;
Athirady Tamil News
Yearly Archives

2024

முருங்கைக்கீரையில் உள்ள சத்துக்கள் என்னென்ன?

முருங்கைக்கீரை ஒரு சத்தான கீரை வகை. இதில் பல வகையான தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அவை என்னென்ன என்பதை பார்ப்போம். இரும்புச்சத்து: இரத்த சிவப்பணுக்களின் உருவாக்கத்திற்கு முக்கியமானது.…

புதுடெல்லிக்கு வருமாறு அமைச்சர் டக்ளஸிற்கு அழைப்பு

புதுடெல்லிக்கு வருமாறு இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெயசங்கரினால் தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தடைப்பட்டு இருக்கின்ற இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுக்களை மீண்டும் முன்னெடுத்து, இந்தியக்…

காசாவில் சிறுவர்களிடையே பரவும் நோய்த்தாக்கம் : எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு

இஸ்ரேல்-ஹமாஸ் போருக்குப் பிறகு ஏற்பட்ட மோசமான நிலைமைகள் காரணமாக முறையான உணவு, ஊட்டச்சத்து இன்றி அவதிப்படும் சிறார்கள் தற்போது தோல் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக MSF மருத்துவ ஒருங்கிணைப்பாளரான முகமது அபு முகைசீப் (Mohammed Abu Mughaiseeb)…

கனடாவில் சர்வதேச மாணவர்களுக்கு நிரந்தர வதிவிட உத்தரவாதம் இல்லை!

கனடாவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் இந்த ஆண்டு பல மாற்றங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த மாற்றங்கள் கனடாவில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு நிரந்தர வதிவிடம் (Permanent Residency) கிடைப்பது உத்தரவாதம் இல்லை என்பதைச்…

பலஸ்தீன மக்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு சஜித் கடும் கண்டனம்

இஸ்ரேலின் அரச பயங்கரவாதம் மற்றும் பலஸ்தீன மக்களுக்கு எதிரான தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ‘பிரபஞ்சம்’ 285ஆவது SMART வகுப்பறை மட்டக்களப்பு, காத்தான்குடி பத்ரியா…

பிரிட்டன் தேர்தலில் வெற்றிபெற்ற ஈழத் தமிழ் பெண்; கிடைக்கவுள்ள பெருமை!

பிரிட்டன் தேர்தலில் ஈழத் தமிழ் பின்ணணியை கொண்ட உமாகுமரன் (Uma Kumaran) வெற்றிபெற்றுள்ளார். அதன்படி தொழிற்கட்சியின் சார்பில் போட்டியிட்ட உமாகுமரன் (Uma Kumaran) , லண்டன் ஸ்டராட்ஃபோர்டு தொகுதியில் 19,145 வாக்குகளை பெற்று பெரும்…

அதிபரின் பதவிகாலம் தொடர்பான மனு : எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

அதிபரின் பதவி காலம் தொடர்பாக தெளிவூட்டுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் (08) ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, குறித்த மனுவை விசாரணை…

கன்சர்வேட்டிவ் கட்சியின் மோசமான தோல்வி – பதவி விலகிய ரிஷி சுனக்!

பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், பிரதமர் பதவியை ரிஷி சுனக் ராஜினாமா செய்துள்ளார். பதவியை ராஜினாமா செய்த ரிஷி சுனக் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சியை வீழ்த்தி…

பதுளையில் கோர விபத்து! நால்வர் பலி : மூவர் படுகாயம்

பதுளை (Badulla) - சொரணாதோட்டை பகுதியில் பாரவூர்தியொன்று வீதியின் நடுவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தானது இன்று (05) மதியம் 12 மணியளவில் வெலிஹிந்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் சிக்கி நான்கு பேர்…

இலங்கையில் அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது இந்த நிலையில், கடந்த வாரத்தில் 846 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, கொழும்பு…

சத்தீஸ்கர்: கிணற்றில் நச்சு வாயு தாக்கி 5 பேர் பலி!

சத்தீஸ்கரின் ஜாஞ்ச்கிர்-சம்பா மாவட்டத்தில் கிணற்றுக்குள் நச்சு வாயுவை சுவாசித்ததில் ஐந்து பேர் இறந்ததாக போலீஸார் தெரிவித்தனர். பிர்ரா காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கிகிர்டா கிராமத்தில் இன்று காலை இந்த சம்பவம் நடைபெற்றது. உயிரிழந்தவர்கள்…

சிறிலங்கா அதிபர் தேர்தலில் களமிறங்குவது குறித்து மகிந்த வெளியிட்ட அறிவிப்பு

இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தான் வேட்பாளராக களமிறங்க போவதில்லை என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார். கொழும்பில் (Colombo) உள்ள…

யாழ்ப்பாணம் பொலிஸ் பிராந்தியத்திற்கு புதிய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சூரிய பண்டார…

