;
Athirady Tamil News
Yearly Archives

2024

இனி நாடாளுமன்றில் ரணில் இல்லை! அறிவிப்பை வெளியிட்டது ஐதேக

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்றையதினம் இடம்பெற்ற…

இடைக்கால அமைச்சரவை; இன்றிரவு நாடாளுமன்றம் கலைக்கப்படலாம்

இலங்கை ஜனாதிபதி;ல்அனுரகுமார திசாநாயக்க புதிய அரசாங்கம் அமைக்கப்படவுள்ள நிலையில் இன்றிரவு நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் டிசம்பரில் தேர்தல்கள் இடம்பெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் தினேஸ் குணவர்த்தன பதவியை இராஜினாமா செய்துள்ளதை…

அநுரவின் அதிரடி உத்தரவு : கட்டுநாயக்கவில் தீவிரப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

இலங்கையில் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டவர்கள் நாட்டை விட்டுத் தப்பிச் செல்லாதவாறு கட்டுநாயக்க விமான நிலையத்தில் (Bandaranaike International Airport) பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதற்கமைய சில அரசியல்வாதிகள்…

செந்தில் தொண்டமான் உட்பட்ட அறுவரின் இராஜினாமா; வர்த்தமானி வௌியானது

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உட்பட்ட ஆளுநர் பதவிகளை இராஜினாமா செய்த அறுவரின் பெயர் விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ளது. இலங்கையில் 9 ஆவது ஜனாதிபதியாக அனுர குமார பதவியேற்றுள்ள நிலையில்…

கத்தியால் தாக்கப்பட்ட பிரித்தானிய சிறுவன்… கடைசியாக கூறிய அந்த வார்த்தை: வெளிவரும்…

தென் கிழக்கு லண்டனில் கத்தியால் தாக்கப்பட்ட சிறுவன் இறப்பதற்கு முன்பு கடைசியாக கெஞ்சிய வார்த்தைகள் தற்போது வெளியாகியுள்ளது. சிறுவன் ரத்தவெள்ளத்தில் தென் கிழக்கு லண்டனில் வூல்விச் பகுதியில் ஞாயிறன்று மதியத்திற்கு மேல் சுமார் 6.30…

குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஜேர்மனியின் ஆளும் கட்சி

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தேர்தல்கள் நடைபெற்றுவரும் நிலையில், இடைத்தேர்தல்கள் பெருமளவில் கவனம் ஈர்த்துவருகின்றன. இடைத்தேர்தல் முடிவுகள், பொதுத்தேர்தல் முடிவுகளை கணிப்பவையாக கருதப்படும் நிலையில், ஒவ்வொரு தொகுதி தேர்தல் முடிவும்…

சிறுவர்கள் ஆபாச படத்தாலோ அல்லது சேமித்து வைத்தாலோ..இதான் நடக்கும் – நீதிமன்றம்…

சிறுவர்கள் ஆபாச படத்தை பதிவிறக்கம் செய்து பார்த்த வழக்குக்கு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. சிறுவர்கள்.. சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் செல்போனில் சிறுவர்கள் தொடர்பான ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்தது தொடர்பாக அவர் மீது…

நினைத்தது நடக்கவில்லை – ரணில் கவலை

பொதுஜன பெரமுன சார்பில் தமக்கு வாக்களித்தவர்களின் எண்ணிக்கை தாம் நினைத்த அளவுக்கு இல்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு, மலர் வீதியிலுள்ள அரசியல் காரியாலயத்தில் கட்சி உறுப்பினர்கள் மற்றும்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் உண்மையை வெளிக்கொணர்வேன் ; கொழும்பு பேராயரிடம் ஜனாதிபதி…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த உண்மையை வெளிக்கொணர்வேன் என புதிய ஜனாதிபதி அநுரகுமார உறுதியளித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்றையதினம் (23) கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம்…

அநுரவிற்கு சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ள செய்தி

இலங்கையை, பொருளாதார மீட்சிக்கான பாதையில் இட்டுச் செல்ல, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் இணைந்து செயற்பட எதிர்பார்த்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.…

விபரீத விளையாட்டுக்களில் ஈடுபட வேண்டாம் – தமிழ் பொதுக்கட்டமைப்பிடம் சுமந்திரன்…

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வெறும் 1.69% வாக்குகளையே பெற்றதன் மூலம் அரியநேத்திரன் தமிழ் மக்களால் ஒரு பொருட்டாகவே கருதப்படவில்லை என்பது நிரூபணமாகியிருக்கின்றது என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான…

