;
Athirady Tamil News
Yearly Archives

2024

கனடாவில் ஒரே நாளில் பாரியளவு உணவு பொருள் சேகரித்த உணவு வங்கி

கனடாவில் ஒரே நாளில் பெருந்தொகை உணவுப் பொருட்கள் நன்கொடையாக சேகரிக்கப்பட்டுள்ளது. சர்ரே பகுதியில் அமைந்துள்ள குரு நானாக் உணவு வங்கி இவ்வாறு பாரியளவு உணவுப் பொருட்களை திரட்டியுள்ளது. நான்காம் ஆண்டு நிறைவினை முன்னிட்டு இவ்வாறு உணவுப்…

ஜேர்மனியில் புகலிடக்கோரிக்கையாளர் மையத்தில் வெடிவிபத்து: கண்டெடுக்கப்பட்ட பெண் உடல்

ஜேர்மனியில், புகலிடக்கோரிக்கையாளர் மையம் ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டதாக தகவல் கிடைத்ததையடுத்து அங்கு சென்ற பொலிசார், அங்கு திடீரென நிகழ்ந்த வெடிவிபத்தில் சிக்கினர். புகலிடக்கோரிக்கையாளர் மையத்தில் தீவிபத்து ஜேர்மனியின் Lower Saxony…

ராணி கமீலாவைக் குறித்து 30 ஆண்டுகளுக்கு முன் மிகச்சரியாக கணித்த இளவரசி டயானா

மன்னர் சார்லசுக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, பல்வேறு பொறுப்புகளை தன் தோளில் ஏற்றுகொண்டு பரபரப்பாக இயங்கிவருகிறார் ராணி கமீலா. மிகச்சரியாக கணித்த இளவரசி டயானா கமீலாவுக்கு விரைவில் 77 வயது ஆகவிருக்கிறது. என்றாலும், தன் காதல்…

பணக்கார நாடுகளிலும் இந்த பிரச்சினைதான்… சுவிஸ் ஏரியில் மனிதக்கழிவுகள்

ஏழை நாடுகள், முன்னேறாத நாடுகள், வளரும் நாடுகளில் மக்கள் நீர்நிலைகளுக்கருகே அசுத்தம் செய்கிறார்கள், நாகரீகம் இல்லை, கழிப்பறை இல்லை என வளர்ந்த நாடுகள் கேலி பேசிய காலகட்டம் இருந்தது. ஆனால், இன்று பணக்கார நாடுகள், வளர்ந்த நாடுகள்,…

பாடசாலை அதிபர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்: கல்வி அமைச்சு எடுக்கவுள்ள தீர்மானம்

பாடசாலை அதிபர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பாக தாம் தொடர்ச்சியாக அவதானம் செலுத்தி வருவதாகக் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (10) எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச…

20 பேர் இறப்பு? அனுமதியின்றி புதைக்கப்பட்ட உடல்கள்…மனநல காப்பகத்தில் நேர்ந்த அவலம்!

உரிமம் இல்லாத மனநல காப்பாகத்தில் 20 உடல்கள் புதைக்கப்பட்டுள்ளது. மனநல காப்பகம் நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள வெக்கி என்ற கிராமத்தில் அகத்தியன் என்பவர் மனநல காப்பகம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். 25 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படும் இந்த…

சஜித் பிரேமதாச அணியுடன் இணைந்த டலஸ் அழகப்பெரும

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கூட்டணி அமைக்க, சுதந்திர மக்கள் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. இந்த கூட்டணி தொடர்பில் சுதந்திர மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற…

வவுனியாவில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட கூலர் ரக வாகனம்: இருவர் கைது

வவுனியாவில் (Vavuniya) 28 கிலோ கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது இன்று (10) நள்ளிரவு 1.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,…

பிரான்சில் பழிவாங்கும் அரசியல் துவங்கியது? வலதுசாரிக் கட்சித் தலைவர் மீது பொலிஸ் விசாரணை

