;
Athirady Tamil News
Yearly Archives

2024

பிரித்தானியாவுக்கு மீண்டும் திரும்பும் Kissing Disease: வெளியுறவு அலுவலகம் விடுத்துள்ள…

சவுதி அரேபியாவிலிருந்து திரும்பிய சிலர், பயங்கர ஆட்கொல்லி தொற்று ஒன்றால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதையடுத்து, பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் அவசர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. மீண்டும் பரவும் Kissing Disease சவுதி…

நாதஸ்வர வித்துவான் கலாநிதி பஞ்சாபிகேசனுக்கு திங்கள் சாவகச்சேரியில் நூற்றாண்டு விழா

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தால் 2010 ஆம் ஆண்டில் கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கிப் பெருமைப்படுத்தப்பட்ட நாதஸ்வர வித்துவான் எம். பஞசாபிகேசனின் நூற்றாண்டு விழா 01.07.2024 திங்கட்கிழமை பிற்பகல் 3 மணிக்கு சாவகச்சேரி இந்துக் கல்லூரி பிரதான…

வவுனியா வைத்தியசாலையில் தவறான முடிவெடுத்த நிலையில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்பு

வவுனியா(Vavuniya) மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலமானது இன்று(27.06.2024) மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வைத்தியசாலையில் நீண்ட நாட்களாக நுழைவாயில்…

யாழில் எரிந்த நிலையில் மோட்டார் சைக்கிள் மீட்பு

யாழ்ப்பாணத்தில் வெற்றுக் காணி ஒன்றில் இருந்து இன்றைய தினம் வியாழக்கிழமை முற்றாக எரிந்த நிலையில் மோட்டார் சைக்கிள் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. உடுவில் தெற்கு பிள்ளையார் கோவிலுக்கு அருகில் உள்ள வெற்றுக் காணி ஒன்றில் மோட்டார் சைக்கிள் ஒன்று…

ஜோசப் ஐயாவின் நினைவேந்தல்

ஊடகவியலாளரும் மொழி பெயர்ப்பாளருமான ஜோசப் ஐயா என அழைக்கப்படும் வின்சன் புளோரின்ஸ் ஜோசப் அவர்களின் 3ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை அமையத்தின் தலைவர்…

கணவர் தனது உடல் எடையைக் குறைக்க உதவவில்லை…விவாகரத்து கோரிய மனைவி!

திருமணத்திற்கு முன்பு கொடுத்த வாக்குறுதியை கடைபிடிக்காததால் மனைவி விவாகரத்து கேட்டுள்ளார். உடல் எடை உத்தரபிரதேசத்தின் நியூ ஆக்ரா பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு ஜிம் பயிற்சியாளருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.…

கள்ளக்குறிச்சி விவகாரம் – ஈபிஎஸ் தலைமையில் உண்ணாவிரதத்தை துவங்கிய அதிமுக!

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியுள்ளது. கள்ளக்குறிச்சி கடந்தவாரம் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த விவகாரத்தில் 60க்கும் மேற்பட்டவர்கள்…

தேசிய விளையாட்டு விழா உதைபந்தாட்ட தொடர் யாழ்ப்பாணத்தில்

இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் என்பன இணைந்து நடத்தும் 48ஆவது தேசிய விளையாட்டு விழாவின் ஓர் அங்கமான உதைபந்தாட்ட போட்டிகள் இன்று வியாழக்கிழமை (27) முதல் ஞாயிற்றுக்கிழமை வரையில் யாழ்ப்பாணம் துரையப்பா…

சந்தைக்கு மீன் வாங்க சென்ற முதியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

சந்தையில் மீன் வாங்க சென்ற முதியவர் மயங்கி விழுந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி செல்வாநகரை சேர்ந்த சீனிவாசகம் கோவிந்தராஜ் (வயது 66) என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த 15ஆம் திகதி மீன் வாங்க சென்ற சமயம்…

