;
Athirady Tamil News
Yearly Archives

2024

நாட்டு மக்களுக்கு புதிய ஜனாதிபதி அநுரவின் முதலாவது விசேட உரை

இறுதியாக இருந்த நாடாளுமன்றம் மக்கள் ஆணையை திரிபுபடுத்தியதாக காணப்பட்டது. அதனால் நேற்றைய தினம் நாடாளுமன்றத்தை கலைக்க நடவடிக்கை எடுத்தேன் என புதிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட…

பெருந்திரளாக வெளியேறும் மக்கள்… துவம்சம் செய்யும் இஸ்ரேல்

இஸ்ரேல் குண்டுவீச்சுக்கு பயந்து ஆயிரக்கணக்கான தெற்கு லெபனான் மக்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறி, பிரதான சாலைகளை முடக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிள்ளைகளின் எதிர்காலம் இஸ்ரேல் தொடர்ந்து குண்டுவீச்சுகளால் மிரட்டி வருகிறது. இதனால்…

மகாவலி ஆற்றில் நீராடச்சென்ற 5 இளைஞர்களில் இருவர் பலி

மகாவலி ஆற்றில் நீராடச்சென்ற 5 இளைஞர்களில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வத்தேகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த ஐந்து இளைஞர்களும் நேற்று (25) மது அருந்திவிட்டு மகாவலி ஆற்றில் இறங்கியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.…

ஜனாதிபதி அநுர முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்ட புதிய ஆளுநர்கள்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் புதிய ஆளுநர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சரத் அபேகோன்…

அநுர அதிரடி உத்தரவு – தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலர் அதிர்ச்சி

மதுபான விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வழங்கியுள்ளார். நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ்…

சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோருவோருக்கு மோசமான ஒரு தகவல்

சுவிட்சர்லாந்து விரைவில் மூன்றாவது நாடொன்றில் வைத்து புகலிடக்கோரிக்கையாளர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க திட்டமிட்டுவருகிறது. பிரித்தானியாவின் ருவாண்டா திட்டம் போன்றதா? சுவிட்சர்லாந்து விரைவில் மூன்றாவது நாடொன்றில் வைத்து…

மத்திய கிழக்கில் போர் பதற்றம் : இரத்துச் செய்யப்பட்ட விமான சேவைகள்

இஸ்ரேல்(israel) ஹிஸ்புல்லா இடையே மோதல்கள் அதிகரித்து கடும் பதற்றமான சூழ் நிலை ஏற்பட்டுள்ளதால் இஸ்ரேல் மற்றும் லெபனானுக்கான விமான சேவைகளை சில நாடுகள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்து செய்துள்ளன. கிழக்கு - மேற்கு நாடுகளின் பயண…

பாராளுமன்றத்தை கலைத்தது ஏன்?- நாட்டு மக்களுக்கான உரையில் விளக்கினார் ஜனாதிபதி

இறுதியாக இருந்த பாராளுமன்றம் மக்கள் ஆணையை திரிபுபடுத்தியதாக காணப்பட்டது. அதனால் நேற்றைய தினம் பாராளுமன்றத்தை கலைக்க நடவடிக்கை எடுத்தேன். இவ்வாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையில் தெரிவித்தார்.அவர்…

Viral Video: கஷ்டப்பட்டு வேட்டையாடிய மீனை இப்படியா பறிகொடுப்பது? நாரையின் சோகமான காட்சி

நாரை ஒன்று மீனை வேட்டையாடியுள்ள நிலையில், அதனை சாப்பிடும் முன்பு மற்றொரு நாரை வந்து எடுத்துச் சென்ற காட்சி வைரலாகி வருகின்றது. நாரைக்கு கிடைத்த அதிர்ஷ்டம் சமீப காலமாக கழுகு மீனை வேட்டையாடும் காட்சிகளை அதிகமாக நாம் அவதானித்து வரும்…

லண்டனின் டவர் பாலத்தில் விபத்து: இருதிசைகளிலும் மூடப்பட்ட பாதை

லண்டனின் புகழ்பெற்ற டவர் பாலம், செவ்வாய்க்கிழமை மாலை ஏற்பட்ட ஒரு மோசமான விபத்து காரணமாக இருதிசைகளிலும் மூடப்பட்டது. இந்த விபத்து, பொதுமக்களின் போக்குவரத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்விபத்து உள்ளூர் நேரப்படி மாலை 4…

மீண்டும் தனது கடமைகளை பொறுப்பேற்கும் நிதியமைச்சின் செயலாளர்

நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கை உருவாக்கம், திட்டமிடல் மற்றும் சுற்றுலா அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கே.எம்.மகிந்த சிறிவர்தன இன்று (25) மீண்டும் தனது கடமைகளை பொறுப்பேற்றார். திறைசேரியின் பிரதிச் செயலாளர்கள் மற்றும்…