ஒரு கட்சி ஆட்சிக்கு வந்ததும், முந்தைய கட்சியினரை தூக்கி சிறைக்குள் வைக்கும் அரசியல் பிரான்சிலும் உள்ளதோ என தோன்றுகிறது. ஆம், ஆட்சியைக் கைப்பற்றும் என நினைத்த வலதுசாரிக் கட்சியைத் தடுக்க பல கட்சிகள் எதிரணியில் நின்று பாடுபட்டு, அக்கட்சியை…

அதிபரின் பதவிக்காலம் தொடர்பாக அமைச்சரவை அங்கீகாரம்

அதிபர் மற்றும் நாடாளுமன்ற பதவிக்காலம் தொடர்பாக இலங்கை அரசியல்யாப்பில் காணப்படும் குறைகளை நீக்கி, திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி அரசியல் யாப்பில் அதிபர் மற்றும் நாடாளுமன்ற பதவிக் காலம் தொடர்பாகக்…

போலந்து எல்லையில் கூடிய சீன-பெலாரஸ் படைகள்! நேட்டோவுக்கு மறைமுக எச்சரிக்கையா?

சீனா மற்றும் பெலாரஸ் ஆகிய இரு நாடுகளும் போலந்து எல்லைக்கு அருகில் கூட்டு ராணுவ பயிற்சியை தொடங்கியுள்ளன. சீனா-பெலாரஸ் கூட்டு ராணுவ பயிற்சி நேட்டோ உறுப்பினரான போலந்து நாட்டின் எல்லைக்கு மிக அருகில், சீனாவும், பெலாரஸ் நாடும் இணைந்து "ஈகிள்…

நாட்டின் கல்வித்துறையில் பாரிய பாதிப்பு : கடுமையாக எச்சரித்துள்ள சஜித்

பாடசாலை அதிபர்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் தீர்வினை முன்வைக்கத் தவறும் பட்சத்தில் நாட்டின் கல்வித்துறையில் பாரிய பாதிப்பு ஏற்படும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார். குறித்த விடயத்த இன்று…

பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

பயறு வகைகள், நம் உணவில் சேர்க்க சிறந்த ஆரோக்கியமான உணவுகள். அவைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் சில முக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம். நார்ச்சத்து: பயறு வகைகள் நார்ச்சத்து நிறைந்தவை. நார்ச்சத்து செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த…

இங்கிலாந்தில் பள்ளியில் உணவு சாப்பிட்ட இரண்டு குழந்தைகள் மரணம்: நீடிக்கும் மர்மம்

இங்கிலாந்திலுள்ள பள்ளி ஒன்றில் மதிய உணவு சாப்பிட்ட இரண்டு குழந்தைகள் உயிரிழந்த விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு குழந்தைகள் மரணம் இங்கிலாந்தின் லிவர்பூலிலுள்ள Millstead Primary School என்னும் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட,…

பிரித்தானியாவில் நடுரோட்டில் நடந்த துப்பாக்கி சூடு: 20 வயது இளைஞருக்கு நேர்ந்த கொடுமை

பிரித்தானியாவின் வால்சாலில் திங்கட்கிழமை மாலை நடந்த துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். Walsall-லில் துப்பாக்கி சூடு பிரித்தானியாவின் வால்சாலில்(Walsall) நேற்று மாலை(ஜூலை 8ம் திகதி) அதிர்ச்சியளிக்கும் துப்பாக்கி சூடு…

உக்ரைனில் குழந்தைகள் மருத்துவமனையை தாக்கிய ரஷ்ய ஏவுகணைகள்! 41 பேர் உயிரிழப்பு

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய திடீர் வான் தாக்குதலில் குறைந்தது 41 பேர் கொல்லப்பட்டுள்ளனர். குழந்தைகள் மருத்துவமனை மீது தாக்குதல் ரஷ்யா திங்கட்கிழமை அன்று உக்ரைன் மீதான பயங்கர ஏவுகணை தாக்குதலை முன்னெடுத்தது. இந்த தாக்குதலில் தலைநகர்…