ஹமாஸ் புதிய தலைவர் கொல்லப்பட்டாரா… உறுதி செய்ய முடியாமல் திணறும் இஸ்ரேல்

ஹமாஸ் படைகளின் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அதை உறுதி செய்ய முடிமால் தற்போது விசாரணைக்கு முடிவெடுத்துள்ளது இஸ்ரேல். சின்வார் கொல்லப்பட்டதாக தகவல் காஸாவின் பின்லேடன் என அறியப்படும் சின்வார்…

இந்தியாவில் குஜராத்தில் தொடர் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

இந்தியா (india) - குஜராத் மாநிலத்தில் கட்ச் மாவட்டத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலநடுக்கம் கட்ச் மாவட்டத்தில் நேற்று காலை (23/9/2024) 10.05 மணியளவில் பதிவான நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 3.3…

நாட்டை விட்டு வெளியேறிய கோட்டாபய ராஜபக்ச!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேபாளத்திற்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சவுத்ரி குழுமம் விடுத்த அழைப்பின் பேரிலேயே அவர் நேபாளத்துக்கு சென்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய கோட்டாபய, நேற்று(23.09.2024)…

தேர்தலில் படுதோல்வியின் பின்னர் மக்களுக்கு நாமல் வெளியிட்டுள்ள அறிவிப்பு

எமக்கு பாடம் கற்பிப்பது மக்களுக்கு அவசியமாயின் அந்த பாடத்தை சிறந்த முறையில் கற்றுக்கொண்டு மீண்டும் சவால்களை வெற்றிக்கொள்ள தயாராகுவேன் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.…

9ஆவது ஜனாதிபதியின் பதவியேற்பினை முன்னிட்டு ஆசி வேண்டி விஷேட துஆ பிராத்தனை(video)

video link: https://wetransfer.com/downloads/96adec951ee90d4a4c9a4ba22a163fac20240923110108/c96a42?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 இலங்கையின் 9 ஆவது புதிய ஜனாதிபதியின் பதவியேற்பினை…

புலம்பெயர்ந்தோருக்கு எதிராக வாக்களித்த சுவிஸ் மாகாணம்

சுவிஸ் மாகாணமான சூரிச்சில் வாழும் வெளிநாட்டவர்கள் கல்வி பெறுவதற்கான அரசின் நிதியுதவியைப் பெற ஐந்து ஆண்டுகள் காத்திருக்கவேண்டும் என்ற விதி ஒன்று நடைமுறையில் உள்ளது. அந்த விதியை நீக்க அரசு திட்டமிட்ட நிலையில், அது தொடர்பிலான வாக்கெடுப்பு…

யாழ்ப்பாணம் – கொழும்புத்துறையிலிருந்து யாழ் நகர் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார்…

யாழ்ப்பாணம் - கொழும்புத்துறையிலிருந்து யாழ் நகர் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தின் சாரதி மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மணியந்தோட்டம் 11வது குறுக்கு வீதியில் இன்று மாலை இரண்டு மோட்டார் சைக்கிள்களில் முகத்தை…

வட மாகாண ஆளுநர் பதவியை இராஜினாமா செய்தார்

இலங்கையில் நடந்து முடிந்த 9அவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்று ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார். இதன்படி, நேற்றைய தினம் கொழும்பில் அநுர குமார திசாநாயக்க…

இந்தியாவில் இணைய சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 95 கோடியாக உயர்வு!

மோடி 3.0-இன் 100 நாள்கள் என்ற பெயரில் மத்திய அமைச்சரவைகளில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்று கடந்த 100 நாள்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள சாதனைகளை அந்தந்த துறைசார் அமைச்சர்கள் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில்…

பிரித்தானியாவில் கொட்டித்தீர்த்த மழை… பல மில்லியன் மக்களுக்கு ஆம்பர் எச்சரிக்கை

பிரித்தானியாவின் சில பகுதிகளில் ஒரு மாதத்துக்கு பெய்யவேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்ததால் பல இடங்கள் வெள்ளக்காடாகியுள்ளன. இந்நிலையில், இன்றும், பல மில்லியன் மக்களுக்கு வானிலை ஆராய்ச்சி மையம் ஆம்பர் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒரே…

திருப்பதி லட்டு விவகாரம்; தோஷம் நீங்க பக்தர்களுக்கு பரிகாரம் அறிவித்த தேவஸ்தானம்

திருப்பதி லட்டு விவகாரத்தில் தோஷம் நீங்க பக்தர்களுக்கு பரிகாரம் அறிவித்துள்ளது தேவஸ்தானம். திருப்பதி லட்டு கடந்த ஜெகன் மோகன் ஆட்சியில் திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டுள்ளதாக ஆந்திர முதல்வர்…

கனடாவுக்குக் கல்வி கற்கச் சென்ற இந்திய இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