நாய்க்கடிக்கு இலக்கான கிளிநொச்சி சிறுமி யாழில் உயிரிழப்பு

விசர்நாய்க் கடிக்கு இலக்கான நான்கு வயது சிறுமியொருவர் நேற்றைய தினம் புதன்கிழமை உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி குமாரசாமிபுரம் பகுதியை சேர்ந்த நான்கு வயதாக சிறுமி விசர்நாய்க் கடிக்கு இலக்கான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த…

உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான சுயாதீன ஆணைக்குழுவொன்றை உருவாக்குவது தொடர்பில்…

உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்கான இடைக்கால செயலகம் (ISTRM) மற்றும் உண்மை ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான உத்தேச ஆணையம்(CTUR) இலங்கையில் வடக்கு கிழக்கில் நிலவிய மோதலில் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அநீதிகளை…

காஸா போருக்காக இஸ்ரேலுக்கு ரகசியமாக ஆயுத ஏற்றுமதி செய்த ஆசிய நாடு: வெளியான தரவுகள்

ஹமாஸ் படைகளுக்கு எதிராக காஸா மீது போர் தொடுத்த இஸ்ரேலுக்கு ரகசியமாக இந்தியா ஆயுத ஏற்றுமதி செய்துள்ளதாக ஆவணங்கள் வெளியாகியுள்ளது. ஸ்பெயின் துறைமுகத்தில் தொடர்புடைய ஆவணங்களை முதன்மையான செய்தி ஊடகம் ஒன்று பார்வையிட்டு உறுதி செய்துள்ளது.…

14 ஆண்டுகளுக்கு பிறகு ஜூலியன் அசாஞ்சே விடுதலை., அமெரிக்கா விதித்த தடை

14 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட ஜூலியன் அசாஞ்சே (Julian Assange) சொந்த நாட்டுக்கு திரும்புகிறார். ராணுவ ரகசியங்களை வெளியிட்ட விவகாரத்தில் விக்கிலீக்ஸ் (Wikileaks) நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே, அமெரிக்காவுடன்…

சுவிஸ் அபி, அனு இரட்டையர்களின் பிறந்தநாளை ஆனந்தமாக கொண்டாடினார்கள் தாயக உறவுகள்.. (வீடியோ…

சுவிஸ் அபி, அனு இரட்டையர்களின் பிறந்தநாளை ஆனந்தமாக கொண்டாடினார்கள் தாயக உறவுகள்.. (வீடியோ படங்கள்) -பகுதி -1 ################################## சுவிஸைச் சேர்ந்த அபி, அனு இரட்டைச் சகோதரிகளின் பிறந்தநாள் தாயகத்தில் சந்தோசமாக…

ரயிலில் Upper Berth Seat கீழே விழுந்ததால் பயணிக்கு நேர்ந்த சோக நிகழ்வு

விரைவு ரயில் ஸ்லீப்பர் பெட்டியில் மேல் படுக்கை கீழே விழுந்ததில் படுகாயமடைந்த பயணி உயிரிழந்துள்ளார். பயணி உயிரிழப்பு எர்ணாகுளம் - நிஸாமுதீன் விரைவு ரெயிலின் ஸ்லீப்பர் பெட்டியில் கேரளாவைச் சேர்ந்த அலிகான் (62) என்பவர் மீது மேல் படுக்கை…

பாகிஸ்தானை தாக்கும் வெப்ப அலை: 450க்கும் மேற்பட்டோர் பலி

வெப்ப அலை தாக்கியதில் பாகிஸ்தானின்(Pakistan) மிகப்பெரிய நகரமான கராச்சியில்(Karachi) நான்கு நாட்களில் 450க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சி, கடந்த சில நாட்களாக கடுமையான வெப்பமான…

பால் புரைக்கேறியதில் 40 நாள் குழந்தை மரணம்

பால் புரைக்கேறியதில் பிறந்து நாற்பது நாட்களேயான பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. இணுவில் கிழக்கில் நேற்று(26) அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் பிரவீன் அக்ஷரா என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது. நேற்று அதிகாலை குழந்தை…

பிறப்பு பதிவு செய்யும் விசேட நடமாடும் சேவை நிகழ்வு

யாழ்ப்பாண மாவட்டத்திற்குட்பட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளில் இதுவரை பிறப்பு பதிவுசெய்யாத சிறுவர்கள் மற்றும் ஏனைய நபர்களிற்கு பிறப்பு பதிவு செய்யும் விசேட நடமாடும் சேவை நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழுவின் ஏற்பாட்டில்…

ழில் நடைபெறவுள்ள வடக்குப் பொறியியலாளர்களுக்கு இடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டி

இலங்கை பொறியியலாளர் நிறுவனத்தின் வடக்கின் அத்தியாயம் வருடந்தோறும் வடக்குப் பொறியியலாளர்களுக்கு இடையில் நடாத்தும் கிரிக்கெட் திருவிழாவான Northern Engineers Premier League யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. வடமாகாணத்தை சேர்ந்த சுமார் 150…

சூடுப்பிடிக்கும் அமெரிக்க தேர்தல்: விவாதத்தில் களமிறங்கும் பைடன் மற்றும் ட்ரம்ப்

அமெரிக்க (United States) அதிபர் தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்களான தற்போதைய அதிபர் ஜோ பைடன் (Joe Biden) மற்றும் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) ஆகியோர் விவாதத்தில் ஈடுபடவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த…

யாழில் பனைமரம் முறிந்து விழுந்து ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்தது

யாழில் சில தினங்களுக்கு முன்னர் அதிக காற்று காரணமாக பனை மரமொன்று முறிந்து விழுந்ததில் ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்தது. ஊர்காவற்துறை பிரதேச செயலாளர் பிரிவில் ஜே 60 கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட வீடே இவ்வாறு சேதமடைந்தது. இதன்…

சாராயம் கடத்தியவா்களுக்கு சானிடரி நாப்கின் இயந்திரங்கள் வாங்கித்தர நீதிபதி நூதன உத்தரவு

மயிலாடுதுறை, ஜூன் 26: மயிலாடுதுறை மாவட்டத்தில் வெளிமாநில சாராய கடத்தலில் ஈடுபட்டவா்களை நல்வழிபடுத்தும் வகையில் மாவட்ட அமா்வு நீதிபதி ஆா். விஜயகுமாரி நூதன உத்தரவுடன் அவா்களுக்கு செவ்வாய்க்கிழமை ஜாமீன் வழங்கினாா். மயிலாடுதுறை மாவட்டம்,…

இலங்கைக்கு கிடைத்துள்ள பல மில்லியன் அமெரிக்க டொலர்கள்

நாட்டிற்கு தெங்கு உற்பத்தியின் ஏற்றுமதி மூலம் 203 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளது. ஏற்றுமதி விவசாய திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. வருமானம் நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 6.9 வீத பங்களிப்பு தெங்கு உற்பத்திகளின் ஊடாக…

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

ஒவ்வொரு துறையிலும் அரச உத்தியோகத்தர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தனித்தனியாகத் தீர்ப்பதற்குப் பதிலாக, முழுமைக்கும் தீர்வை வழங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இது…

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் வெளியான தகவல்

நெற் பயிச்செய்கைக்குத் தேவையான MOP உரத்தை அடுத்த இரண்டு பெரும் போகங்களுக்கு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அதிபர் ஊடக மையத்தில் நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர்…

இரண்டு வங்கிகளுக்கு அபராதம் : மத்திய வங்கி அறிவிப்பு

இலங்கையிலுள்ள இரண்டு தனியார் வங்கிகளுக்கு இலங்கை மத்திய வங்கி அபராதம் விதித்துள்ளது. சம்பத் வங்கி பிஎல்சீ (Sampath Bank PLC) மற்றும் டிஎப்சிசி வங்கி பிஎல்சி (DFCC Bank PLC) ஆகிய இரண்டு வங்கிகளுக்கே, மத்திய வங்கி, அபராதம் விதித்துள்ளது.…

