;
Athirady Tamil News
Yearly Archives

2024

பதினைந்து கிலோ எடையுள்ள கட்டி அகற்றம்: ஹம்பாந்தோட்டை வைத்தியசாலை வைத்தியர்கள் சாதனை

சத்திரசிகிச்சையொன்றின் ஊடாக தாயொருவரின் கர்ப்பப்பையில் இருந்து பதினைந்து கிலோ எடையுள்ள கட்டியொன்று அகற்றப்பட்டுள்ளதாக மகப்பேறு வைத்திய நிபுணர் டாக்டர் சமந்தா சமரவிக்ரம தெரிவித்துள்ளார். வீரகட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடைய ஒரு…

பிரான்சில் வலதுசாரிக் கட்சியின் வெற்றியால் அச்சத்தில் ஆழ்ந்துள்ள ஒரு குறிப்பிட்ட மதத்தினர்

பிரான்சில் முதல் சுற்று தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், வலதுசாரிக் கட்சி ஒன்று முன்னிலை வகிப்பதால், இஸ்லாமியர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. புலம்பெயர்தல் எதிர்ப்பு கட்சி முன்னிலை பிரான்சில் முதல் சுற்று…

நீட் தேர்வு தேவையில்லை….த.வெ.க தலைவர் விஜய்க்கு வரும் ஆதரவும் – எதிர்ப்பும்!!

நேற்று  கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சியில் த.வெ.க தலைவர் விஜய் நீட் தேர்வு தேவையில்லை என தெரிவித்துள்ளார். நீட் தேவையில்லை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று நடத்தும் மாணவர்களுக்கு விருது வழங்கும் விழாவில், அவர் நீட் குறித்து…

யாழ்ப்பாணத்தில் சில சிறுவர் இல்லங்களை மூடுமாறு ஆளுநர் அதிரடி உத்தரவு

தெல்லிப்பழையில் இயங்கும் இரண்டு இல்லங்களை உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் ஆணையாளருக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் இயங்கும் மகளிர் மற்றும்…

பிரித்தானிய தேர்தலில் அதிரடியாக களமிறங்கும் ஈழத்தமிழ் வேட்பாளர்கள்

சர்வதேச மட்டத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் பிரித்தானிய (British) பொதுத்தேர்தலில் இம்முறை அதிக எண்ணிக்கையான பிரிட்டன் வாழ் ஈழத்தமிழர்கள் போட்டியிடவுள்ளனர். குறித்த தேர்தலானது இன்று (04) நடைபெறவுள்ள நிலையில் இலங்கையைப்…

நீதிமன்ற பாதுகாப்பில் இருந்து காணாமல் போன மதுபானங்கள்: ஒருவர் கைது

சுமார் 2 கோடி ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு மதுபான போத்தல்கள் காணாமல் போனமை தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால், புதுக்கடை நீதிமன்ற வளாகத்தின் முன்னாள் பொறுப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றத்தின் சேமிப்பகத்தில்…

இந்தியா – இலங்கை கப்பல் சேவை நிச்சயம் ஆரம்பிக்கப்படும்: உறுதியளித்துள்ள ஜெய்சங்கர்

நிதிச் சுமைக்கு உள்ளான மத்தள சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகம் அடுத்த சில வாரங்களில் இந்திய மற்றும் ரஸ்ய நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டு முயற்சியிடம் விரைவில் ஒப்படைக்கப்படும் என இலங்கை அறிவித்துள்ளது. இலங்கையின் துறைமுகங்கள், கப்பல்…

டிரம்ப் உடனான விவாதத்தின்போது தூங்கியதாக ஒப்புக்கொண்ட ஜோ பைடன்

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்(Donald Trump) உடனான விவாதத்தின்போது தான் தூங்கிவிட்டதாக ஜோ பைடன்(Joe Biden) தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலுக்குமுன் வேட்பாளர்கள் நேருக்கு நேர் விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்பது வழக்கம்.…

Smartphoneக்கு அடிமையான நாடுகளின் பட்டியல்! முதலிடத்தில் எந்த நாடு தெரியுமா?