உ.பி.யில் டபுள் டக்கர் பேருந்து விபத்து: 18 பேர் பலி

உத்தர பிரதேசத்தில் பால் லாரி மீது டபுள் டக்கர் பேருந்து மோதியதில் 18 பேர் புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தனர். ஆக்ரா - லக்னெள அதிவிரைவுச் சாலையில் உன்னாவ் மாவட்டம் பெஹ்தா முஜாவர் காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் இன்று அதிகாலை 5…

இறப்பர் தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்ட மாணவி: எழுந்துள்ள சந்தேகம்

நிவித்திகல - வட்டபொட பகுதியிலுள்ள இறப்பர் தோட்டத்தில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் மீட்கப்பட்ட இடத்திற்கு அருகாமையில் இறப்பர் மரம் வெட்டப்பட்ட நிலையில் இருந்ததாகவும், பணியில் ஈடுபட்டிருந்தவர்களின்…

தொடருந்து நிலைய அதிபர்களுக்கு கடுமையான எச்சரிக்கை! பதவி பறிபோகும் அபாயம்

இன்று நண்பகல் 12 மணிக்கு முன்னர் பணிக்கு சமூகமளிக்குமாறு அனைத்து தொடருந்து நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான எச்சரிக்கை அவ்வாறு பணிக்கு சமூகமளிக்கத் தவறினால், அனைத்து தொடருந்து நிலைய…

இலங்கை தேசிய நூலகத்தில் பாரிய தீ விபத்து

வவுனியாவில் (Vavuniya) 28 கிலோ கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக இன்று (10.07.2024) நள்ளிரவு 1.30 மணியளவில் வவுனியா நகரில் வைத்து குறித்த கைது…

எதிர்கால சந்ததியினருக்கு ஏற்பட்டுள்ள அச்சம்: மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள் கவலை

நாங்கள் போராடுவதை பார்த்தும் எங்களது நிலையினைக் கண்டும் எமது எதிர்கால சந்ததியனருக்கு கல்வி கற்பதில் அச்சநிலை ஏற்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பில் (Batticaloa) படுகொலை செய்யப்பட்ட…

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் மகா கும்பாபிசேகம்

கிளிநொச்சி அருள்மிகு கந்தசுவாமி ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன நவகுண்ட பக்ஷ மஹாகும்பாபிசேகம் இன்று(10.07.2024) காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது.

சம்மாந்துறை குவாசி நீதிமன்ற செயற்பாடு மீண்டும் முன்னெடுப்பு

video link- https://wetransfer.com/downloads/02fcfb2ded9c09ea4498623b72ee2f7020240710033058/fdad48?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 அண்மைக்காலமாக இடைநிறுத்தப்பட்ட…

இஸ்லாமிய புதுவருடம் தினத்தை(முஹர்ரம்) நினைவு தினத்தை முன்னிட்டு விஷேட நிகழ்வு

இஸ்லாமிய புதுவருடம் தினத்தை(முஹர்ரம்) நினைவு தினத்தை முன்னிட்டு ஹிஜ்ரி 1446 முஹர்ரம் தொடர்பான விஷேட நிகழ்வு கல்முனை அஸ்-ஸுஹறா வித்தியாலய அதிபர் எம். எச். எஸ். ஆர். மஜீதிய்யா தலைமையில் இன்று இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக…

சாவகச்சேரி வைத்தியசாலைக்கு தற்காலிக மின் பிறப்பாக்கி வழங்கி வைப்பு

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு தற்காலிக மின்பிறப்பாக்கியை வழங்கி வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் விபத்து மற்றும் சத்திர சிகிச்சைகள் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளுக்கான…

