;
Athirady Tamil News
Yearly Archives

2024

கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி, பிறந்தநாளைக் கொண்டாடினார் பிரான்ஸ் கௌசி (படங்கள்…

கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி, பிறந்தநாளைக் கொண்டாடினார் பிரான்ஸ் கௌசி (படங்கள் & வீடியோ) ################################# ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காணும் உள்ளங்கள் வரிசையில் பிறந்தநாளைக் கொண்டாடினார் பிரான்சில்…

Frexit நோக்கி பிரான்சை நகர்த்தும் இமானுவல் மேக்ரான்: விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் நாட்டை Frexit நோக்கி நகர்த்துவதாக ஐரோப்பிய ஒன்றியத்தில் முக்கிய பொறுப்பில் செயல்பட்ட முன்னாள் பிரான்ஸ் அமைச்சர் ஒருவர் கடுமையாக விமர்சித்துள்ளார். Frexit தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை Brexit…

மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் விசேட அறிவிப்பு

மின்சார கட்டணங்களை திருத்தம் செய்வது தொடர்பில் எதிர்வரும் ஜூலை மாதம் 15 ஆம் திகதி அறிவிக்கப்பட உள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மின்சாரக் கட்டணத்தில் திருத்ங்கள் செய்வது தொடர்பில் பொது மக்களிடம் எழுத்து மூலமாக…

ஜேர்மன் நகரமொன்று வாக்களித்து உறுதி செய்த விடயம்: சண்டையிட்ட விலங்கு நல ஆர்வலர்கள்

ஜேர்மன் நகரமொன்று தங்களுக்கு அச்சுறுத்தலாக கருதும் புறாக்களை மொத்தமாக ஒழிக்க திட்டமிட்டு, வாக்களித்து உறுதி செய்துள்ள நிலையில் விலங்கு நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எண்ணற்ற புகார்கள் உள்ளூர் ஊடகங்களில் வெளியான…

க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல்

2023 (2024) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர (G.C.E.O/L) பரீட்சையின் பெறுபேறுகளை எதிர்வரும் 10 நாட்களுக்குள் வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர (Amid Jayasunadara) தெரிவித்துள்ளார்.…

கிழக்கு இளைஞர்களுக்கு அதிக தொழில்வாய்ப்பு : ஜனாதிபதி உறுதி

எதிர்காலத்தில் கிழக்கு மாகாண இளைஞர் யுவதிகளுக்கு அதிகளவிலான தொழில் வாய்ப்புகள் கிடைக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) உறுதியளித்துள்ளார். மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தில் நேற்று (23) நடைபெற்ற க.பொ.த சாதாரண தரம்…

கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு கடந்த வாரம் இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதோடு, நாடு முழுவதும் பல்வேறு விமான…

இலங்கையில் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

2024 ஆம் ஆண்டில் இதுவரை 9 இலட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) தெரிவித்துள்ளது. குறித்த அதிகார சபைத் தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டில், ஜனவரியில் 208,253 சுற்றுலாப்…

மைத்திரிக்கு எதிரான தடை: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) செயற்படுவதைத் தடுக்க விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை தொடர்பான வழக்கை ஒருதலைப்பட்சமாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு இன்று…

4 குழந்தைகள் பெற்றால் வாழ்நாள் முழுவதும் வரி விலக்கு., ஐரோப்பிய நாடொன்றில் அறிவிப்பு

உலக மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், சில நாடுகளில் பிறப்பு விகிதம் கணிசமாகக் குறைந்து வருகிறது. அத்தகைய நாடுகளில் ஒன்று தான் ஐரோப்பிய நாடான ஹங்கேரி (Hungary). திருமணங்களை ஊக்குவிப்பதன் மூலம் நாட்டின் மக்கள் தொகையை அதிகரிக்க…

சீனாவில் குடியிருப்பு பகுதியில் விழுந்த ராக்கெட் பாகம்.., அலறியடுத்து ஓடிய மக்கள்

சீனா மற்றும் பிரான்ஸ் இணைந்து முதல் வானியல் செயற்கை கோளை விண்ணில் ஏவின. சீனாவின் தென்மேற்கு மாகாணமான சிச்சுவானில் உள்ள ஜிசாங் ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச் 2சி ராக்கெட்டில் அந்த செயற்கைக்கோள் ஏவப்பட்டது. இந்த செயற்கைக்கோள் விண்ணில்…

கல்முனை பகுதியில் பதற்ற நிலை!