உடன் வெளியேறுங்கள்: கனடா விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

லெபனானில்(lebanon) வாழும் கனேடியர்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேறவேண்டுமென கனடா அரசாங்கம் அவசர அறிவிப்பை விடுத்துள்ளது. கனேடிய(canada) வெளிவிவகார அமைச்சர் மெலெனி ஜோலி(Mélanie Joly) இந்த அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளார். லெபனானில்…

இந்தியாவில் தரமற்ற மருந்துகள் விற்பனை: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இந்தியாவில் (India) தயாரிக்கப்படும் 52 மருந்து வகைகள் தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விடயம் மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்விலிருந்து தெரியவந்துள்ளது. இந்த தரமற்ற…

வடபிராந்திய கடற்படை கட்டளைத் தளபதிக்கும், ஆளுநருக்கும் இடையில் சிநேகபூர்வ சந்திப்பு

இலங்கை கடற்படையின் வடக்கு பிராந்திய கட்டளைத் தளபதி ரியல் அத்மிரல் ரோஹித்த அபேசிங்க, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை, ஆளுநர் செயலகத்தில் நேற்று  (26/06/2024) சிநேகபூர்வ ரீதியாக சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார். யாழ்…

இலங்கையின் முதல் பெண் மாலுமி என்ற பெருமையை பெற்ற இளம் யுவதி!

நயோமி அமரசிங்க என்ற இளம் பெண் இலங்கையின் முதல் பெண் மாலுமி என்ற அங்கிகாரத்தை பெற்றுள்ளார். சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பயிற்சி நெறியை முடித்ததன் பின்னர் அவர் இந்த அங்கிகாரத்தை பெற்றுள்ளார். ஊடகவிலாளராக வர ஆசைப்பட்ட நயோமி அமரசிங்க,…

கொழும்பு தேசிய வைத்தியசாலை வாகனத் தரிப்பிடத்தில் திருட்டு

கொழும்பு தேசிய வைத்தியசாலை (Colombo National Hospital) வளாகத்திலுள்ள வாகனத் தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு முச்சக்கர வண்டிகள் திருடப்பட்டுள்ளதாக சேவையாளர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த இரண்டு முச்சக்கர வண்டிகளும்…

பாடாசாலைகள் இன்று இயக்குமா? கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

இலங்கையில் உள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகளும் இன்றைய தினம் (27-06-2024) வழமைப்போன்று இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு நேற்றையதினம் (26) விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்து இதனைக் குறிப்பிட்டுள்ளது. கொழும்பு லோட்டஸ் வீதியில்…

நேட்டோ அமைப்பின் புதிய செயலாளராக நெதர்லாந்து பிரதமர் நியமனம்!

நேட்டோ அமைப்பின் பொதுச் செயலாளராக நெதர்லாந்து(Netherlands) பிரதமர் மார்க் ரூட்டே(Mark Rutte) நியமிக்கப்பட்டுள்ளார். நேட்டோ அமெரிக்கா உள்ளிட்ட 32 நாடுகளை உள்ளடக்கிய அமைப்பாகும். இது மிகப்பெரிய பாதுகாப்பான அமைப்பாக இது கருதப்படுவதுடன் இந்த…

பூமிக்கடியிலிருந்து வெளிவந்த 4000 ஆண்டு ரகசியம் – அதிர்ச்சியில் நாட்டு மக்கள்

கிரீஸ் நாட்டில் விமான நிலைய பணிக்காக நிலத்தை தோண்டிய போது வித்தியாசமான அமைப்பு ஒன்று கிடைத்துள்ளது. கிரீஸ் கிரீஸ் நாட்டில் புதிய விமான நிலையம் அமைப்பதற்காக பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதற்காக நிலத்தை தோண்டும் பொது நிலத்திற்கு…