;
Athirady Tamil News
Yearly Archives

2024

ஐரோப்பிய நாடுகளுக்கு பயணப்படும் தங்கள் குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த ஐக்கிய அமீரகம்

பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் உள்ள தங்களது குடிமக்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பயணிகளுக்கு விடுத்த கோரிக்கை ஐரோப்பிய நாடுகளில் பயணங்களின் போது ஐக்கிய அமீரக குடிமக்கள் திருட்டு சம்பவங்களில் அதிகமாக சிக்குவதாக…

வெறும் வயிற்றில் கருஞ்சீரகத்தை ஏன் சாப்பிட வேண்டும் தெரியுமா?

எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட கருஞ்சீரகத்தை ஏன் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். கருஞ்சீரகம் மரணத்தை தவிர அனைத்து விதமான உடல்நல பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும் கருஞ்சீரகம், உடலை ஆரோக்கியமாக…

லட்சக்கணக்கான இந்திய காகங்களை கொன்று குவிக்க முடிவெடுத்துள்ள நாடு!

இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு மில்லியனுக்கும் அதிகமான இந்திய காகங்களுக்கு விஷம் கொடுக்க கென்ய அரசு திட்டமிட்டுள்ளது. கென்ய அரச, அந்நாட்டில் ஆக்கிரமித்துள்ள இந்திய காகங்களுக்கு எதிரான போரைத் தொடங்கியுள்ளது, அவற்றை ஒழிக்க ஒரு திட்டத்தை…

செங்கடலில் தாக்கப்பட்ட கப்பல்: அத்துமீறும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள்

ஏமன் (Yemen) கடற்கரை அருகே செங்கடலில் சென்ற கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏமனில் உள்ள அல் ஹுதாயா துறைமுகத்திற்கு வடகிழக்கில் சுமார் 150 கடல் மைல்கள்(277 கி.மீ.) தொலைவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.…

வீதியில் செல்லும் பெண்களிடம் நகைகளை அறுக்கும் நகைக்கடை உரிமையாளர் கைது

நெடுஞ்சாலையில் பயணிக்கும் பெண்களின் கழுத்தில் வாளை வைத்து அச்சுறுத்தி அவர்கள் அணிந்திருக்கும் தங்க நகைகளை கொள்ளையடிக்கும் கும்பலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும் தங்க நகைக்கடை உரிமையாளர் மற்றும் பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

கடவுச்சீட்டுகள் செல்லுபடியாகும் காலம் ஒரு வருடத்தினால் நீடிப்பு

ஜூன் மாத இறுதியில் இருந்து காலாவதியாகும் அனைத்து கடவுச்சீட்டுகளின் செல்லுபடியாகும் காலத்தை குடிவரவுத் திணைக்களம் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது. நாட்டில் இ-பாஸ்போர்ட் திட்டம் அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்…

சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ள ஹிருணிக்கா

மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர (Hirunika Premachandra) சிறைச்சாலை வைத்தியரிடம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ அறிக்கை பெறுவதற்காக அவர்…

8 மாநில முதல்வர்களுக்கு கடிதம் – நீட் தேர்வு விவகாரத்தில் அதிரடி காட்டும்…

நீட் தேர்வு ரத்து செய்வது தொடர்பாக 8 மாநில முதல்வர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். நீட் தேர்வு தீர்மானம் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு போன்ற முறைகேடுகளால் நாடெங்கும் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம்…

12 -ம் வகுப்பு படித்து அரசு மருத்துவமனையில் பணியாற்றிய போலி மருத்துவர்.., அம்பலமான உண்மை

அரசு மருத்துவமனையில் 7 மாதங்களுக்கும் மேலாக பணியாற்றிய போலி மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலி மருத்துவர் கைது இந்திய மாநிலமான ஒடிசாவில் உள்ள ரூகேலா அரசு மருத்துவமனையில் 7 மாதங்களாக, ஜார்க்கண்ட் மாநிலம், சிங்பூம்…

சீன அதிபரை சந்தித்த மகிந்த ராஜபக்ச

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) சீன அதிபர் ஷி ஜின்பிங்கை (Xi Jinping) சந்தித்துள்ளார். குறித்த சந்திப்பு தொடர்பான காணொளியொன்று எக்ஸ் (x) தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதன் படி, சீன தலைநகர் பீஜிங்கில்…

கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 7 பேர் பலி!