யாழ்ப்பாணம் பொலிஸ் பிராந்தியத்திற்கு புதிய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சூரிய பண்டார இன்றையதினம் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். யாழ்ப்பாணத்தில் உள்ள சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் இன்று(5) காலை 10 மணியளவில்…

அச்சுவேலியில் பக்தி பூர்வமாக இடம்பெற்ற அர்ச்சனைப் பூக்கள் இசைப்பேழை வெளியீட்டு விழா

அச்சுவேலி காட்டுமலை கந்தசுவாமி மீது ரஜரட்ட பல்கலைக்கழக மாணவி பா. அர்ச்சனாவால் எழுதிப் பாடப்பட்ட அர்ச்சனைப் பூக்கள் என்ற இசைப்பேழை வெளியீட்டு விழா 03.07.2024 புதன் இரவு 9.15 மணிக்கு காட்டுமலை கந்தசுவாமி ஆலய முன்றிலில் சப்பரத் திருவிழா…

பிரித்தானிய வாக்குச்சாவடிகளுக்கு வெளியே காணப்பட்ட மலைப்பாம்பு, செல்லப்பிராணிகள்…

பிரித்தானியாவில் வாக்களிக்கும் போது வாக்குச் சாவடிகளுக்கு வெளியே செல்ல நாய்களின் கூட்டம் காணப்பட்டது. ஏனெனில், வாக்களிக்க வந்தவர்கள் செல்லப்பிராணிகளையும் உடன் அழைத்து வந்தனர். ஆனால், அவர்களை வாக்குச் சாவடிக்குள் அழைத்துச் செல்ல…

கனேடிய சாலையில் நடந்த பயங்கர விபத்து: பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

கனடாவின் கார்டினர் எக்ஸ்பிரஸ்வே-யில் நடந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கனடாவின் கிழக்கு நோக்கிய கார்டினர் எக்ஸ்பிரஸ்வே-யில்(Gardiner Expressway) இன்று அதிகாலை வேளையில் சோகமான விபத்து நடந்தது. ஸ்ட்ராச்சன் அவென்யூ(Strachan…

ஹாத்ரஸ் கூட்ட நெரிசல்: பாதிக்கப்பட்டோர் குடும்பங்களை நேரில் சந்தித்து ராகுல் காந்தி…

உத்தரப் பிரதேச மாநிலம், ஹாத்ரஸ் மாவட்டத்தின் புல்ராய் கிராமத்தில் ஆன்மிகச் சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 121 போ் உயிரிழந்தோரின் குடும்பங்களை வெள்ளிக்கிழமை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.…

திடீரென பதவி விலகுவதாக அறிவித்துள்ள ஜேர்மனியின் முதல் ஆப்பிரிக்க வம்சாவளி MP

ஜேர்மனியின் முதல் ஆப்பிரிக்க பின்னணி கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர், திடீரென பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். திடீரென பதவி விலகுவதாக அறிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஆப்பிரிக்காவில் பிறந்து ஜேர்மனியில் நாடாளுமன்ற உறுப்பினரான முதல் நபரான…

ஆசிரியருக்கு முகநூலில் அவதூறு பரப்பிய கிராம அலுவலர்: வவுனியாவில் சம்பவம்

வவுனியாவில் (Vavuniya) ஆசிரியர் ஒருவருக்கு போலி முகநூலில் அவதூறை ஏற்படுத்தி தொலைபேசியில் மிரட்டல் விடுத்த கிராம அலுவலர் ஒருவர் கைதாகி விடுதலை செய்யப்பட்டுள்ளார். குறித்த வழக்கு விசாரணை நேற்று (07.04.2024) இடம்பெற்ற போது நீதிமன்ற சிறையில்…

யாழில். சவுக்கு வெட்டிய குற்றத்தில் மூவர் கைது

யாழ்ப்பாணத்தில் சவுக்கு மரங்கள் வெட்டிய குற்றச்சாட்டில் வனவள பாதுகாப்பு திணைக்களத்தால் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மணற்காட்டு பகுதியில் சவுக்கு மரங்கள் பெருந்தொகையாக வெட்டப்படுவதாக வனவள பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுக்கு…

யாழ்.குடத்தனையில் 06 பேர் கைது

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் பொலிசாரின் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மருதங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையிலான பொலிஸார் குடத்தனை பகுதியில் நேற்றைய தினம் வியாழக்கிழமை சுற்றிவளைப்பு…

இஸ்ரேல் மீது பாய்ந்த 200 ஏவுகணைகள்: ஹிஸ்புல்லா குழு நடத்திய திடீர் தாக்குதல்

இஸ்ரேலின் மீது 200க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஹிஸ்புல்லா போராளிக் குழு ஏவி சரமாரி தாக்குதல் நடத்தி இருப்பதாக தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மீது தாக்குதல் ஈரான் ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லா போராளிக் குழு இஸ்ரேல் மீது 200க்கும் மேற்பட்ட…