ஸ்மார்ட்போன் பயன்பாடுகளுக்கு அடிமையான 24 நாடுகள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. தற்போதைய டிஜிட்டல் உலகில் Smartphone பயன்பாடு என்பது இன்றியமையாததாக மாறிவிட்டது. பணப்பரிமாற்றம் உட்பட பல்வேறு பயன்பாடுகளுக்கு ஸ்மார்ட்போனின் தேவை…

வாரத்தில் 6 நாள் வேலை திட்டத்தை அமுலுக்கு கொண்டுவந்த ஐரோப்பிய நாடு

உலகின் பல நாடுகளில் உள்ள நிறுவனங்கள் வேலை நாட்களை குறைத்து உற்பத்தித்திறணை அதிகரிக்க முயன்று வரும் நிலையில், ஐரோப்பிய நாடொன்று 6 நாள் வேலை திட்டத்தை அமுலுக்கு கொண்டுவந்துள்ளது. வாரத்தில் 6 நாட்கள் வேலை ஐரோப்பிய நாடான கிரேக்கத்திலேயே…

கல்வியை விட திருமணத்திற்கு அதிக செலவு; அதுவும் இந்தியர்கள் – எவ்வளவு தெரியுமா?

இந்தியர்கள் அதிகபட்சமாக திருமணத்திற்கே செலவிடுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்திய திருமணம் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் ஜெஃப்ரிஸ் (Jefferies). இந்த பன்னாட்டு முதலீட்டு மற்றும் நிதி நிறுவனம் 60 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு…

பாதசாரிகள் மீது வாகனத்துடன் பாய்ந்த சாரதி: பலரை பலி வாங்கிய கொடூரம்

தென் கொரியாவில் நடுங்கவைக்கும் வாகன விபத்து ஒன்றை ஏற்படுத்திய சாரதி கொலை வழக்கு விசாரணையை எதிர்கொள்ள நேரிடும் என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதசாரிகள் பலர் தென் கொரியாவின் தலைநகர் சியோலில் திங்களன்று இரவு பாதசாரிகள் பலர்…

ஆயிரக்கணக்கான வடகொரிய துருப்புகளை களமிறக்கும் புடின்? உக்ரைனுக்கு எதிரான திட்டம்..வெளியான…

கிம் உடனான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, உக்ரைனை தாக்குவதற்கு ஆயிரக்கணக்கான வடகொரிய வீரர்களை நிலைநிறுத்த விளாடிமிர் புடின் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிலத்தடி போர்க் கோட்பாடு கொரியப் போரில் அதன் செயல்பாடுகளை அடிப்படையாகக்…

மொட்டில் இருந்து ஐ.தே.க விற்கு தாவினார் மஹிந்த

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தவெல, ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தனது ஆதரவை உறுதியளித்துள்ளார். மத்திய கொழும்புத் தொகுதியின் வலய…

இலங்கையில் திடீரென கோடீஸ்வரரான நபர் – விசாரணையில் திடுகிடும் தகவல்கள்

இரத்தினபுரி, பொத்தப்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெனிக்திவெல திருவானை பிரதேசத்தில் திடீரென நபர் ஒருவர் கோடீஸ்வரராகியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர், பாரிய கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை…

ஒரு ரூபாய் வரதட்சணையாகக் கேட்ட மாப்பிள்ளை: காரணம் என்ன தெரியுமா!

இந்தியாவில் (India) திருமண நிகழ்வு ஒன்றில் ஒரு ரூபாவை வரதட்சணையாகக் கேட்ட மாப்பிள்ளை பற்றிய தகவல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவமானது இந்தியா, ராஜஸ்தான் (Rajasthan) மாநிலத்தின் சிகார் மாவட்டத்தில் நடைபெற்ற திருமண…

தெகிவளை மிருகக்காட்சிசாலையை பார்வையிட இலவச வாய்ப்பு

தெகிவளை (Dehiwala) தேசிய மிருகக்காட்சிசாலையை இலவசமாக பார்வையிட சிறுவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தேசிய விலங்கியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலவச சேவையானது இன்று (3) நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த…