காராஷ்டிரத்தின் ஜல்னா மாவட்டத்தில் சம்ருத்தி விரைவுச்சாலை என்றும் அழைக்கப்படும் மும்பை-நாக்பூர் விரைவுச்சாலையில் இரண்டு கார்கள் மோதியதில் 7 பேர் பலியாகினர். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில்,…

மாங்குளத்தில் விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்தவர் உயிரிழப்பு

மாங்குளத்தில் அண்மையில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 48 வயதான கந்தசாமி கருணாகரன் என்பவரே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா…

மது என நினைத்து விக்ஷ கரசலை குடித்த நபர்கள்

தங்காலை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் மது என நினைத்து விஷக் கரைசலை குடித்து உயிரிழந்துள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதோடு விக்ஷ கரசலை குடித்த நான்கு மீனவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக…

வடக்கின் மீள் எழுச்சி திட்டங்களுக்கு ஜப்பானின் துறைசார் அறிவு பகிர்ந்துக் கொள்ளப்பட…

வடக்கின் மீள் எழுச்சி திட்டங்களுக்கு ஜப்பானின் துறைசார் அறிவு பகிர்ந்துக் கொள்ளப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகவர் நிலைய (JICA) தொண்டர் அமைப்பின் பிரதிநிதிகளுக்கும், வடக்கு மாகாண ஆளுநர்…

தென்னிலங்கை அரசியல்வாதியின் மகன் அதிரடியாக கைது !

ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டார வாகன விபத்து ஒன்று தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (29) அதிகாலை 4.30 மணியளவில் கருவலகஸ்வெவ 07 ஆம் தூண் மீ ஓயாவிற்கு அருகிலுள்ள அலிமங்கட பிரதேசத்தில்…

சூடுப்பிடிக்கும் அமெரிக்க தேர்தல் களம்: விவாதத்தில் வென்றது யார்.!

அமெரிக்க அதிபர் ஜோபைடனுக்கும்(Joe Biden) முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்ற்கிடையிலான(Donald Trump) விவாதத்தில் ட்ரம்பை எதிர்கொள்ள முடியாமல் பைடன் திணறியதாக கூறப்படுகின்றது. இதனால் அவரது கட்சி ஆதரவாளர்களும், நிர்வாகிகளும் பெரும் அதிர்ச்சி…

கொரோனா காலத்தில் வழங்கப்பட்ட கொடுப்பனவுகள்! கனடா விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

கனடாவில் (Canada) கொரோனா பெருந்தொற்று ஏற்பட்ட காலத்தில் கூடுதலாக வழங்கப்பட்ட நலன்புரித் திட்டக் கொடுப்பனவுகளை மீள வசூலிக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கனடிய வருமான முகவர் நிறுவனம் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக…

பிரித்தானியாவில் சாண்ட்விச் சாப்பிட்டதால் உயிரிழந்த நபர்: வெளியான காரணம்

பிரித்தானியாவில் (United Kingdom) , சாண்ட்விச் வகை உணவுகளை சாப்பிட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரித்தானியாவில், ஜூன் மாதம் 25 ஆம் திகதி சாண்ட்விச் வகை உணவுகளை சாப்பிட்ட 275 பேர்…

உலகின் மிகப் பெரிய சரக்கு விமானம் இலங்கையில்!

உலகின் மிகப் பெரிய சரக்கு விமானங்களில் ஒன்றான என்டனோவ் 124 (ANTONOV-124) நேற்றையதினம் (28) கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியது. மத்திய ஆபிரிக்க குடியரசில் அமைதிப்பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கையின் படையினருக்கு எம்ஐ 17 ஹெலிகொப்டர்…

கோண்டாவில் பகுதியில் ஆயுதங்களுடன் மூன்று பேர் கைது

யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் ஆயுதங்களுடன் மூன்று பேர் கோப்பாய் பொலிஸாரால் நேற்று(28) கைது செய்யப்பட்டனர். வாள்கள் மற்றும் கைக்கோடாரிகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. பருத்தித்துறையைச் சேர்ந்த 24 வயதான மூவர் கோண்டாவில்…

சாவகச்சேரி நகரசபையின் காணி விவகாரம்: ஆளுநருக்கு சிறீதரன் எம்.பி. கடிதம்

சாவகச்சேரி நகரசபையால் கொள்வனவு செய்யப்பட்ட காணியில் பூங்கா நிர்மானப் பணிகளை துரிதப்படுத்த ஆவனசெய்யுமாறு கோரி, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S.Sritharan) வடக்குமாகாண ஆளுநருக்கு இன்று (28) கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.…

வெளிநாடொன்றை உலுக்கிய நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுவிப்பு

பெரு நாட்டின் (Peru) கடற்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது நேற்று (28) பெய்ஜிங் நேரப்படி மதியம் 1:36 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது…

மாவட்ட ரீதியாக தொழிற்றுறை மன்றங்களை உருவாக்குதல்

மாவட்ட மட்டத்தில் தொழில் முயற்சியாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெறும் நோக்கில் மாவட்ட ரீதியாக தொழிற்றுறை மன்றங்களை உருவாக்குதல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில்…