விமானம் மூலம் திருகோணமலைக்கு எடுத்து செல்லப்பட்ட சம்பந்தனின் பூதவுடல்

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனது பூதவுடல் யாழ்ப்பாணத்தில் இருந்து இன்றையதினம் விமானம் மூலம் திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா கலையரங்கில் சம்பந்தனின் பூதவுடலுக்கு…

பிரித்தானிய பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சிக்கு வெற்றி

புதிய இணைப்பு நடந்து முடிந்த பிரித்தானிய பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சி மகத்தான வெற்றியை பெற்றுள்ளதோடு அக்கட்சி 410 ஆசனங்களை பெறும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதற்கமைய, தொழிலார் கட்சியின் தலைவர் கெய்ர் ஸ்டார்மர் புதிய பிரதமராக…

முடிவுக்கு வந்த காத்திருப்பு; கைலாசா இங்குதான் உள்ளது – நித்யானதா அறிவிப்பு!

கைலாசா இருக்கும் இடத்தை வருகிற 21-ம் தேதி அறிவிக்க போவதாக நித்யானந்தா தெரிவித்துள்ளார். நித்யானந்தா திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் நித்யானந்தா. இவர் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ஆசிரமம் ஒன்றை நடத்தி வந்தார். இந்தியாவில் பல்வேறு…

அதிபர் தேர்தல் நடைபெறுமா..! எழுந்துள்ள சட்ட சிக்கல்

அதிபர் தேர்தல் முறையாக நடைபெறுமா அல்லது நீதிமன்ற நடவடிக்கை காரணமாக ஒத்திவைக்கப்படுமா என கூற முடியாது என ஜமைக்கா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் சட்டத்தரணியுமான பிரதிபா மஹாநாமஹேவா தெரிவித்தார். அதிபர் தேர்தல் உத்தியோகபூர்வமாக…

பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு

2023ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களை 2023/2024 கல்வியாண்டுக்கான தேசியப் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கோரியுள்ளது. இதன்படி, கடந்த வருட உயர்தரப் பெறுபேறுகளின்படி,…

அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கு விண்ணப்பிக்காதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கான அஸ்வெசும நிவாரணத் திட்டத்தின் இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 15 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. எனவே இரண்டாம் கட்ட விண்ணப்பங்களை பூர்த்தி செய்யாதவர்கள் அடுத்த வாரத்திற்குள்…

யாழ் சாவகச்சேரி வைத்தியசாலைக்குள் புகுந்து வைத்திய அத்தியட்சகர் மீது தாக்குதல்!

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் மீது வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ் மாவட்ட வைத்தியர்கள் சிலர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் நேற்றைய தினம்…

ம.பி. ‘காலரா’ பரவல்: 6 குழந்தைகள் உயிரிழப்பு

மத்திய பிரதேசத்தின் இந்தூரில் தனியாா் குழந்தைகள் காப்பகத்தில் காலரா நோய் பாதிப்பால் கடந்த ஐந்து நாள்களில் 6 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகம் அமைத்த உயா்நிலை குழு நடத்திய முதல்கட்ட…

யாழில். பழுதடைந்த தயிரினை விற்பனைக்கு வைத்திருந்தவருக்கு 30ஆயிரம் ரூபாய் தண்டம்

யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்டிய பகுதியில் பழுதடைந்த தயிரை விற்பனைக்காக வைத்திருந்தமை மற்றும் உரிய சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்காது , பால் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் நிலையத்தினை நடாத்தி சென்றவருக்கு 30 ஆயிரம் ரூபாய் தண்டம்…

லிந்துலை பகுதியில் லயன் குடியிருப்பில் தீ பரவல்

தலவாக்கலை - லிந்துல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிளகுசேனை தோட்டத்தில் (Fairfield estate) நேற்றிரவு தீ பரவல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. மின் கசிவின் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. சேதவிபரம்…

சம்பந்தனின் இறுதிக்கிரியையில் கலந்து கொள்வதற்கு விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்

சம்பந்தனின் இறுதிக்கிரியையில் கலந்து கொள்வதற்கு விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார் யாழ் மாவட்டத்தில் இறுதி அஞ்சலி நிறைவின் பொழுது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்…

உக்ரேனிய போர் விமானத்தை அழித்துவிட்டோம் – ரஷ்யா

விமானப்படை தளத்தில் உக்ரேனிய விமானத்தை அழித்ததாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கஜகஸ்தான் பயணம் ரஷ்யா, உக்ரைன் இடையிலான சண்டை நீடித்து வரும் நிலையில் விளாடிமிர் புடின், பிராந்திய முகமான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்…