கொழும்பில் இன்று இடம்பெறவுள்ள போராட்டம் குறித்து நீதிமன்றங்களின் உத்தரவு
நாமல் கருணாரத்ன (Namal Karunaratne) உள்ளிட்டோர் மேற்கொள்ளவுள்ள போராட்டத்தின் போது வீதிகளில் பல பிரவேசிப்பதற்கு தடை விதித்து கோட்டை நீதவான் நீதிமன்றம் மற்றும் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் ஆகியன உத்தரவு பிறப்பித்துள்ளன.
அகில இலங்கை…