;
Athirady Tamil News
Yearly Archives

2024

57 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை! உயிருக்கு போராடும் 20 பேர்..தமிழகத்தில் பரபரப்பு

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது. விஷச்சாராயத்தை அருந்திய பலர் தமிழக மாவட்டம் கள்ளக்குறிச்சியில் கடந்த 18ஆம் திகதி விஷச்சாராயத்தை அருந்திய…

யாழில் சிறுவன் திடீரென உயிரிழப்பு

திடீர் உடல்நல பாதிப்பினால் விசேட தேவையுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார் யாழ்ப்பாணம், அச்சுவேலி மேற்கை சேர்ந்த 16 வயதுடைய கபிலன் கபிஷன் எனும் சிறுவனே உயிரிழந்துள்ளார். விசேட தேவையுடைய குறித்த சிறுவன் கடந்த 21ஆம் திகதி திடீரென…

ஊடகவியலாளரின் வீட்டை தாக்கியவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்! எம்.ஏ.சுமந்திரன்

ஊடகவியலாளரின் வீட்டை தாக்கியவர்களும் அதனை செய்வித்தவர்களும் உடனடியாக கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். கடந்த 13 ஆம் திகதி அச்சுவேலியைச் சேர்ந்த ஊடகவியலாளர்…

யாழில். கையடக்க தொலைபேசி திருட்டு – பெண் உள்ளிட்ட இருவர் கைது

பெறுமதியான திறன் பேசியை (Smart phone) ஒன்றினை திருடிய குற்றச்சாட்டில் பெண்ணொருவரையும் , அதனை வாங்கிய குற்றத்தில் இளைஞன் ஒருவரையும் யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தனது கையடக்க தொலைபேசி…

உலக பௌத்த முன்னணியின் 5 ஆவது வருடாந்த மாநாடு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது

உலக இளைஞர் பௌத்த சங்க சபையின் 20 ஆவது வருடாந்த மாநாடு மற்றும் உலக பௌத்த முன்னணியின் 5 ஆவது வருடாந்த மாநாடு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. நயினாதீவு ரஜமகா விகாரையில் நேற்று (22) மதியம் 2 மணியளவில் ஆரம்பித்த இந் நிகழ்விற்கு 27 நாடுகளில்…

யாழில் பணத்தை காலால் மிதித்த வர்த்தகர்: பொலிஸ் தலைமையகத்தில் வழங்கிய உத்தரவு

இலங்கையில் புழக்கத்தில் உள்ள நாணயத்தாள்களை காலில் போட்டு மிதித்து காணொளியில் கருத்து கூறி சர்ச்சையை ஏற்படுத்திய நபர் மீது யாழ்ப்பாணம் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் சில வாரங்களுக்கு முன்பு ஊடகம்…

யாழில் மோட்டார் சைக்கிள் ஏரிப்பு

யாழ்ப்பாணம் - கோப்பாய் இராச பாதையில் மோட்டார் சைக்கிள் ஒன்று நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு 11 மணியளவில் எரிந்தநிலையில் மீட்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திலிருந்து சுமார் 20 மீற்றர் தொலைவில் மோட்டார் சைக்கிளின் இலக்கத் தகடு மற்றும் கோடரி…

பாகிஸ்தானில் குர்ரானை அவமதித்த சுற்றுலாப்பயணி : எரித்து கொலை செய்யப்பட்ட கொடூரம்

பாகிஸ்தானில் (Pakistan) குர்ரானை அவமதித்ததாக தெரிவித்து சுற்றுலாப்பயணி ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தநிலையில், முகமது ஸ்மையில் எனும் 36 வயதுடைய நபரே இவ்வாறு எரித்து கொலை…

கொரிய தீபகற்பத்தில் பதற்றம்: இராணுவ பயிற்சியில் ஈடுபடும் அமெரிக்க போர்க்கப்பல்

அமெரிக்கப் (US) போர்க்கப்பல் ஒன்று இராணுவ பயிற்சி நடவடிக்கைகளுக்காக தென்கொரிய (South Korea) துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென்கொரிய துறைமுக நகரான பூசானில் (Busan) இந்த இராணுவ பயிற்சி…

ரூ.32 லட்சத்துக்கு நீட் தேர்வு வினாத்தாள் விற்பனை.., மாணவர் சொன்ன அதிர்ச்சி தகவல்

நீட் வினாத் தாள் ரூ.32 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது என்று மாணவர் கொடுத்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீட் வினாத்தாள் விற்பனை இந்தியா முழுவதும் கடந்த மாதம் 5 -ம் திகதி மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு நடைபெற்றது.…

இலங்கையில் பயங்கர விபத்து சம்பவங்கள்: 7 பேர் உயிரிழப்பு! 15 பேர் படுகாயம்

இலங்கையில் பல இடங்களில் பொசன் தினம் மற்றும் மறுநாள் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 15 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கண்டி - யாழ்ப்பாணம் வீதியில் மாத்தளை கொங்கஹமுல…

