;
Athirady Tamil News
Yearly Archives

2024

கடற்படை மாலுமியின் இறுதி நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர்

நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கையின் போது உயிரிழந்த கடற்படை மாலுமியின் இறுதி கிரியைகளில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். அதேவேளை யாழ்.மாவட்டத்தில் இருந்து…

விஷ கடிக்கு உள்ளானால் உடனே வைத்திய சிகிச்சை பெறுங்கள்

நாய் கடித்தால் உடனடியாக வைத்திய சிகிச்சை பெற வேண்டும் எனவும் இது தொடர்பான விழிப்புணர்வு மக்களுக்கு தேவை எனவும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிரதிபணிப்பாளர் வைத்தியர் ஜமுனானந்தா தெரிவித்தார் விசர் நாய் கடிக்கு உள்ளான கிளிநொச்சியை சேர்ந்த…

யாழில் மிக்ஸருக்குள் பொரித்த பல்லி – 15ஆயிரம் ரூபாய் தண்டம்

யாழ்ப்பாணம் செல்வ சந்நிதி ஆலய சூழலில் விற்கப்பட்ட மிக்ஸருக்கு பொரித்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்டமை தொடர்பில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் , மிக்ஸரை விற்பனை செய்த நபருக்கு 15ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. சந்நிதி ஆலயத்தில்…

ஏழு மாதங்களுக்கு முன் மாயமான சுவிஸ் நாட்டவர்: மூன்று நாடுகளின் எல்லையில்…

சுமார் ஏழு மாதங்களுக்கு முன் மாயமான சுவிஸ் நாட்டவர் ஒருவர், மூன்று நாடுகளின் எல்லையில் அமைந்துள்ள ஏரி ஒன்றில் உயிரற்ற நிலையில் மீட்கப்பட்டுள்ளார். ஏரியில் கண்டுபிடிக்கப்பட்ட உடல் ரைன் நதியும் கான்ஸ்டன்ஸ் ஏரியும் சந்திக்கும் இடத்தில்…

ஓசூரில் விமான நிலையம் அமைப்பதாக கூறியது ஆகச்சிறந்த நகைச்சுவை -அண்ணாமலை!

ஓசூரில் விமான நிலையம் குறித்து அண்ணாமலை தனது கருத்தை பதிவிட்டுள்ளார். விமான நிலையம் ஓசூரில் 2,000 ஏக்கர் பரப்பளவில், ஆண்டுக்கு 3 கோடி பயணிகள் வந்து செல்லும் வகையில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின்…

எஹலியகொடவில் பாரிய மண்சரிவு! 43 குடும்பங்கள் வெளியேற்றம்

எஹலியகொட, உடுவான கெட்டஹெட்டவில் பாரிய மண்சரிவினால் குறைந்தது எட்டு வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் எஹலியகொட பிரதேச செயலாளர் எஸ்.ஏ.தில்ருக் கூறுகையில், பாதிக்கப்பட்ட பகுதியில் காலை முதல் மண்சரிவு…

சீனாவிற்கு பறந்த மகிந்த ராஜபக்ச!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச(Mahinda Rajapaksa), சீனாவுக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். மகிந்த ராஜபக்ச நேற்று(27.06.2024) சீனாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். நினைவேந்தல் நிகழ்வு பெய்ஜிங்கில்(Beijing)…

நாட்டில் மற்றுமொரு வேலை நிறுத்தப் போராட்டம் குறித்து அறிவிப்பு

இலங்கையில் மற்றுமொரு வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. உள்நாட்டு இறைவரி, சுங்க மற்றும் மதுவரித் திணைக்களங்களை கூட்டிணைத்து இலங்கை வருமான அதிகாரசபையை நிறுவும் சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.…

