வெளிநாடொன்றில் பணயக்கைதிகளான விமானப் பயணிகள்: பிரித்தானியா மீது வழக்குத் தொடுக்க முடிவு
குவைத்தில் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தின் பயணிகள் மற்றும் பணியாளர்கள் பிரித்தானிய அரசாங்கத்திற்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பணயக் கைதிகளாக
குவைத்தில் 1990ல்…