;
Athirady Tamil News
Yearly Archives

2024

பிறந்து 15 நாட்களேயான மகளை… ஆசிய நாட்டவர் ஒருவர் செய்த நடுங்கவைக்கும் செயல்

பாகிஸ்தான் நாட்டில் பிறந்து 15 நாட்களேயான சொந்த மகளை உயிருடன் புதைத்த கொடூரத்திற்கு தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர். சாக்குப்பையில் வைத்து பாகிஸ்தானின் சிந்து பிராந்தியத்தில் அமைந்துள்ள தருஷா பகுதியிலேயே தொடர்புடைய நடுங்கவைக்கும்…

இளைஞர்களுக்கு மாதம் ரூ.1000 – யாரெல்லாம் உடனே விண்ணப்பிக்கலாம்?

இளைஞர்களுக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பு தமிழ்நாடு அரசின் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்றவர்கள் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்…

சுகயீன விடுமுறைப் போராட்டத்திற்கு அழைப்பு – அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க…

இலங்கையின் ஆசிரியர் அதிபர்களுக்கு எழுத்து மூலம் வாக்குறுதியளிக்கப்பட்டிருந்த சம்பள முரண்பாட்டுத் தீர்வின்படி வழங்கப்படாது இழுத்தடிப்பு செய்யப்பட்டு வரும் நிலையில் பல்வேறு போராட்டங்கள் செய்தும் பலனில்லாத நிலையில் எமது ஆசிரியர்இ அதிபர்…

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானில் (Japan) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கமானது மேற்கு ஒகசவாரா தீவுகளில் நேற்று முன் தினம்   (8.7.2024) காலை 5.02 மணியளவில் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் ரிக்டர்…

நாடாளுமன்ற உறுப்பினராக சண்முகம் குகதாசன் சத்தியப்பிரமாணம்!

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக சண்முகம் குகதாசன் சற்று முன்னர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இரா.சம்பந்தனின் எம்.பி மறைவால் வெற்றிடமாகிய காணப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று…

யாழில். போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைதான பெண் நீதிமன்றில் இருந்து தப்பி சென்ற நிலையில்…

போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதான பெண் நீதிமன்றில் இருந்து தப்பி சென்ற நிலையில் மீள கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை…

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் காம்யோற்சவப் பெருவிழா

வரலாற்றுச்சிறப்பு மிக்க மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கொடியேற்றத் திருவிழா எதிர்வரும் 11 ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறவுள்ளது. காம்யோற்சவப் பெருவிழா நாட்களில் 15 ஆம்திகதி திங்கட்கிழமை நடனத்…

யாழில் வாகனங்களுக்கு தீ வைப்பு

யாழ்ப்பாணத்தில் உள்ள மரக்காலை ஒன்றின் உரிமையாளரின் வீட்டினுள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல், வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டு சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததுடன், வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கும் தீ…

சுவிஸ் அபி, அனு இரட்டையர்களின் பிறந்தநாளை ஆனந்தமாக கொண்டாடினார்கள் தாயக உறவுகள்.. (வீடியோ…

சுவிஸ் அபி, அனு இரட்டையர்களின் பிறந்தநாளை ஆனந்தமாக கொண்டாடினார்கள் தாயக உறவுகள்.. (வீடியோ படங்கள்) -பகுதி -2 ################################## சுவிஸைச் சேர்ந்த அபி, அனு இரட்டைச் சகோதரிகளின் பதினெட்டாவது பிறந்தநாள் தாயகத்தில் சந்தோசமாக…

புதிதாக பதவியேற்ற பிரித்தானிய பாதுகாப்புச் செயலர்: உயிர் பயத்தைக் காட்டிய புடின்

பிரித்தானியாவில் புதிதாக பதவியேற்றுள்ள பாதுகாப்புத்துறைச் செயலர் உக்ரைன் சென்ற நிலையில், ரஷ்யப் படைகள் அவருக்கு உயிர் பயத்தைக் காட்டிய சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. உக்ரைன் சென்ற பாதுகாப்புச் செயலர் பிரித்தானியாவின் புதிய பாதுகாப்புச்…

ஹத்ராஸ் சம்பவம் விபத்து அல்ல கொலை; முகமூடியுடன் வந்த 15 பேர் – வெளியான பரபரப்பு…

ஹத்ராஸ் சம்பவம் விபத்து அல்ல கொலை என போலே பாபாவின் வழக்கறிஞர் பேசியுள்ளார். ஹத்ராஸ் உத்தர பிரதேசம், ஹத்ராஸ் மாவட்டம் புல்ராய் என்ற கிராமத்தில் கடந்த 2ஆம் தேதி போலே பாபா என்பவரின் ஆன்மிக சொற்பொழிவு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம்…

சாவகச்சேரி வைத்தியசாலைக்கு புதிய வைத்திய அத்தியட்சகர்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை புதிய வைத்திய அத்தியச்சராக கோபால மூர்த்தி ரஜீவ் இன்றைய தினம் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா வைத்தியசாலை விடுதியில் இருந்து…