ஆயிரக்கணக்கானோருக்கு நிரந்தர நியமனம்! வெளியான முக்கிய அறிவிப்பு

உள்ளூராட்சி நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு நிரந்தர ஓய்வூதியத்துடன் நியமனங்களை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கமைய உள்ளூராட்சி நிறுவனங்களில், தற்காலிக, சாதாரண, மாற்று, ஒப்பந்தம் மற்றும் சலுகை அடிப்படையில்…

இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை… மனமுடைந்துபோன இளவரசர் ஹரியின் அடுத்த…

இளவரசி கேட் மிடில்டன் தனக்கு புற்றுநோய் பாதித்துள்ளதாக தெரிவிக்கும் வீடியோவைப் பார்த்து இளவரசர் ஹரி மனமுடைந்துபோனதாக கூறப்படும் நிலையில், தன் குடும்பத்தினர் விரும்பாவிட்டாலும் அவர்களை சந்திக்க ஹரி முடிவு செய்துள்ளதாக ராஜ குடும்பத்துக்கு…

7ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் தமன்னா வாழ்க்கை வரலாறு? பின்னணியில் இப்படி ஒரு கதையா!

நடிகை தமன்னா குறித்து பாடப்புத்தகத்தில் பகுதி இடம் பெற்றுள்ள செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாடப்படிப்பு வளரும் குழந்தைகளுக்கு நாம் என்ன கற்று கொடுக்கிறேன் என்பது மிகவும் முக்கியத்துவமானது. அந்த வயதில் ஒரு மாணவன் என்ன…

யாழ் போதனா வைத்தியசாலை முன்பாக நின்ற மர்ம கார்… பொலிஸார் அதிரடி நடவடிக்கை!

யாழ் போதனா வைத்தியசாலை நுழைவாயில் முன்பாக சந்தேகத்திற்கு இடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரினை பொலிஸார் மீட்டு சென்றுள்ளனர். யாழ்.போதனா வைத்தியசாலை மருந்து களஞ்சியத்திற்கு செல்லும் நுழைவாயிலான 13ஆம் இலக்க நுழைவாயிலை முற்றாக…

பேருந்து நிலையத்திற்கு முன் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய மாணவன் கைது! சிக்கிய மர்மம்

அனுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் பாடசாலை மாணவன் ஒருவர் போலி நாணய தாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 17 வயதுடைய குறித்த பாடசாலை மாணவன் 6 போலியான 500 ரூபா நாணயத்தாள்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார் என தம்புத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.…

உயர்நீதிமன்ற நீதியரசர் நியமனத்துக்கு தடை : நீதிமன்றின் முக்கிய தீர்மானம்

இலங்கையின் உயர்நீதிமன்றத்திற்கு நீதியரசர்களை நியமனம் செய்வதிலிருந்து ஜனாதிபதி மற்றும் அரசியலமைப்பு பேரவைக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்த வழக்கின் விசாரணையை விரைவுப்படுத்த உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது இதன்படி எதிர்வரும் ஜூலை 25…

அரச பாடசாலைகள் வழமை போன்று இன்று இயக்குமா? கல்வி அமைச்சு அறிவிப்பு

இலங்கையில் இன்று (28-06-2024) அனைத்து அரச பாடசாலைகளும் வழமை போன்று இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு நேற்றையதினம் (27-06-2024) கல்வி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. பல கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர் - அதிபர்…

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யாழ். நெடுந்தீவில் காலமானார்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்ரர் அலன்ரின் (உதயன்) மரணமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் மாரடைப்பு காரணமாக நெடுந்தீவு பகுதியில் காலமாகியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு! பதற்றத்தில் கென்யா

கென்யாவில் நாடாளுமன்றத்திற்கு நெருப்பு வைக்கப்பட்டதற்கு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. கென்யாவின் தலைநகர் நைரோபியில் அமைந்துள்ள நாடாளுமன்றத்தில், பாதுகாப்பு அரணை உடைத்து நுழைந்த கூட்டம் நெருப்பு…