பொதுத் தேரத்ல் தொடர்பில் ஆணைக்குழு வெளியிட்ட அறிவிப்பு

2024 பொதுத் தேர்தல் தொடர்பாக, சுயேச்சைக் குழுக்களின் கட்டுப்பணம் மற்றும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அரசியல் கட்சிகள் அல்லது சுயேச்சைக் குழுக்களால் பரிந்துரைக்கப்படும் வேட்பாளர்களின் எண்ணிக்கை குறித்த தகவல்களை தேர்தல்கள் ஆணைக்குழு…

ஆட்சியில் நிறுத்தப்படவுள்ள சலுகைகள் ; அநுர வெளியிட்ட அறிவிப்பு

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் பல தரப்பினருக்கு வழங்கப்படுகின்ற அனைத்து சலுகைகளும் நிறுத்தப்படும் என அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அதன்படி, ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர், நாடாளுமன்ற…

கடவுச்சீட்டு வரிசையை முடிவுக்குக் கொண்டு வரும் புதிய அரசாங்கத்தின் தீர்மானம்

நாட்டில் பாரிய பிரச்சினையாக மாறியுள்ள கடவுச்சீட்டு பிரச்சினையை விரைவில் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சில் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர்…

வட மாகாண ஆளுநராக நாகலிங்கம் வேதநாயகம் பதவிப் பிரமாணம்

புதிய இணைப்பு புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் (Anura Kumara Dissanayake) இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. வட மாகாணத்தின் புதிய ஆளுநராக நாகலிங்கம் வேதநாயகம் பதவிப் பிரமாணம்…

மக்களின் வீடுகளுக்குள் ஆயுதங்களை பதுக்கி வைத்துள்ள ஹிஸ்புல்லா : வெளியான அதிர்ச்சி தகவல்

லெபனானில்(lebanon) மக்களின் வீடுகளில் ஹிஸ்புல்லாக்களின் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களை இஸ்ரேல் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிகப்பெரிய குடியிருப்புப் பகுதிகளில், ஒவ்வொரு வீட்டின் படுக்கையறை…

மாமியாரின் சகோதரிக்கு 60% கல்லீரல் தானம் – உயிரிழந்த மருமகள்!

உறவினருக்குக் கல்லீரல் தானம் செய்த பெண் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்லீரல் தானம் மங்களூரைச் சேர்ந்த கல்லூரி விரிவுரையாளர் அர்ச்சனா. இவர் 60% கல்லீரலை மாமியாரின் சகோதரிக்கு தானம் செய்துள்ளார். கல்லீரல்…

சர்ச்சைக்கு இடையில் திருப்பதி லட்டு அமோகமாக விற்பனை

திருப்பதி பிரசாதமான லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக தகவல் பரவிய நிலையில் லட்டு விற்பனை அமோகமாக நடைபெறுவதாக தகவல் வந்துள்ளது. இந்திய மாநிலமான ஆந்திர பிரதேசத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்து 100 நாட்கள் நிறைவடைந்துள்ளது.…

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அத்தோடு, சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் பரீட்சைகள்…

யாழ். காங்கேசன்துறை – கொழும்பு தொடருந்து சேவை – வெளியான தகவல்

வடக்கு மார்க்கத்தில் தொடருந்துகளை இயக்குவது தொடர்பாக தொடருந்து திணைக்களம் (Sri Lanka Railways) புதிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி, வடக்கிற்கான தொடருந்து சேவைகளை ஆரம்பிக்க 4 மாதங்களுக்கும் மேலாகும் என தொடருந்து திணைக்களத்தின்…

இஸ்ரேலின் அதிரடி பாய்ச்சல்: கையிலேயே காத்திருக்கும் எமன்

இஸ்ரேலின் (Israel) நடவடிக்கைகள் தனிமனித சுதந்திரத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் இருப்பதாகவும், தகவல் தொழில்நுட்ப சாதனங்களை வைத்து யாரும் யாரை வேண்டுமானாலும் தாக்கலாம் என்ற தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி உள்ளதாக போர் நிபுணர்கள்…

குறைக்கப்பட்ட அமைச்சர்களின் சலுகை: தொடர் நகர்வுகளில் அநுர

அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு ஒதுக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார். இலங்கையின் ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு…

சைகைமொழிப் பயிற்சி மற்றும் உளவியல் பாடநெறியை நிறைவு செய்த யாழ்ப்பாண பிரதேச செயலக…

சைகைமொழிப் பயிற்சி மற்றும் உளவியல் பாடநெறியை நிறைவு செய்த யாழ்ப்பாண பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர்…