உணவு பாத்திரத்தில் தவறி விழுந்த சிறுமி பரிதாப உயிரிழப்பு

தன்சலுக்காக சமைக்கப்பட்ட பெரிய உணவு பாத்திரம் ஒன்றில் தவறி விழுந்த 9 வயதுடைய பாடசாலை மாணவி 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். குறித்த மாணவி நேற்று (02) உயிரிழந்துள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.…

யாழில். வெதுப்பகங்களுக்கு ஒரு இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் தண்டம்

யாழ்ப்பாணத்தில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த இரண்டு வெதுப்பங்களுக்கும் ஒரு இலட்சத்து 60ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது கொக்குவில் பகுதியில் உள்ள வெதுப்பகங்களை பொது சுகாதார பரிசோதகர்கள் கடந்த மாதம் 12ஆம் திகதி சோதனைக்கு…

ஆங்கிலம் பேசத் தெரியாதா? குழந்தைகள் உட்பட புலம்பெயர் குடும்பத்தினரை துப்பாக்கியால் சுட்ட…

குழந்தைகள் உட்பட புலம்பெயர் குடும்பம் ஒன்றை துப்பாக்கியால் சுட்ட ஒருவர், தன்னைத்தான் சுட்டு உயிரிழந்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. புலம்பெயர் குடும்பத்தினரை துப்பாக்கியால் சுட்ட நபர் புலம்பெயர்ந்த குடும்பம் ஒன்றைச் சேர்ந்த நான்கு…

கசாப்புக்கடைக்குள் நுழைந்து விலங்குகள் நல ஆர்வலர்கள் செய்த செயல்: பொலிசார் நடவடிக்கை

சுவிட்சர்லாந்தில், கசாப்புக்கடை ஒன்றிற்குள் நுழைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விலங்குகள் நல ஆர்வலர்களை வெளியேற்ற, பொலிசாரை அழைக்கும் நிலை ஏற்பட்டது. கசாப்புக்கடைக்குள் நுழைந்த விலங்குகள் நல ஆர்வலர்கள் சுவிட்சர்லாந்தின் Fribourg…

வடக்கு மாகாண ஆளுனரால் மூன்று புதிய நியமனங்கள் இன்று வழங்கி வைப்பு.

வடக்கு மாகாணத்திற்கான இரண்டு திணைக்களங்களின் ஆணையாளர் பதவிக்கும், மாகாண பிரதி பிரதம செயலாளர் பதவிக்கும், புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கான நியமனக் கடிதங்களை வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் இன்று (03/07/2024)…

உடலில் ஊட்டச்சத்து அதிகரிக்க தினமும் 5 பேரிச்சம்பழம்

நாம் தினமும் பேரீச்சம்பழங்களை உட்கொள்வது உடலின் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய உதவுவதோடு, ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு பங்களிக்கும் பேரிச்சம்பழத்தில் இயற்கையான சர்க்கரை உள்ளது, இது உடனடி ஆற்றலை வழங்குகிறது. ஏனெனில், பேரிச்சம்பழம்…

சிட்னி பல்கலைக்கழக வளாகத்தில் சிறுவனின் வெறிச்செயல்: ஆபத்தான நிலையில் ஒருவர்

சிட்னி பல்கலைக்கழகத்தில் கத்தியால் தாக்கிய 14 வயது சிறுவனை கைது செய்ததாக அவுஸ்திரேலிய பொலிசார் தெரிவித்துள்ளனர். உயிருக்கு ஆபத்தில்லை குறித்த சம்பவத்தை அடுத்து சிட்னி பல்கலைக்கழக வளாகம் மொத்தமாக மூடப்பட்டுள்ளது. தகவல் அறிந்து விரைந்து…

ஜேர்மன் காபி ஷாப் ஒன்றில் ஆசிட் வீச்சு: 9 பேர் காயம்

ஜேர்மனியிலுள்ள காபி ஷாப் ஒன்றில் நுழைந்த ஒருவர், அங்கிருந்தவர்கள் மீது ஆசிட் வீசியதில், 9 பேர் காயமடைந்துள்ளார்கள். ஜேர்மன் காபி ஷாப் ஒன்றில் ஆசிட் வீச்சு நேற்று, அதாவது, ஜூன் மாதம் 1ஆம் திகதி, மதியம் 3.25 மணியளவில், ஜேர்மனியின் North…