உருகிய ஆபிரகாம் லிங்கனின் நினைவு சிலை

வாஷிங்டனில் (Washington) உள்ள அமெரிக்க தலைவர் ஆபிரகாம் லிங்கனின் (Abraham Lincoln) ஆறு அடி உயர மெழுகு சிலை உருகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த சனிக்கிழமையன்று (22) வடமேற்கு வாஷிங்டனில் வெப்பநிலை 37.7 டிகிரி…

திடீரென தும்பியதால் வயிற்றிலிருந்து வெளியேறிய குடல்! அதிர்ச்சி சம்பவம்

அமெரிக்கா - ஃபுளோரிடா மாகாணத்தை சேர்ந்த நபருக்கு திடீரென தும்மல் ஏற்பட்டபோது அவரது குடல் வெளியே வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஃபுளோரிடாவில் 63 வயதான அந்த நபரொருவருக்கு 15 நாட்களுக்கு முன்னதாக சிஸ்டெக்டமி என்கிற சிறுநீர் பை…

போதைப்பொருள் பாவனையால் இலட்சக்கணக்கில் உயிரிழக்கும் மக்கள் : உலக சுகாதார நிறுவனம் தகவல்

உலகம் முழுவதும் மது மற்றும் போதைப் பொருட்களால் ஒவ்வொரு வருடமும் 32 லட்சம் மக்கள் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், மது அருந்துவதால் மட்டும் உலக முழுவதும் ஒவ்வொரு வருடமும் 26 லட்சம் மக்கள் உயிரிழப்பதாக…

இமயமலை மீது மின்னலாக பாய்ந்த ராட்சத ஒளித்திரள்கள்! வைரல் வீடியோ

இமயமலைப் பகுதியின்மீது சிவப்பு மற்றும் ரோஸ் வண்ணக் களஞ்சியங்களாக இரவு நேரத்தில் விண்ணில் இருந்து மின்னலாக பாய்ந்த ராட்சத ஒளித்திரள்களை படம்பிடித்து அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா வெளியிட்டுள்ளது. அரிதினும் அரிதாக ஒரு சில…

மூன்றாம் உலகப்போரின் ஐந்தாவது கட்டம் துவங்கிவிட்டது: வருவதை யாராலும் தடுக்கமுடியாது

மூன்றாம் உலகப்போரின் ஐந்தாவது கட்டம் துவங்கிவிட்டது, வருவதை யாராலும் தடுக்கமுடியாது என்று கூறியுள்ளார் புடின் ஆதரவாளர் ஒருவர். உலகப்போரின் ஐந்தாவது கட்டம் துவங்கிவிட்டது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் ஆதரவாளரான Anatoly Wasserman…

சரக்கு கப்பலை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல்

அரபிக்கடலின் ஏடன் வளைகுடாவில் சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பலை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதலில் சரக்கு கப்பலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை…

பொதுத்தேர்தலுக்கு 100 நாட்கள் : திரிசங்கு நிலையில் எம்.பிக்கள்

அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் பொதுத் தேர்தலை நடத்துவோம் என அனைத்து முக்கிய வேட்பாளர்களும் தற்போது கூறியுள்ளனர். அதன்படி இன்னும் 100 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தில்…

மீன் வாங்க சென்றபொது மயக்கம்; கிளிநொச்சி நபர் யாழில் மரணம்

கிளிநொச்சியில் மீன் வாங்க சென்றபோது மயங்கி விழுந்தவர் யாழ் வைத்தியசாலையில் அனுமத்திக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் கிளிநொச்சி செல்வாநகரை சேர்ந்த சீனிவாசகம் கோவிந்தராஜ் (வயது 66) என்பவரே…

தேசிய ரீதியில் சாதனை படைத்த யாழ். பல்கலைக்கழக மாணவி

ஒலிம்பிக் தகுதிகாண் போட்டியில் மகளிருக்கான கோலூன்றிப் பாய்தலில் (Pole vault) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் (University of Jaffna) கல்வி கற்கும் மாணவி ஒருவர் தேசிய சாதனையை நிலைநாட்டியுள்ளார். ஒலிம்பிக் தகுதிகாண் போட்டியான 102 ஆவது தேசிய…

அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்படவுள்ள ஆசிரியர் சேவை!