கல்வி கற்பதற்காக, தங்கள் குடும்பத்தின் விவசாய நிலத்தை விற்று கனடா சென்ற ஒரு இளம்பெண் தொலைபேசியில் தன் பெற்றோருடன் பேசிக்கொண்டிருக்கும்போதே நிலைகுலைந்து சரிந்தார். நவ்தீப் கௌர் (Navdeep Kaur 22) என்னும் இளம்பெண், கனடாவில் கல்வி…

லங்கா சதொச தலைவரும் இராஜினாமா

லங்கா சதொச தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அபேவர்தன தனது இராஜினாமா கடிதத்தை வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவுக்கு இன்று (23) அனுப்பி வைத்துள்ளார். லங்கா சதொச லிமிடெட் நிறுவனத்திற்கு புதிய தலைவரை…

அமெரிக்க-இந்திய ராணுவத்துக்கான செமிகண்டக்டா் தயாரிப்பு ஆலை- கொல்கத்தாவில் அமைக்க ஒப்பந்தம்

அமெரிக்க ராணுவம், துணை ராணுவம் மற்றும் இந்திய பாதுகாப்புப் படைகளின் பயன்பாட்டுக்கான செமிகண்டக்டா் தயாரிப்பு ஆலை கொல்கத்தாவில் அமைக்கப்படவுள்ளது. இது தொடா்பான ஒப்பந்தம், பிரதமா் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபா் ஜோ பைடன் முன்னிலையில்…

ரணில் விக்கிரமசிங்கவின் அர்ப்பணிப்பை மதிக்கிறேன்; ஜனாதிபதி அனுர

இலங்கை ஜனநாயகக் சோசலிசக் குடியரசின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் இன்று காலை பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். இதன் பின்னர் ஜனாதிபதி அனுர உரையாற்றுகையில்,…

21 தலித் வீடுகளுக்கு தீ வைத்த சம்பவம் – பீகாரில் அரங்கேறிய கொடூரம்!

நவாடா மாவட்ட நில தகராறு காரணமாக 21 வீடுகள் தீவைத்துக் கொளுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பீகார் பீகார் மாநிலம், நவாடா மாவட்டம் மஞ்சி தோலாவில் 21 வீடுகள் தீ பற்றி எரிந்துகொண்டு இருப்பதாக முஃபாசில் காவல்…

புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு விவகாரம் : கைதானவருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

புதிய இணைப்பு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தின் திட்டமிடல் பிரிவின் பணிப்பாளரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம்…

அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி… டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு

நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிவாய்ப்பை இழந்தால், இனி ஒருமுறை தேர்தலில் களம் காணும் எண்ணம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெற்றிவாய்ப்பை இழந்தால் அமெரிக்காவில் கடந்த மூன்று ஜனாதிபதி தேர்தல்களில்…

அநுர குமாரவே நிறைவேற்று அதிகாரம் கொண்ட இறுதி ஜனாதிபதி! வெளியான அறிவிப்பு

தேசிய மக்கள் சக்தியின் புதிய அரசாங்கத்தின் கீழ் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை இரத்துச் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பதவியேற்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட தேசிய மக்கள்…

மீண்டுமொரு நேரடி விவாதமா? டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட பதில்!

அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும், ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய துணை ஜனாதிபதி கமலா…

முடிவுக்கு வரும் அரசியல் பயணம்! அலி சப்ரியின் உருக்கமான பதிவு

இலங்கையின் வெளிவிவகார அமைச்சராக பணியாற்றி அலி சப்ரி தனது அரசியல் வாழ்க்கையை முடிவிற்கு கொண்டுவரவுள்ளதாக தெரிவித்துள்ளார். சமூக ஊடக பதிவில் அவர் இது தொடர்பில் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், பொதுச்சேவையை நிறைவு செய்யும் இவ்வேளையில்…

முல்லைத்தீவில் நீரில் மூழ்கி 11 மாத குழந்தை பரிதாபமாக பலி

முல்லைத்தீவில் 11 மாத குழந்தையொன்று தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவமானது முல்லைத்தீவு வெட்டுவாகல் பகுதியில் நேற்று (22) இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணை இந்தநிலையில்,…

கிரீன் கார்டுகளுக்கான காலக்கெடு நீட்டிப்பு

கிரீன் கார்டுகள் அல்லது நிரந்தர குடியுரிமை அட்டைகளை வைத்திருக்கும் மற்றும் அவற்றின் புதுப்பித்தலுக்காக காத்திருக்கும் குடிமக்கள் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கு அமெரிக்கா ஒரு நல்ல செய்தியை அறிவித்துள்ளது. அவர்களின் நிரந்தர வதிவாளர்…