14 துறைகளுக்கு வரி அறவீடு! வெளியானது முக்கிய அறிவிப்பு

வரி அறவீடு குறித்து நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். இதுவரையில் கவனம் செலுத்தாத 14 துறைகள் தொடர்பில் அவதானம் செலுத்தி அவற்றிலிருந்து வரி அறவீடு செய்யவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். வரி…

பாக்கு நீரினையை கடந்து சாதனை படைத்த சிறுவனை நேரில் சந்தித்து பாராட்டிய ரணில்

பாக்கு நீரினையை கடந்து சாதனை படைத்த சிறுவனை அதிபர் ரணில் விக்ரமசிங்க ((Ranil Wickremesinghe) அண்மையில் சந்தித்து பாராட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் இச் சந்திப்பு ஏற்பாடு…

குறைக்கப்படும் மின் கட்டணத்திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்

2024ஆம் ஆண்டுக்கான இரண்டாம் உத்தேச மின் கட்டணத் திருத்தம் தொடர்பான மக்களின் வாய்மூல கருத்துக் கோரல்கள் கோரப்படவுள்ளன. இந்நிகழ்வு இன்று (09) இடம்பெறவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின் கட்டணத்திருத்தம்…

பிரான்ஸ் பிரதமராக இடதுசாரிகள் முன்னிறுத்தும் தலைவர்… வெளிவரும் தகவல்

பிரான்ஸ் நாடாளுமன்றத்திற்கான பொதுத்தேர்தலில் மூன்று கூட்டணிகளும் அறுதிப்பெரும்பான்மையை எட்டாத நிலையில், குழப்பமான சூழல் உருவாகியுள்ளது. பிரதமராக யாரை வேண்டுமானாலும் தீவிர வலதுசாரிகளின் கூட்டணி ஆட்சி அமைக்கும் என கருத்துக்கணிப்புகள்…

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்; ஒப்புக்கொண்ட மத்திய அரசு – உச்சநீதிமன்றத்தில்…

நீட் வினாத்தாள் கசிந்ததை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு ஒப்புக்கொண்டது. நீட் வினாத்தாள் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடைபெற்றது. அதன் முடிவுகள், கடந்த ஜூன் மாதம் வெளியானது. நீட் தேர்வில் 1,563…

மாவடிவேம்பு வைத்தியசாலையில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவு : நீதிமன்றம் பிறப்பித்துள்ள…

மனித நுகர்விற்கு பொருத்தமற்ற வகையில் உணவை மாவடி வேம்பு பிரதேச வைத்தியசாலை நோயாளிகளுக்கு வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்ட நோயாளிகளுக்கு உணவு வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒப்பந்தகாரருக்கும், மனித நுகர்விற்கு பொருத்தமற்ற உணவை வழங்கிய கடை…

வெளிநாட்டு வேலைக்குச் சென்று நாட்டிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்துபவர்கள் கறுப்புப்…

வெளிநாட்டு வேலைக்குச் சென்று நாட்டிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்துபவர்கள் கறுப்புப் பட்டியலில் இணைக்கப்படுவார்கள் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். இஸ்ரேலில் விவசாயத் துறையில் பணிக்குச்…

பதவி விலகல் கடிதத்தை கையளித்த பிரான்ஸ் பிரதமர் அட்டல்

பிரான்ஸில் (France) நேற்று முன் தினம்  வெளிப்பட்ட பொதுத்தேர்தல் முடிவுகளை அடுத்து பிரதமர் கப்ரியல் அட்டல் (Gabriel Attal) இன்று தனது பதவி விலகல் கடிதத்தை அந்நாட்டு அதிபர் இமானுவேல் மக்ரோனிடம் (Emmanuel Macron) கையளித்துள்ளார். நேற்றைய…

வடக்கு மாகாண ஆளுநரால், கல்விமாணிப் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த கல்விமாணி பட்டதாரிகள் 13 பேருக்கு, ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் அவர்களால் நேற்று  (08/07/2024) ஆசிரியர் நியமனம் வழங்கி வைக்கப்பட்டது. வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் ஆசிரியர் நியமனம் வழங்கும்…

மனித மூளையுடன் உருவாக்கப்பட்ட ரோபோ – பேராபத்தை எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள்

மனித மூளையுடன் கூடிய ரோபோவை சீன ஆரய்ச்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர். சீனா இந்த தொழில்நுட்ப யுகத்தில் ரோபோ குறித்த ஆராய்ச்சி முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஏஐ தொழில்நுட்பம் வளர்ந்து வந்தாலும் கூட மனித மூளை அளவுக்கு அதனால் சிறப்பாக செயல் பட…

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை விவகாரம் : மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் அமைய…

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் அமையும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக சுகாதார அமைச்சர்…

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நுழையும் முதல் தமிழர் – யார் இந்த உமா குமரன்..?