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நுழைவாயிலையும் பூட்டிய நிலையில் அதிகாரிகளை உள்நுழைய விடாமல் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். பிரதேச செயலக விடயங்களுக்கு உடனடி தீர்வினை பெற்றுத்தருமாறு கோரி இன்று திங்கட்கிழமை (24)…

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை சேர்த்து எடுத்து கொண்டால் பல்வேறு நன்மைகள் கிடைக்கு,. வெற்றிலையுடன் பாக்கு, சோம்பு, மிளகு, உல்கந்தக பொருட்கள் சேர்த்து மென்று சாப்பிடலாம். இது செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் வாய்…

இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக திரண்ட ஆயிரக்கணக்கானோர்: ஸ்தம்பித்த டெல் அவிவ் நகரம்

இஸ்ரேல் கொடிகளை ஏந்தியபடி டெல் அவிவ் நகரில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக முழக்கமிட்டு, பதவி விலக கோரியுள்ளனர். பெருந்திரளான மக்கள் ஆர்ப்பாட்டம் ஹமாஸ் படைகளிடம் சிக்கியுள்ள பணயக்கைதிகளை மீட்கவும்,…

பிரித்தானிய தேர்தலில் AI அவதார் போட்டி!

பிரித்தானியாவில் நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் AI திறன் கொண்ட AI Steve அவதார் எம்.பி பொறுப்புக்கு போட்டியிடுகிறது. சுயேட்சையாக போட்டி அடுத்த மாதம் பிரித்தானியாவில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. பிரைட்டன் பெவிலியன் தொகுதியில் AI அவதார்…

ட்ரோன் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய கஞ்சா பயிர்ச்செய்கை

யால தேசிய பூங்காவில் (Yala National Park) மிக நுட்பமாக பயிரிடப்பட்ட இரண்டு கஞ்சா பயிர்ச்செய்கைகளை காவல்துறையினர் ட்ரோன் கமரா (Drone Camera) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காவல்துறை விசேட…

பெரும் தொகை டொலர்களை அரித்த கரையான்!

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் வேட்பாளர் ஒருவர் இரகசியமாகப் பாதுகாப்பாக பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்திருந்த சுமார் 25 கோடி ரூபாய் பெறுமதியான டொலர்களை கரையான் அரித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு…

கடல் கொந்தளிப்பு தொடர்பில் அவசர எச்சரிக்கை

இலங்கையை சூழவுள்ள கடற்பரப்புகள் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு கொந்தளிப்புடன் காணப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (24) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை…

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவலை வெளியிட்ட அமைச்சர்

அடுத்த வருடத்தில் இருந்து 02 பருவங்களுக்கும் விவசாயிகளுக்கு இலவச உரம் வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர(mahinda amaraweera) தெரிவித்தார். அதன்படி, அடுத்த மாதம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய உரங்கள் பெற்றுக் கொள்ளப்படும்…

நிறுவுநர் நினைவு நாளில்புதிய அதிபர் பதவியேற்பு

யா/மகாஜனக் கல்லூரியின் புதிய அதிபராக பழைய மாணவன் இராஜரட்ணம் புஸ்பரட்ணம் அவர்கள் , மகாஜனக் கல்லூரி நிறுவுநர் பாவலர் துரையப்பாபிள்ளை அவர்களின் நினைவுதினமான இன்றைய நன்னாளில் (24.06.2024) பதவியேற்றுக்கொண்டு, நிறுவுநர் நினைவுதினமும்…

பரபரப்பாகும் நீட் விவகாரம்: 110 மாணவர்கள் தகுதிநீக்கம் – சிபிஐ விசாரணைக்கு அதிரடி…

நீட் விவகாரம் தொடர்பாக விசாரணையைத் தொடங்கியுள்ள சிபிஐ, கிரிமினல் வழக்கு பதிவு செய்துள்ளது. நீட் முறைகேட்டில் ஈடுபட்டதாக நாடு முழுவதும் 110 மாணவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நடப்பாண்டுக்கான இளநிலை நீட் தேர்வை கடந்த மே 5ஆம் தேதி…

‘தில் இருந்தா வண்டிய விடுங்கடா’ – சாலையில் சாக்குப்பை விரித்து தூங்கிய…

கட்டிட தொழிலாளி ஒருவர் மதுபோதையில் சாலையில் படுத்து உறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போதை நபர் சேலம் மாவட்டம் எடப்பாடி - பூலாம்பட்டி சாலையில் கட்டிட தொழிலாளி ஒருவர் மதுபோதையில் தள்ளாடியபடி நடந்து சென்றார். பின்னர் திடீரென…

பண்டத்தரிப்பு அருள்மிகு ஞானவேலாயுதசுவாமி ஆலய கொடியேற்றம்

யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு காலையடி அருள்மிகு ஞானவேலாயுதசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று (24.06.2024) காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. எதிர்வரும் 04ஆம் திகதி தேர்த் திருவிழாவும், 05ஆம் திகதி தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளது.…

யாழில். தம்பதியினர் மீது வாள் வெட்டு

யாழ்ப்பாணத்தில் வீடு புகுந்த இனம் தெரியாத நபர் ஒருவர் தம்பதியினர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளார். நவாலி வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர் தூக்கத்தில் இருந்த தம்பதியினர்…