பூமிக்கடியில் 50 அடி ஆழத்தில் மருத்துவமனை… அடுத்த போருக்கு தயாராகும் இஸ்ரேல்

ஹமாஸ் படைகளுக்கு எதிரான போர் ஒருபக்கம் நீடிக்க, இஸ்ரேல் அடுத்த போருக்கு ஆயத்தமாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவமனை மற்றும் ரத்த வங்கி இதன் ஒருபகுதியாக தற்போது இஸ்ரேலின் ரகசிய மருத்துவமனை மற்றும் ரத்த வங்கி தொடர்பில் தகவல்…

குளிர் பானங்களிலும் கிருமிகள்: திரும்பப் பெறுவதாக கனடா உணவு பாதுகாப்பு அமைப்பு அறிவிப்பு

உலக அளவில், உணவுப்பொருட்களில் கிருமிகள் என்னும் விடயம் அவ்வப்போது தலைப்புச் செய்தியாகிவருகிறது. சமீபத்தில் பிரித்தானியாவில், சாண்ட்விச் வகை உணவுகளை சாப்பிட்ட 275 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டதும், அவர்களில் ஒருவர் உயிரிழந்ததும்…

கருணாநிதி நினைவு நாணயம்; ஒன்றிய அரசு அனுமதி – நிதியமைச்சகம் முக்கிய உத்தரவு!

கருணாநிதியின் நினைவுநாணயத்திற்கு ஒன்றிய நிதியமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. கருணாநிதி நாணயம் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரான திமுகவின் தலைவருக்காக ‘முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் எம்.கருணாநிதி’ என்ற பெயரில் ஒரு நினைவு நாணயம் வெளியிட…

பிரான்ஸ் தேர்தல் முடிவுகள்… ஆட்சி அமைய பல மாதமாகலாம்: அரசியல் நிபுணர்கள் சூசகம்

பிரான்ஸ் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், ஆட்சி அமைய ஓராண்டாகலாம் என அரசியல் நிபுணர்கள் சூசகமாக தெரிவிக்கின்றனர். நாட்டில் அரசியல் நெருக்கடி பிரான்ஸ் தேர்தலில் மூன்று கூட்டணிகள் களம் கண்டதில் எவருக்கும்…

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் சடுதியாக குறைப்பு

சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு லங்கா சதொச நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விலை விபரம் வர்த்தகம், வர்த்தகம் மற்றும்…

அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டால் நாட்டுக்கு காத்திருக்கும் ஆபத்து

வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் அரச ஊழியர்கள் கோரும் சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டுமாயின் வற் வரியை 21சதவீதத்தால் அதிகரிக்க நேரிடும் என்று நிதியமைச்சு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படிச் செய்தால் சாதாரண மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதுடன்…

கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்து விபத்து : பலர் காயம்

திருகோணமலை (Trincomalee) தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி - திருகோணமலை பிரதான வீதியின் 96ம் கட்டை முள்ளிப்பொத்தானையில் கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி வந்த அதிசொகுசு தனியார் பயணிகள் போக்குவரத்து பஸ் ஒன்று…

மின்சாரக் கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஜூலை 15 ஆம் திகதி அறிவிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (Public Utilities Commission) தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் பதிவு செய்த பல்வேறு தொழிற்துறைகளை…

அகதிகளும் நம்மில் ஒரு பாகம்தான்… மாற்றத்தை ஏற்படுத்துங்கள்: பிரித்தானிய பிரதமருக்கு…

புலம்பெயர்தல் கொள்கைகளில் மாற்றங்கள் செய்யுமாறு கோரி, பல்வேறு புலம்பெயர்தல் ஆதரவு அமைப்புகளும், தனி நபர்களும், பிரித்தானியாவின் புதிய பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்கள். மாற்றத்தை ஏற்படுத்துங்கள் நூற்றுக்கணக்கான அகதிகள் மற்றும்…