ஆசிரியர் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்படும் என இன்று (27) கண்டி - அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் ஸ்ரீ வரகாகொட ஞானரதன தேரரை சந்தித்த போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்தார். நாட்டின் பிள்ளைகளின் கல்விக்காக ஆசிரியர்கள் காலை…

மீண்டும் பறக்கவிடப்பட்ட பலூன்களால் மூடப்பட்ட சியோல் விமான நிலையம்

டகொரியாவில் இருந்து மீண்டும் பறக்கவிடப்பட்ட கழிவுகளுடனான பலூன்களால் தென் கொரியாவின் சியோல் விமான நிலையம் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வடகொரியாவின் இந்த செயற்பாட்டின் காரணமாக தென்…

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த பெண் வைத்தியர் விபரீத முடிவு

விடுமுறைக்காக இலங்கை வந்த மாலைத்தீவு பெண் வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு பொரளை எல்விட்டிகல மாவத்தையில் உள்ள வீடொன்றில், வைத்து அதிகமான மாத்திரை உட்கொண்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்…

பிரித்தானியாவில் பள்ளி சிறுமிகள் மரணம்: குற்றச்சாட்டு இன்றி தப்பித்த ஓட்டுநர்:…

விம்பிள்டன் பள்ளி விபத்தில் குற்றச்சாட்டு இன்றி தப்பித்த ஓட்டுநர் மீது உயிரிழந்த பள்ளி சிறுமிகளின் குடும்பத்தினர் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளனர். பள்ளி சிறுமிகள் உயிரிழப்பு பிரித்தானியாவின் விம்பிள்டனில் ஸ்டடி ப்ரெப் பள்ளி…

முட்டையைத் தேடி வந்த பாம்பு: பறவைக்கு இரையான பகீர் காட்சி

பறவைக் கூட்டில் முட்டையைத் தேடி வந்த பாம்பு ஒன்று, அங்கிருந்த பறவைக் குஞ்சுக்கு இரையாகிய அதிர்ச்சி சம்பவம் தொடர்பிலான காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. பாம்பு என்றாலே அனைவருக்கும் ஒரு இனம்பரியாத பயம் இருக்கும். அதற்கு காரணம்…

பவித்ரா வன்னியாராச்சியின் வர்த்தமானிக்கு உயர்நீதிமன்றம் தடை உத்தரவு

சிறிலங்கா வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி (Pavithra Wanniarachchi) வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. பல்வேறு…

பழைய தோட்டக்கருவியால் நிகழ்ந்த விபரீதம்? பிரித்தானியாவில் 4 வயது சிறுவன் உயிரிழப்பு

பிரித்தானியாவில் நான்கு வயது சிறுவன் மால்ட்வின் "கவெர்ன்" எவான்ஸ் இதயம் உடைக்கும் விபத்து ஒன்றில் சிக்கி உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 4 வயது சிறுவனின் மறைவு பிரித்தானியாவின் செரிடிஜியனில்(Ceredigion) உள்ள…

யாழ்.போதான நுழைவாயிலில் நிறுத்தி வைக்கப்பட்ட சந்தேகத்திற்கு இடமான காரை மீட்டு சென்ற…

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் 13ஆம் இலக்க நுழைவாயில் முன்பாக சந்தேகத்திற்கு இடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரினை யாழ்ப்பாண பொலிஸார் மீட்டு சென்றுள்ளனர். யாழ்.போதனா வைத்தியசாலை மருந்து களஞ்சியத்திற்கு செல்லும் நுழைவாயிலான…