கணவனுக்கு 3-வது திருமணம்..முன்னின்று நடத்தி வைக்கும் முதல் 2 மனைவிகள்!! இப்படி ஒரு காரணமா?
ஆந்திர மாநிலத்தில் தான் இந்த வினோத சம்பவம் நடந்துள்ளது.
திருமணம்
பெண்கள் தங்கள் கணவனை இன்னொருவருடன் பங்கிட்டு கொள்வது பெரும்பாலும் நடந்திராத ஒன்றே. தன் கணவர் இன்னொரு பெண்ணை பார்த்தாலே, வீட்டுக்கு அழைத்து கொண்டு போய் பொளந்து எடுப்பதே…