விரைவில் முடிவுக்கு வரும் ரஷ்ய – உக்ரைன் போர்: ஜெலன்ஸ்கியின் எதிரொலி

கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கிய உக்ரைன் (Ukraine) - ரஷ்யா (Russia) போர் தற்போது முடிவுக்கு வரும் தறுவாயில் உள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் (United States) - வாஷிங்டன் (Washington)…

பத்லாபூர் சம்பவம்: குற்றவாளியின் தலையில் பாய்ந்த துப்பாக்கித் தோட்டா

மகாராஷ்டிரத்தில் இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக கைது செய்யப்பட்டு, என்கவுன்டரில் கொல்லப்பட்ட அக்ஷய் ஷிண்டே தலையில் ஒரு துப்பாக்கித் தோட்டா துளைத்திருப்பதாக உடல் கூறாய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடுமையான…

பூமியின் சுழற்சியை மாற்றிய சீனாவின் ராட்சத அணை: நாசா ஆய்வில் வெளியான தகவல்

சீனா (China) கட்டிய மிகப் பெரிய திட்டம் தான் த்ரீ கோர்ஜஸ் அணை (Three Gorges Dam) பூமியின் சுழற்சியையே பாதிக்கும் அளவுக்கு மிகப் பெரிய திட்டமாக இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மத்திய சீனாவின் ஹூபே மாகாணத்தில் அமைந்துள்ள இந்த அணை,…

பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் இராணுவத்தினருக்கு சொந்தமான வாகனம் விபத்து

இராணுவத்திற்கு சொந்தமான டிபென்டர் வாகனமொன்று இன்று புதன்கிழமை (25) அதிகாலை பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாகன நெரிசல் இதன் காரணமாக பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் உள்ள வீதியில் வாகன…

இன்றும் காலி முகத்திடலில் குவிந்த முன்னாள் அமைச்சர்களின் வாகனங்கள்

முன்னாள் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் பயன்படுத்திய பல்வேறு சொகுசு வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் காலி முகத்திற்கு கொண்டு வந்து ஒப்படைக்கப்பட்டுள்ளன. பாலதக்ஷ…

இலங்கை சுங்கத் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

உதவி சுங்க அத்தியட்சகர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஒத்திகை நேர்முகத்தேர்வு நடத்தவுள்ளதாக அறிவித்து, சிலர் மோசடிகளில் ஈடுபட்டுகின்றமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது. அந்த நேர்காணலுக்கான செயலமர்வு எதுவும்…

கிழக்கு மாகாணத்திற்கு புதிய ஆளுநர் நியமனம்

ஊவா வெல்லச பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர கிழக்கு மாகாண ஆளுநராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டின் புதிய ஜனாதிபதி தெரிவுசெய்யப்பட்ட பின்னர் முன்னாள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள்…

லெபனானின் வானொலியையும் கைப்பற்றிய இஸ்ரேலிய மொசாட்! பெரும் தொகையில் வெளியேறும் மக்கள்!!

லெபனான் மக்களைக் குறிவைத்து இஸ்ரேல் ஆரம்பித்துள்ள உளவியல் நடவடிக்கை (அதாவது Psychological warfare) மிகப் பெரிய அதிர்வலைகளை லெபனானில் ஏற்படுத்திவருகின்றது. லெபனானின் தொலைத்தொடர்புச் சேவைகளையும், லெபனானின் பிரதான ஒலிபரப்புச் சேவையும்…

சித்தராமையா மீது வழக்கு: உயா்நீதிமன்றம் அனுமதி ஆளுநரின் முடிவுக்கு தடையில்லை

நில ஒதுக்கீடு முறைகேடு புகாா் தொடா்பாக கா்நாடக முதல்வா் சித்தராமையா மீது வழக்குத் தொடர ஆளுநா் தாவா்சந்த் கெலாட் அனுமதி அளித்ததை ஏற்றுக்கொண்ட கா்நாடக உயா்நீதிமன்றம், அதை எதிா்த்து சித்தராமையா தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து…

ஜனாதிபதி – மத்திய வங்கியின் ஆளுநர் இடையே விசேட கலந்துரையாடல்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவிற்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடலில் நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தனவும் கலந்து கொண்டதாக அரசாங்க…

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் புதிய பணிப்பாளர் நியமனம்

புதிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் (Anura Kumara Dissanayake) ஜனாதிபதி ஊடகப் பிரிவின் புதிய பணிப்பாளர் நாயகமாக கலாநிதி நஜித் இந்திக்க (Najith Hindika) நியமிக்கப்பட்டுள்ளார். ஹம்பாந்தோட்டை (Hambantota) ரன்ன மத்திய கல்லூரி மற்றும்…