சம்பந்தனின் உடலை வடக்கிற்கு கொண்டு செல்ல முயற்சி : ஏற்பாடுகள் தீவிரம்

தமிழரசுக் கட்சியின் மூத்த பெரும் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தனின்(Rajavarothiam Sampanthan) உடலை பொதுமக்களின் அஞ்சலிக்காக வடக்கிற்கு கொண்டு செல்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சம்பந்தனின்…

தமிழ் தேசிய கூட்டமைப்பின் புதிய தலைவர்: மாவை சேனாதிராஜா தகவல்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் புதிய தலைவராக குகதாஸ் (Kugadhas) நியமிப்பது என மத்திய குழு தீர்மானம் எடுத்துள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆகிய சோ.மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) தெரிவித்துள்ளார்.…

ஜனாதிபதித் தேர்தலை நடாத்துவதற்கு தடை கோரி மனுத்தாக்கல்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பதவி காலம் தொடர்பில் தெளிவூட்ட வேண்டுமெனக் கோரி உயர்நீதிமன்றத்தில் புதன்கிழமை (03) மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு, வர்த்தகரான சீ.டிலெவனவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசியலமைப்புக்கு அமைய…

மின்சார சபை விடுத்தள்ள சிவப்பு அறிவிப்பு

இரத்தினபுரி மாநகர சபை உட்பட இரத்தினபுரி மாவட்டத்தில் மின்சார சபைக்கு செலுத்த வேண்டிய இலட்சக்கணக்கான ரூபாவை செலுத்தாத உள்ளூர் அதிகாரிகளுக்கு சிவப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இரத்தினபுரி மாநகர சபைக்கு வீதி விளக்குகளுக்காக மாதாந்தம்…

தாய் இறந்ததற்கு ரூ.83 லட்சம் காப்பீடு வேண்டும்.., ஏமாற்ற முயன்ற இந்தியரின் உண்மை அம்பலம்

தனது தாய் தீ விபத்தில் இறந்ததாக கூறி அமெரிக்க வாழ் இந்தியர் ஒருவர் ரூ.83 லட்சம் காப்பீட்டு தொகை பெற முயன்றது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்திய மாநிலமான பீஹார், பாட்னா ரயில் நிலையம் அருகில் உள்ள உணவகத்தில் கடந்த 25 -ம் திகதி தீ விபத்து…

ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி – கூட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 100க்கு…

உத்திர பிரதேசம் மாநிலத்தில் ஆன்மிக நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி100 க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் உத்திர பிரதேசம் உத்திர பிரதேசம் மாநிலம் ஹத்ராஸ், சிக்கந்தராவ் நகரில் போலே பாபா சத்சங்கம் சங்கம் சார்பில் ஆன்மீக…

ரணிலின் பதவிக்காலம் குறித்து உயர் நீதிமன்றில் வழக்கு

தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) பதவிக்காலம் குறித்து அரசியலமைப்பின் பிரகாரம் விளக்கமளிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த மனுவை தொழிலதிபர் சி.டி.லெனாவாவினால் தாக்கல்…

ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய ஆசிரியர்கள் நியமனம்

1,706 பட்டதாரிகளுக்கு புதிய ஆசிரியர் நியமனங்களை அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) வழங்கியுள்ளார். கொழும்பு அலரி மாளிகையில் வைத்து இன்று (03) காலை அதிபர் இந்த நியமனங்களை வழங்கி வைத்துள்ளார். அத்துடன், 453 ஆங்கில…

கிளிநொச்சியில் பால் மற்றும் பால்நிலை வன்முறை தொடர்பான முறைப்பாடு முறைமைகள்,…

"பால் மற்றும் பால்நிலை வன்முறை(SGBV) தொடர்பான முறைப்பாடு முறைமைகள், அடையாளப்படுத்தப்பட்ட சேவை வழங்குநர் மற்றும் மாவட்ட பரிந்துரை வலையமைப்பு" எனும் தலைப்பிலான ஒரு நாள் செல்லுபடியாக்கல் பயிற்சிப்பட்டறை நேற்று (02) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.…