டும் ஒரு சம்பவம்

குழந்தை ஒன்றின் தலை வேகமாக வளர்வதைக் கண்ட மருத்துவர்கள் அந்த குழந்தையை ஸ்கேன் செய்து பார்க்க, அவர்களுக்கு அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. அதிர்ச்சியூட்டும் ஒரு சம்பவம் சீனாவில், ஒரு வயதுக் குழந்தை ஒன்றின் தலை வேகமாக வளர்வதைக் கவனித்த…

கெய்ர் ஸ்டார்மர் ஆட்சி காலத்தில் லட்சக்கணக்கான செல்வந்தர்களை இழக்கவிருக்கும் பிரித்தானியா!

இன்னும் நான்கு ஆண்டுகளில் பிரித்தானியா அதன் 17 சதவீத செல்வந்தர்களை (Millionaires) இழக்கும் என ஆய்வு ஒன்று கூறுகிறது. உலகின் மிகப்பாரிய செல்வ மேலாண்மை நிறுவனங்களில் ஒன்றான UBS ஸ்விஸ் வங்கியின் global wealth trends பகுப்பாய்வின்படி,…

நாட்டில் தேங்காய் எண்ணெய் விலை அதிகரிப்பு

இலங்கை (srilanka) சந்தையில் தேங்காய் எண்ணெயின் விலை அதிகரிப்பு தொடர்பில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோவிற்கும் (Naleen Fernando) தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்களுக்கும் இடையில் குறித்த…

புதிய கூட்டணி அமைக்க மேக்ரான் அழைப்பு: வெற்றி பெற்ற இடதுசாரியினர் கோபம்

பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான், புதிய, பெரிய கூட்டணி ஒன்றை அமைக்க அழைப்பு விடுத்துள்ள விடயம், அதிக வாக்குகள் பெற்ற இடதுசாரிக் கட்சியினருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. புதிய கூட்டணி அமைக்க மேக்ரான் அழைப்பு பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல்…

டயனா கமகேவிற்கு எதிராக ஏழு குற்றச்சாட்டுக்கள் முன்வைப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிற்கு (Diana Gamage) எதிராக குற்ற விசாரணைப் பிரிவினர் ஏழு குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளனர். கொழும்பு (Colombo) பிரதான நீதவான் நீதிமன்றில் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது. குடிவரவு…

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்: உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி முதல்வர் கைது டெல்லி மதுபான கடைகளுக்கான உரிமம் வழங்கியது தொடர்பான வழக்கில் ரூ.2,800 கோடி வரை ஊழல் நடந்து இருப்பதாக…

உயர்தர சித்தியின் அடிப்படையில் அரச வேலைவாய்ப்பு: நாடாளுமன்றத்தில் யோசனை

அரச சேவையில் உள்ள வெற்றிடங்களை உயர்தர சித்தியில் மாணவர்களின் இசட் ஸ்கோர் பெறுமதியின் அடிப்படையில் நிரப்புமாறு நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும (Dullas Alahapperuma) தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வில் கலந்துகொண்டு…

புதிய சட்டமா அதிபராக பரிந்த ரணசிங்க சத்தியப்பிரமாணம்

இலங்கையின் (Sri Lanka) புதிய சட்டமா அதிபராக சட்டத்தரணி கே.ஏ.பரிந்த ரணசிங்க ( K.A. Parinda) நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா அரசியலமைப்பின் “61இ (ஆ)” சரத்தின் பிரகாரம் அதிபர் செயலகத்தில் சற்று முன்னர் அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil…

உக்ரைன் காசா போர்களால் ஏற்பட்டுள்ள அச்சம்: சுவிட்சர்லாந்து மக்களின் விருப்பம்

உக்ரைன் மற்றும் காசா போர்கள், உலக மக்களின் எண்ணங்களில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. அமைதியாக வாழ்ந்த பல நாடுகள், எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கக்கூடும் என்ற அச்சத்தில், இப்போது தங்கள் ராணுவங்களை வலுப்படுத்தும் முயற்சிகளைத்…

யாழில் திருநங்கை கடத்தல் – மூவர் மீது தீவிர விசாரணை

கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய திருநங்கையை கடத்திச் சென்ற மூவர் ஊர்காவற்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கொழும்பினை சேர்ந்த 24 வயதுடைய குறித்த…

புலம்பெயர்ந்தோருக்கான கனேடிய நீதிமன்றத்தின் சாதகமான தீர்மானம்

கனடாவில் (Canada) புலம்பெயர்ந்தோரை , குற்றவாளிகளுடன் சிறையில் அடைக்கும் விவகாரம் தொடர்பில், ஒன்ராறியோ (Ontario) நீதிமன்றம் முக்கிய தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது. புலம்பெயர்ந்தோரை குற்றவாளிகளுடன் சிறையில் அடைக்கப்படுவதை எதிர்த்து, பெடரல்…

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் ரணில்

ஜனாதிபதித் தேர்தலை உரிய காலத்தில் நடத்த வேண்டுமென்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியாகவுள்ளார் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத்…

கால்சட்டைக்குள் 100 பாம்புகள், உள்ளாடைக்குள் ஐந்து பாம்புகள்: வெளிநாடொன்றில் சிக்கிய ஆணும்…

கால்சட்டைக்குள் மறைந்து 100 பாம்புகளை சீனாவுக்குள் கடத்த முயன்ற ஒருவர் சுங்க அதிகாரிகளிடம் சிக்கினார்.கால்சட்டைக்குள் 100 பாம்புகள் கால்சட்டைக்குள் 100 பாம்புகள் ஹொங்ஹொங்கிலிருந்து சீனாவுக்குள் நுழையும் இடத்தில் ஒருவரை சோதனையிட்ட சுங்க…

யாழில் மாயமான பல இலட்சம் பெறுமதியான கோவில் நகைகள்: போராட்டத்தில் குதித்த மக்கள்

யாழ். (Jaffna) ஊர்காவற்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புளியங்கூடல் முத்து விநாயகர் ஆலயத்தின் சுமார் 60 பவுண்களுக்கு மேற்பட்ட நகைகள் காணாமல் போனமை தொடர்பில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில்…

இன்று பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இடம்பெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்…

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (12) யாழ்.மாவட்டச் செயலகத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இடம்பெற்றது. இதன் போது சீன அரசின் உதவியுடன் முட்டை அடைகாக்கும் இயந்திரங்கள் பகிரந்தளிக்கப்பட்டதுடன், குறைந்த வருமானம்…