யாழில். காய்ச்சலுக்கு மருந்தெடுத்த பெண்மணி உயிரிழப்பு – உடற்கூற்று மாதிரிகள்…

காய்ச்சலுக்கு மருந்து எடுத்து , மருந்தை உட்கொண்ட பெண்மணி உயிரிழந்துள்ளார் யாழ்ப்பாணம் , சாவற்காட்டு பகுதியை சேர்ந்த 63 வயதுடைய விஜயகுமார் குணராணி என்றே பெண்ணே உயிரிழந்துள்ளார் குறித்த பெண்ணுக்கு கடந்த 20ஆம் திகதி திடீரென காய்ச்சல்…

வீரமாகாளி அம்பாள் அறப்பணி நிதியத்தாரால் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் வறுமை…

சரசாலை இலந்தைத்திடல் ஸ்ரீ வீரமாகாளி அம்பாள் ஆலய தேர் திருவிழாவை ஒட்டி 24.06.2024 திங்கள் வீரமாகாளி அம்பாள் அறப்பணி நிதியத்தாரால் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் வறுமை கோட்டுக்கு உட்பட்டோருக்கான உலர் உணவு பொருள்கள் வழங்கி…

யாழ்.இளைஞனை வெளிநாட்டு அனுப்புவதாக கூறி 60 இலட்சம் மோசடி செய்த நபர் கைது

சர்வதேச மனித உரிமைகள் காப்பகத்தில் வேலை செய்வதாக தன்னை அறிமுகம் செய்த நபர் ஒருவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனை வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறி 60 இலட்ச ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். மனித உரிமை…

துப்பாக்கி உரிமம் கேட்டு 42,000 இஸ்ரேலிய பெண்கள்! தீவிரமாக பரிசீலிக்கும் அரசு

இஸ்ரேல் நாட்டு பெண்கள் 42,000 பேர் துப்பாக்கி உரிமம் கேட்டு தங்கள் நாட்டு அரசிடம் விண்ணப்பித்துள்ளனர். ஹாமஸ் தாக்குதலுக்கு பிறகு கடந்த ஆண்டு அக்டோபரில் ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலுக்கு பிறகு, இஸ்ரேலில் துப்பாக்கி உரிமம் கோரும்…

இளவரசி டயானாவின் சகோதரர் வெளிப்படுத்திய அந்த விடயம்… பெண் ஒருவர் கைது

இளவரசி டயானாவின் சகோதரர் Earl Spencer வெளிப்படுத்திய அந்த தகவல் தொடர்பில் தற்போது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துஸ்பிரயோகத்திற்கு இலக்கானதாக இளவரசி டயானாவின் சகோதரர் Earl Spencer வெளிப்படுத்தியுள்ள…

நெருங்கும் தேர்தல்… இன்னொரு சிக்கலில் ரிஷி சுனக்: விசாரணையில் நான்காவது நபர்

தேர்தல் திகதி சூதாட்டம் தொடர்பில் ரிஷி சுனக் கட்சியின் பொறுப்பாளர் ஒருவர் மீண்டும் விசாரணை வட்டத்தில் சிக்கியுள்ள தகவல் வெளியாகியுள்ளது. சூதாட்ட குற்றச்சாட்டில் விசாரணை பிரித்தானிய பொதுத் தேர்தல் திகதி உத்தியோகப்பூர்வமாக இதுவரை…

தாய் சித்திரவதை புரிவதாக யாழில் தஞ்சமடைந்த இந்திய சிறுவன்

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்து , பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்த சிறுவன் மீள அவனது தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்த சிறுவன் ஒருவன் , தனது தாய் மற்றும் தாயின் இரண்டாவது கணவர் ஆகியோர் தன்னை அடித்து…

யாழில் அதிசொகுசு கார் வாங்கிய வெளிநாட்டு பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

யாழ்ப்பாணத்தில் அதிநவீன சொகுசு கார் ஒன்றை மோசடியான முறையில் பெற்றுக்கொள்ள முயற்சித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டில் வசிக்கும் பெண்ணொருவருக்கு சொந்தமான வாகனமே இவ்வாறு மோசடியாக பெற முயற்சிக்கப்பட்டுள்ளது. குறித்த காரினை…

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மகிழ்ச்சி தகவல் : வஜிர அபேவர்தன

அஸ்வசும திட்டத்தின் கீழ் அனைத்து குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களும் நன்மைகளைப் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை காலியில் (Galle) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது ஐக்கிய தேசியக்…

யாழில் வீடொன்றில் வீசிய துர்நாற்றம்; அநாதரவாக உயிரிழந்த தாய்

யாழ்ப்பாணம் வடமராட்சி, திக்கம் பகுதியில் சில நாட்களின் முன் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பி ஏற்படுத்தியுள்ளது. 75 வயதான பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண்ணின் மகள் வெளிநாடு…