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட உமா குமரன் என்பவர் வெற்றி பெற்றுள்ளார். உமா குமரன் பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி வேட்பாளர் கீர் ஸ்டார்மர் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் பிரிட்டனின் அடுத்த…

டொராண்டோ பூங்காவில் பயங்கரம்: சிறுவர்கள் துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு

டொராண்டோவின் வூட்பைன் பூங்காவில் சனிக்கிழமை இரவு பெல்ட் துப்பாக்கிகளால் சிறுவர்கள் கும்பல் தாக்கியதில் பலர் காயமடைந்தனர். சிறுவர்களின் விபரீத விளையாட்டு கனடாவின் டொராண்டோவில் உள்ள Woodbine Park-கில் சனிக்கிழமை இரவு, பெல்ட் துப்பாக்கிகளை…

சென்னை மக்களே ரெடியா..? ஏரிக்கு நடுவே கண்ணாடி பாலம் – எப்போது திறக்கப்படும்?

வில்லிவாக்கம் ஏரி கண்ணாடி பாலம் வருகிற தீபாவளி பண்டிகை முதல் செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்ணாடி பாலம் தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஏரிகள் அனைத்தும் புனரமைக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் சென்னை…

உக்ரைனில் ரஷ்ய கண்ணிவெடிகளை அகற்ற களமிறங்கும் ஆசிய நாடு

உக்ரைன் மற்றும் பிற போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து கண்ணிவெடிகளை அகற்றும் பொருட்டு கம்போடியாவுடன் இணைந்து தங்கள் நாடு செயல்படும் என்று ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். மில்லியன் கணக்கான கண்ணிவெடிகள் ஜப்பானின்…

பிரித்தானிய நாடாளுமன்றின் குழந்தை : 22 வயது இளைஞரின் சாதனை

சமீபத்தில் நடந்து முடிந்த பிரிட்டன் பொதுத் தேர்தலில் 22 வயது இளைஞர் ஒருவர் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தொழிலாளர் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி தேர்தலில் வெற்றி பெற்ற சாம் கார்லின் "நாடாளுமன்றத்தின் குழந்தை" என்று…

திருடர்களின் சதி முறியடிக்கப்படும்! சஜித் சூளுரை

எமக்கு திருடர்களுடன் எந்தக் கொடுக்கல் வாங்கலும் இல்லை எனவும் திருடர்களின் சதிகள் முறியடிக்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ (Sajith Premadasa) தெரிவித்துள்ளார். கம்பஹாவில் (Gampaha) நேற்று (07.07.2024) நடைபெற்ற ஐக்கிய…

மூளையை தின்னும் அமீபா…அச்சத்தில் மக்கள் – தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

மூளையை உண்ணும் அமீபா மூலம் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. மூளை தின்னும் அமீபா கேரளா, கோழிக்கோடுபகுதியை சேர்ந்த 14 வயதான மிருதுல் என்ற சிறுவன் மூளையை உண்ணும் அமீபாவால் பாதிக்கப்பட்டிருந்தார். தனியார் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை…

வேலை நிறுத்த போராட்டம் காரணமாக அரச சேவைகள் முடக்கம்

நாடளாவிய ரீதியில் தொழிற் சங்க சுகயீன விடுமுறை காரணமாக அரச சேவைகள் முடங்கி காணப்பட்டதுடன் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களையும் எதிர்நோக்கி வருகின்றனர். இதன்படி இன்று (08) திருகோணமலை மாவட்டத்திலும் அரச சேவைகள் முடங்கி காணப்பட்டு அரச சேவைகள்…

இரசாயன கழிவுகளை அகற்றுவதற்கு இலங்கைக்கு கிடைத்த 5 மில்லியன் டொலர்

இலங்கையில் (Sri lanka) இரசாயன கழிவுகளை அகற்றும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு 5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வழங்கப்பட்டுள்ளது. சுற்றாடல் அமைச்சுக்கும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்திற்கும் உலகளாவிய சுற்றாடல் வசதிகள் நிதியம்…

பெண்களின் இலட்சியம் : பிரத்தானிய புதிய நிதி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

பெண்களின் இலட்சியங்களுக்கு எல்லை இருக்கக் கூடாது என பிரிட்டன் நிதி அமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் ஏற்பட்டுள்ள அதிகார மாற்றம் காரணமாக தொழிலாளர் கட்சியின் 61 வயதான கீர் ஸ்டார்மர் நாட்டின் 58 ஆவது பிரதமராக…

லிட்ரோ எரிவாயு நிறுவனம் தொடர்பாக அரசாங்கம் எடுத்துள்ள முக்கிய முடிவு

லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் (Litro Gas Lanka Limited) மற்றும் லிட்ரோ டெர்மினல்ஸ் பிரைவட் லிமிடெட் [Litro Terminals (Private) ஆகிய நிறுவனங்களின் பங்குகளை கொள்வனவு செய்வதற்கு இலங்கை அரசாங்கம் தனியாருக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதன்…