விமான நிலையத்தில் பயங்கர விபத்து; மேற்கூரை இடிந்து விழுந்து 3 பேர் பலி – ஷாக்…

விமான நிலையத்தின் மேற்கூரை விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது. மேற்கூரை விழுந்து.. தலைநகர் டெல்லியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இரவு முழுவதும் பெய்த கனமழையால் டெல்லியின் பல பகுதிகள் வெள்ளத்தில்…

வீடுகளை வாடகைக்கு விடுபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இந்தியர்கள், நேபாளிகள் மற்றும் பாகிஸ்தானியர்கள் உட்பட பல்வேறு நாட்டவர்களின் சட்டவிரோத இணைய நிதி மோசடி, நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் தேசிய பொருளாதாரத்தை பாதித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால்…

விரைவில் அஸ்வெசும பயனாளிகளின் வங்கி கணக்குகளுக்கு வரவிருக்கும் பணம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 622,495 பயனாளிகளின் வங்கி கணக்குகளில் வைப்பு செய்வதற்காக நலன்புரி நம்பிக்கைச் சபை 11.6 பில்லியன் ரூபாவை விடுவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 2024 ஜூன் மாதத்திற்கான இடைநிலை…

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய மின்சார சட்டமூலம்

மூன்று வாரங்களுக்கு முன்னர் சபாநாயகரால் அங்கீகரிக்கப்பட்ட புதிய மின்சார சட்டமூலம் நடைமுறைக்கு வந்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த புதிய மின்சார சட்டமூலத்தை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன நேற்று…

மலையக வீரர்களால் இலங்கைக்கு 8 பதக்கங்கள்

சர்வதேச திறந்த மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் 8 பதக்கங்களை மலையக வீரர்கள் வென்றுள்ளனர்.. சிங்கப்பூர் கோவான் விளையாட்டு மைதானத்தில் இம்மாதம் 22,23 திகதியன்று நடைபெற்று முடிந்த சர்வதேச மெய்வல்லுனர் விளையாட்டு போட்டிகளில் இலங்கை…

கனடாவில் அதிக அளவு வதிவிட உரிமை பெற்றும் வெளிநாட்டவர்கள் : வெளியான தகவல்

கனடாவில் (Canada) வெளிநாட்டு பணியாளர்கள் அதிக அளவில் நிரந்தர வதிவிட உரிமையாளர்களாக மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை கனடிய புள்ளி விபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளதுடன் அண்மைய ஆண்டுகளாக இந்த நிலை காணப்படுவதாக அறிக்கையில்…

9 மாணவர்களுக்கு வைர கம்மல் மற்றும் மோதிரத்தை பரிசாக வழங்கிய விஜய்

மிழக வெற்றி கழகத்தின் விருது வழங்கும் விழாவில் 9 மாணவர்களுக்கு வைர கம்மல் மற்றும் வைர மோதிரத்தை விஜய் வழங்கினார். விருது விழா தமிழகத்தில் 10 மற்றும் 12 -ம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களை தொகுதி வாரியாக அழைத்து…

க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் புதிய அறிவிப்பு

க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள், இரண்டாம் சுற்று விடைத்தாள் மதிப்பீடுகள் நிறைவடைந்த பின்னர் விரைவில் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சையின் இரண்டாம் சுற்று விடைத்தாள்…

பரீட்சை வினாத்தாளுக்கு வித்தியாசமாக பதிலளித்த மாணவன்! இணையத்தில் வைரல்

மாணவர் ஒருவர் தன்னுடைய பரீட்சை வினாத்தாளுக்கு வித்தியாசமாக பதிலளித்துள்ள சம்பவம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. உயிரியல் பரீட்சை ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே குறித்த மாணவன் அவ்வாறு செய்துள்ளார்.…

யாழில் கூரிய ஆயுதங்களுடன் கைதான மூவர்: மேலதிக விசாரணையில் காவல்துறையினர்

யாழ்ப்பாணம்(Jaffna) - கோண்டாவில் பகுதியில் ஆயுதங்களுடன் மூன்று பேர் கோப்பாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது நேற்றைய தினம்(28.06.2024) இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறையைச் சேர்ந்த 24 வயதான மூவர்…

மோட்டார் சைக்கிளில் வந்த எமன்… பரிதாபமாக உயிரிழந்த பெண்!

இரத்தினபுரி - எம்பிலிப்பிட்டிய - மித்தெனிய வீதியில் எம்பிலிப்பிட்டிய பொது வைத்தியசாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து சம்பவம் கடந்த 27-06-2023 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.…