அதிகரிக்கும் டீல் அரசியல் சதிகள்: கடுமையாக சாடிய சஜித்

தற்போதைய ஆட்சியாளர்கள் போலி வேலைகளுக்கு முடிவில்லாது பணம் ஒதுக்கீடு செய்வதோடு இந்தப் பணத்தில் டீல் அரசியலும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார். குருநாகல், மாவத்தகம,…

வெளிநாடொன்றில் இடம்பெற்ற தொடருந்து விபத்து: இருவர் பலி! பலர் படுகாயம்

தென் அமெரிக்க (Soth America) நாடான சிலியின் (Chile) தலைநகருக்கு வெளியே சோதனை ஓட்டத்தின் போது சரக்கு எற்றும் தொடருந்து மற்றொரு தொடருந்துடன் நேருக்கு நேர் மோதியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த விபத்தில் இரண்டு தொழிலாளர்கள்…

இலங்கையில் தங்கியுள்ள அகதிகள் மத்தியில் பதற்றம்

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் (UN) உயர்ஸ்தானிகரகம், இலங்கையில் (Sri Lanka) அதன் நடவடிக்கைகளை படிப்படியாகக் குறைக்க முடிவு செய்துள்ளமை தொடர்பில், சுமார் 500 அகதிகள் பதற்றமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலக அகதிகள் தினம் ஜூன் 20…

இலங்கை கடற்பரப்பில் 18 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 18 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கடற்றொழிலாளர்கள் இன்று (23) அதிகாலை யாழ்ப்பாணம் (Jaffna) நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது…

பிரித்தானிய தேர்தலில் போட்டியிடும் முதல் ஏஐ வேட்பாளர்

பிரித்தானியாவில் (United Kingdom) எதிர்வரும் ஜூலை 4 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிட AI அல்லது செயற்கை நுண்ணறிவு வேட்பாளர் ஒருவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன்படி , 59 வயதான ஸ்டீவ் எண்டகோர்ட் (Steve Endacourt) என்ற…

மொத்தமாக 250 லிட்டர்.., விஷம் கலந்திருப்பது தெரிந்தும் பண ஆசையில் சாராயத்தை விற்ற வியாபாரி

கள்ளச்சாராயத்தை விற்ற வியாபாரி கன்னுகுட்டி என்பவர் பொலிஸார் விசாரணையில் அதிர்ச்சி தரும் தகவலை கூறியுள்ளார். தமிழக மாவட்டமான கள்ளக்குறிச்சியில், கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்தவர்கள் இரவு உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார்…

யாழ். நகரில் உள்ள ஆலயமொன்றில் கைகலப்பு: குருக்கள் மூவர் கைது

யாழ்ப்பாணம் (Jaffna) வீரமாகாளி அம்மன் ஆலயத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக குருக்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆலய மகோற்சவத்தின் போது ஏற்பட்ட கைகலப்பு காரணமாகவே ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர்…

சிலாபம் – புத்தளம் பிரதான வீதியில் கோர விபத்து: பெண் பலி பலர் காயம்

பேருந்து ஒன்று முன்னால் சென்று கொண்டிருந்த கை உழவு இயந்திரத்தின் பின்புறத்தில் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து நேற்று (22) சிலாபம் - புத்தளம் (Puttalam) பிரதான வீதி ஜயபிம பகுதியில்…

பெறுமதி சேர் வரி வருமானத்தில் ஏற்பட்ட அதிகரிப்பு

இலங்கையில் (Sri Lanka) பெறுமதி சேர் வரி (VAT) வருமானம் அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சு (Ministry of Finance) தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 2023ஆம் ஆண்டில் வரி வருமானம் 50 வீதத்தினால் உயர்வடைந்துள்ளதாக…

சிறுவர்கள் மத்தியில் வேகமாக பரவும் நோய்கள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தற்போது நிலவும் குளிர் மற்றும் மழையுடனான காலநிலை காரணமாக குழந்தைகள் மத்தியில் பல்வேறு நோய் பரவல் அதிகரித்துள்ளதாக விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் சன்ன டி சில்வா (Channa de Silva) தெரிவித்துள்ளார். பல்வேறு வைரஸ் தொற்றுகள் காரணமாக சுவாச…

அமெரிக்காவில் கிரீன் கார்ட்: வெளிநாட்டு மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

அமெரிக்க (America) கல்லூரிகளில் பட்டம் பெறும் வெளிநாட்டு மாணவர்களுக்கு உடனடியாக கிரீன் கார்ட்(Green Card) வழங்குவதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதியளித்துள்ளார். குறித்த நடவடிக்கை இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளைச்…

கள்ளக்குறிச்சி மரணம்: ஒரு மாதத்திற்கு தேவையான மளிகைப்பொருட்கள் வழங்க விஜய் முடிவு

கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விஜயின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஒரு மாதத்துக்கு தேவையான மளிகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் ஆறுதல் தமிழக மாவட்டமான கள்ளக்குறிச்சியில்,…

அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணத்தை திருடும் காசாளர்கள்

இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகளில், காசாளர்கள் 20 சதவீத கட்டணத்தை திருடுவதாக மதிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தகவலை நெடுஞ்சாலைகள் செயலாளர் ரஞ்சித் சுபசிங்க (Ranjith Subasinghe) , நாடாளுமன்ற கோப் குழுவிடம்…

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

பெண்கள், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் ஆசிரியர் பெருமை திட்டத்தின் கீழ், நாட்டிலுள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் 2500 ரூபா மாதாந்த கொடுப்பனவு 100 வீதத்தால் அதிகரித்து 5000…

பொன்சேகாவிற்கு வழங்கப்படவுள்ள உலகின் உயரிய பட்டம்

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகாவுக்கு உலகின் அதியுயர் பாதுகாப்பு பதவிக்குரிய பட்டம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, ஆறு நட்சத்திர ஜெனரல் ஒருவருக்கு வழங்கப்பட்ட மார்ஷல் பதவியை அவர்…

கருக்கலைப்புக்கு அனுமதி: ஐக்கிய அரபு அமீரகம் அதிரடி அறிவிப்பு

ஐக்கிய அரபு அமீரக (United Arab Emirates) அமைச்சரவை கருக்கலைப்பு அனுமதி அளிப்பது தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இஸ்லாமிய நாடானா ஐக்கிய அரபு அமீரகத்தில் இது மிகப்பெரிய சீரமைப்பு நடவடிக்கை…

விசா கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் நாடுகள் எவை தெரியுமா..!

உலகளவில் 195 நாடுகள் உள்ள நிலையில் ஒவ்வொரு நாட்டிற்கு செல்லவும், விசாதேவைப்படுகின்றது. இருப்பினும், விசா தேவைகள் பெரும்பாலும் இலவச பயணத்தை கட்டுப்படுத்துகின்றன. சில நாடுகள் எளிதான விசாமுறைகளை கொண்டிருந்தாலும், பெரும்பாலான நாடுகள்…

20 ஆண்டு சம்பளம்…வேலையே இல்லை! பிரான்ஸ் பெண்மணி தொடுத்த வழக்கு

பணி எதுவும் தராமல் ஊதியம் மட்டும் வழங்கி வந்த நிறுவனத்தின் உரிமையாளருக்கு எதிராக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண் ஊழியர் வழக்கு தொடுத்துள்ளார். நிறுவனத்தின் மீது வழக்கு பிரான்சைச் சேர்ந்த ஊனமுற்ற பெண் ஒருவர், தனக்கு எந்த வேலையும் வழங்காமல்…

உலகிலேயே மிக நீளமான நேரான சாலை இதுதான்!

265 கிலோ மீற்றர் தூரம் கொண்ட நேரான உலகின் மிக நீளமான சாலை சவுதி அரேபியாவில் அமைக்கப்பட்டுள்ளது. ஐர் நெடுஞ்சாலை எனும் நீண்ட சாலை அவுஸ்திரேலியாவில் உள்ளது. இதன் நீளம் 146 கிலோ மீற்றர் ஆகும். மேற்கு அவுஸ்திரேலியா மற்றும் தெற்கு…

கீமோதெரபி சிகிச்சைக்குப் பின்பும் இத்தனை அழகா? இளவரசி கேட் தொடர்பில் இணையத்தில் எழுந்துள்ள…

பிரித்தானிய இளவரசி கேட்டுக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அவர் பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளமாட்டார் என கருதப்பட்டதற்கு மாறாக, அவர் மன்னர் சார்லசின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டார். ஆனால், வெள்ளை உடையில் அழகே உருவாக தேவதை…

வந்தே பாரத் ரயிலில் வழங்கிய உணவு; ஐஆர்சிடிசி பரிமாறிய கரப்பான்பூச்சி – பதறிய ஜோடி!

வந்தே பாரத் ரயிலில் வழங்கிய உணவில் கரப்பான்பூச்சி கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உணவில் கரப்பான்பூச்சி போபாலில் இருந்து ஆக்ராவிற்கு சென்ற வந்தே பாரத் ரயிலில் இளம்ஜோடி பயணம் செய்துள்ளனர். அங்கு அவர்களுக்கு உணவு…

ஓக்லாண்டில் சட்டவிரோதமாக நடந்த வாகன காட்சி: துப்பாக்கி சூட்டில் 15 பேர் பாதிப்பு

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்த வாகனக் காட்சி நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் வரை காயமடைந்துள்ளனர். வாகனக் காட்சி வன்முறை ஓக்லாண்ட்(Oakland), கலிபோர்னியாவில் ஜூன்டீந்த்(Juneteenth) கொண்டாட்டத்தின் போது…

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ள ஆசிய நாடு

ஐரோப்பிய நாடுகள் பலவும் பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம் அளிப்பதே பாலஸ்தீனம்-இஸ்ரேல் மோதலுக்கு தீர்வாகும் என்ற முடிவை முன்மொழிந்து வருகின்றன. இந்நிலையில், ஆசிய நாடான ஆர்மீனியா(Armenia) பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளதாக…