;
Athirady Tamil News
Yearly Archives

2024

நெடுந்தீவு பகுதியில் கொலை செய்யப்பட்ட இளைஞருக்கு நீதி வேண்டி போராட்டம்

நெடுந்தீவு பகுதியில் கொலை செய்யப்பட்ட இளைஞருக்கு நீதி வேண்டி நெடுந்தீவு பொலிஸ் நிலையம் முன் மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்  தினம் அதிகாலை நெடுந்தீவு ஏழாம் வட்டாரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் அடித்து கொலை…

மன்னாரில் இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி வயோதிப பெண் பலி: 14 பேர் படுகாயம்

மன்னாரில் (Mannar) ஹயஸ் ரக வாகனம் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணித்த வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் 14 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவமானது மன்னார்- முருங்கன் காவல்துறை பிரிவிற்குட்பட்ட…

யாழில் பதிவற்ற மோட்டார் வாகனம், வாளுடன் கைது

யாழில் பதிவேற்ற மோட்டார் வாகனம் ஒன்றினையும் ஐந்து வாளினையும் யாழ்ப்பாணம் பொலிசார், இளைஞன் ஒருவரிடமிருந்து நேற்று(21) கைப்பற்றினர். யாழ்ப்பாணம் நகர் பகுதியில் விசேட ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த யாழ்ப்பாணம் பொலிசார் சந்தேகத்திற்கிடமான…

ரஷ்யா மென்பொருள் நிறுவனத்திற்கு அமெரிக்கா அதிரடி தடை

ரஷ்யா சைபர் செக்யூரிட்டி (Cyber security) நிறுவனமான கேஸ்பர்ஸ்கை (kaspersky) மென்பொருள்களுக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. கேஸ்பர்ஸ்கை தனது மென்பொருள்களை இனி அமெரிக்காவில் (America) விற்பனை செய்யவோ அல்லது ஏற்கனவே விற்பனை…

மலேசியாவில் பேய் திருமணம்! இறந்த காதலர்களுக்காக பெற்றோர்களின் உருக்கமான செயல்!

மலேசியாவில் திருமண பந்தத்தில் இணைய தயாராக இருந்த நிலையில், கார் விபத்தில் சிக்கி உயிரிழந்த காதல் ஜோடிக்கு அவர்களது பெற்றோர் பேய் திருமணம் செய்து வைத்துள்ளனர். ஜிங்ஷன் என்ற இளைஞன், லீ என்ற பெண்ணை காதலித்து வந்தார். ஜூன் 2 ஆம் திகதி…

மூன்றாம் உலகப்போர்: நான் தவறாக கணிக்கவில்லை என்கிறார் இந்திய ஜோதிடர்

இந்திய ஜோதிடர் ஒருவர், ஜூன் மாதம் 18ஆம் திகதி மூன்றாம் உலகப்போர் துவங்கும் என கணித்திருந்த விடயம் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். ஆனால், அவர் கூறியதுபோல எதுவும் நடக்கவில்லை. ஆனால், நான் தவறாக கணிக்கவில்லை என்கிறார் அவர். இந்திய…

புடினுக்கு கிம் வழங்கிய அரியவகை உயிருள்ள பரிசு!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு வாடா கொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன் அரியவகை கொரிய நாய்களை பரிசாக வழங்கியுள்ளார் பியோங்யாங்கில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, ​​இரு தலைவர்களும் பல்வேறு பரிசுகளை பரிமாறிக் கொண்டனர். ரஷ்ய ஜனாதிபதி…

கனடா எடுத்துள்ள ஒற்றை முடிவு: சிக்கலில் 6,000 வேலைவாய்ப்புகள்

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் குறைந்து வரும் பசிபிக் சால்மன் மீன்களின் எண்ணிக்கையைப் பாதுகாக்க உதவும் பொருட்டு முக்கிய முடிவெடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சால்மன் பண்ணைகள் தடை இதனால் அடுத்த 5 ஆண்டுகளில் பிரிட்டிஷ்…

உக்ரைனுக்கு நன்கொடை… தேசத்துரோக விசாரணையை எதிர்கொள்ளும் பெண்

ரஷ்யாவில் குடும்ப உறுப்பினர்களை சந்திக்கும் பொருட்டு பயணப்பட்ட ரஷ்ய அமெரிக்க பெண் ஒருவர் கைதாகி தற்போது தேசத்துரோக விசாரணையை எதிர்கொள்ளவிருக்கிறார். உக்ரைன் ராணுவத்திற்கு ஆதரவாக பணம் திரட்டி உக்ரைன் ராணுவத்திற்கு ஆதரவாக அனுப்பி…

பிரான்ஸ் தேர்தலுக்கு முன்பே பின்வாங்கும் வருங்கால பிரதமர்: குழப்பம் துவங்கியது

பிரான்ஸ் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தல் அறிவித்துள்ளார் பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான். ஆனால், தேர்தல் பல குழப்பங்களை உருவாக்கும் என விலாவாரியாக விளக்குகிறார்கள் அரசியல் வல்லுநர்கள். பின்வாங்கும் வருங்கால பிரதமர்…

சிறைக் கைதிகள் சிலருக்கு விசேட பொது மன்னிப்பு

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு சிறைக் கைதிகள் சிலருக்கு விசேட பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம்…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய அதிகாரி – விசாரணையில் வெளியான ரகசியம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவரை சுங்க பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பெருந்தொகை தங்கத்தை கடத்தும் முயற்சில் ஈடுபட்டிருந்த வேளையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது சுமார் 48 மில்லியன் ரூபா…

21 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் தகனம்; சோகத்தில் மூழ்கிய கிராமம்

தமிழகத்தின் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த 21 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் தகனம் செய்யப்பட்ட சம்பவம் கிராமத்தையே சோகத்தில் மூழ்கடித்துள்ளது. கள்ளக்குறிச்சி - கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்த நூற்றுக்கும்…

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக மகிந்த தேசப்பிரிய வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தல் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 20ஆம் திகதிக்கும் ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதிக்கும் இடையில் கட்டாயமாக நடத்தப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய (Mahinda Deshapriya) தெரிவித்துள்ளார்.…

வாகன சாரதிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

போயா தினங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வகையில் வாகனங்களை நிறுத்தும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ (Nihal Thalduwa) தெரிவித்துள்ளார். இவ்வாறு நிறுத்தப்படும் வாகனங்களை…

தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸ் வீரர்களை தாக்கிய சீனா.,வெளியான காணொளிகள்

ஜூன் 17ஆம் திகதி தென் சீனக் கடலில் நடந்த மோதலின் போது கோடாரி மற்றும் கூரிய ஆயுதங்களால் சீனா தாக்குதல் நடத்தியதாக பிலிப்பைன்ஸ் கூறியுள்ளது. பிலிப்பைன்ஸ் ராணுவம் இது குறித்த காணொளிகளை நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்டது. அவற்றில், சீன…

6,300 பேரை நாடுகடத்திய ஜேர்மனி: அச்சத்தில் வேறொரு நாட்டிற்குள் நுழையும் புலம்பெயர்ந்தோர்

ஜேர்மனி, புலம்பெயர்தல் விதிகளைக் கடுமையாக்கியுள்ளதால், அந்நாட்டில் வாழ்ந்துவரும் புலம்பெயர்ந்தோர் வேறொரு நாட்டுக்குள் நுழையும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார்கள். அந்த நாடு பிரித்தானியா! 6,300 பேரை நாடுகடத்திய ஜேர்மனி ஒரு காலத்தில்…

பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு 341 கோடி நஷ்டம்

8 ஆண்டுகளாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு சுற்றறிக்கை பிறப்பித்து அதிக கமிஷன் வழங்குவதில் வேண்டுமென்றே காலதாமதம் செய்ததால், பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு 341 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,…

சோம்பை உணவில் சேர்த்து கொள்வதால் ஏற்படும் பயன்கள்..!

சோம்பை உணவில் சேர்த்துக் கொள்வதால் பல சுகாதார நன்மைகள் கிடைக்கும். அவற்றில் சில: ஊட்டச்சத்து நிறைந்தது: சோம்பை புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் சிறந்த ஆதாரமாகும். இது இரும்பு, கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ்,…

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் பாதுகாவலர் கைது

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் பாதுகாவலர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். என்ன காரணம்? ரிஷியின் பாதுகாவலர்களில் ஒருவரான Craig Williams என்பவர், தவறான நடத்தைக்காக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் செய்த குற்றம், தேர்தல் எந்த நாளில்…

ஹமாஸ் படைகளை மொத்தமாக ஒழிக்க முடியாது: இறுதியில் ஒப்புக்கொண்ட இஸ்ரேல்

பாலஸ்தீனத்தில் இருந்து ஹமாஸ் படைகளை ஒருபோதும் ஒழிக்க முடியாது என்று இஸ்ரேல் ராணுவம் வெளிப்படையாக தெரிவித்துள்ளது. ஹமாஸ் படைகளின் அழிவு இஸ்ரேல் ராணுவத்தின் முதன்மை செய்தித்தொடர்பாளர் ஒருவரே ஹமாஸ் தொடர்பில் புதன்கிழமை தங்களது கருத்தை…

கொழும்பை வந்தடைந்த ஜப்பான் போர்க்கப்பல்

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையின் நாசகாரி கப்பல் ஒன்று, கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது. ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையின் (JMSDF) சமிதாரே (DD – 106) என்ற இந்த கப்பல், நாட்டிற்கான விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று கொழும்பு…

இந்த வருடமே அதிபர் தேர்தல்: ஆணையாளர் நாயகம் வலியுறுத்து

அதிபர் தேர்தலை இந்த வருடமே நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க (Saman Sri Ratnayake) தெரிவித்துள்ளார். அதிபர் தேர்தலை நடத்துவதற்கு தேவையான அடிப்படை நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாகவும் அவர்…

உயர்தரப் பரீட்சை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு

2024 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குரிய (GCE A/L Exam) விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் (Department of Examinations) தெரிவித்துள்ளது. இதன்படி உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் (ஜீன் 20) முதல்…

யாழில் காவல்துறையினரின் விசேட சுற்றிவளைப்பில் சிக்கிய பலர்!

யாழ்ப்பாணம் (Jaffna) - குருநகரில் காவல்துறையினர் நடாத்திய விசேட சுற்றிவளைப்பு சோதனையின் போது ஜவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்றைய தினம் (20) யாழ் பிராந்திய காவல்துறை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த கைது நடவடிக்கை…

புதுடில்லியில் உச்சத்தை எட்டிய வெப்ப அலை! இரண்டு நாட்களில் 52 பேர் பலி

புதுடில்லியில் (New Delhi) நிலவும் கடும் வெப்பம் காரணமாக கடந்த இரண்டு நாட்களில் சுமார் 52 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுடில்லியின் வைத்தியசாலை வட்டாரங்கள் குறித்த தகவலை உறுதி செய்துள்ளதாக இந்திய (India) ஊடகங்கள் செய்தி…

பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து கோர விபத்து – 4 பேர் பலி!

பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். பேருந்து விபத்து இமாச்சல பிரதேசம், ஜுப்பால் என்ற பகுதியில் சாலையில் மலைப்பாதையில் பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை…

கல்லுண்டாய் பகுதி மக்கள் அவர்களது குடியேற்ற திட்டத்திற்கு அருகாமையில், இன்றைய தினம்…

கல்லுண்டாய் பகுதி மக்கள் அவர்களது குடியேற்ற திட்டத்திற்கு அருகாமையில், இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கவனஈர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், கல்லூண்டாய் குடியேற்றத்திட்ட பகுதியில்…

வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் தீர்த்த திருவிழா இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது. ஆலயத்தில் காலை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து , நாகபூசணி அம்மன் , பிள்ளையார் மற்றும்…

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரின் மகனுக்கு 72 மணித்தியால…

video link-https://wetransfer.com/downloads/5ff7f313ff1422a821f216eb558209fa20240621071902/fd8df6?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 ஐஸ் போதைப்பொருளை நீண்ட காலமாக விற்பனை…

வீரமுனை கிராமத்திற்கான நுழைவாயில் வரவேற்பு வளைவு விவகாரம் -இடைக்காலத் தடையுத்தரவு நீடிப்பு

வீரமுனை கிராமத்திற்கான நுழைவாயில் வரவேற்பு வளைவு அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இரு தரப்பின் வாதப்பிரதிவாதங்களின் பின்னர் எதிர்வரும் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின்…

3 சிறுவர் மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு பணியகங்கள் திறப்பு(video)

video link- https://wetransfer.com/downloads/8032bf96c8c1914e5025eb4efffa865b20240619075331/92ca1c?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 சிறுவர் மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமை உள்ளிட்ட…

வெளிநாடொன்றில் மடிக்கணினி வெடித்து சிதறியதால் உயிரிழந்த சிறுவர்கள்: பலர் படுகாயம்

பாகிஸ்தானில் (Pakistan) வீடு ஒன்றில் மடிக்கணினி வெடித்து இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மின்னேற்றம் செய்வதற்காக பொருத்தப்பட்டிருந்த மடிக்கணினி வெடித்ததால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக…