;
Athirady Tamil News
Yearly Archives

2024

சட்டவிரோதமாக தமிழகத்திற்குள் நுழைந்த இலங்கையர்கள் இருவர் கைது

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக தமிழகத்திற்குள் நுழைந்ததாக கூறப்படும் இலங்கையர்கள் இருவர் இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடி கம்பிப்பாடு தெற்கு கடற்கரை பகுதியில் இலங்கை புத்தளம் மாவட்டத்தை…

யாழில் தீக்காயங்களுடன் ஒருவர் மீட்பு

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, வத்திராயன் பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் தீக்காயங்களுடன், பொதுமக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பவானி என்ற 43 வயதானவர் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

பிரித்தானியாவில் வரலாற்று சிறப்புமிக்க நினைவுச்சின்னம் மீது வர்ணத்தாக்குதல்

பிரமிட் யுகத்தின் கணினி என்று அழைக்கப்படும் வரலாற்று சிறப்புமிக்க ஸ்டோன்ஹெஞ்ச் (Stonehenge) நினைவுச்சின்னத்தை பிரிட்டிஷ் சுற்றுச்சூழல் எதிர்ப்பாளர்கள் செம்மஞ்சள் வர்ணத்தால் தாக்கியுள்ளனர். இந்த வர்ண தாக்குதலை ஜஸ்ட் ஸ்ரொப் ஒயில் (Just…

குவைத் தீ விபத்து: 3 இந்தியர்கள் உட்பட 8 பேர் கைது

குவைத் தீ விபத்து தொடர்பில் 3 இந்தியர்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குவைத்தில் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து தொடர்பாக 3 இந்தியர்கள், 4 எகிப்தியர்கள் மற்றும் 1 குவைத் நாட்டவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஜூன்…

தேரர் ஒருவரால் தீ வைத்து எரிக்கப்பட்ட சட்டமூலம்

பாலின சமத்துவ சட்டமூலத்தை தேரர் ஒருவர் தீ வைத்து எரித்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. பலாங்கொட கஸ்ஸப தேரர், பாலின சமத்துவ சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சபாநாயகரிடம் கடிதம் ஒன்றை கையளித்துள்ளார். பாலின சமத்துவ சட்டமூலம்…

கம்பஹாவில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு தேரர்கள்

கம்பஹா தொடருந்து நிலையத்தில் பொது மலசலக் கூடத்திற்கு அருகில் போதைப்பொருளுடன் இரண்டு தேரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது கணேமுல்ல பிரதேசத்தில் உள்ள விகாரையொன்றில் வசிக்கும் 20 மற்றும் 25 வயதுடைய இரண்டு…

பொருளாதார நெருக்கடியிலிருந்து விரைவில் மீளவுள்ள இலங்கை: வெளியான மகிழ்ச்சியான தகவல்

இலங்கை எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடியிலிருந்து விரைவில் மீளப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2 வருடங்களுக்கு மேலாக வங்குரோத்து நிலையிலிருக்கும் இலங்கையின்(Sri Lanka) இந்த நிலை முடிவுக்கு வரவுள்ளதாக கூறப்படுகின்றது.…

முல்லைத்தீவு வான் பரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்திய மர்மப்பொருட்கள் தொடர்பில் விசாரணை

முல்லைத்தீவு வான் பரப்பில் தென்பட்ட இரண்டு மர்மப் பொருட்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு வான் பரப்பில் இரண்டு மர்மப் பொருட்கள் கடந்த 19 ஆம் திகதி தென்பட்டதாக முல்லைத்தீவு மீனவர்கள் 20 ஆம் திகதி (நேற்று)…

ஈரானிய இராணுவ படையொன்றை பயங்கரவாத குழுவாக அறிவித்த கனடா: வெளியான பின்னணி

ஈரானின் (Iran) மிகவும் சக்திவாய்ந்த இராணுவப் பிரிவான இஸ்லாமிய புரட்சிகர படையை பயங்கரவாத குழுவாக அறிவிக்க கனடா தீர்மானித்துள்ளது. கனேடிய (Canada) எதிர்க்கட்சியின் மற்றும் ஈரானிய புலம்பெயர்ந்தோர் அழுத்தம் காரணமாக இந்த முடிவு…

கள்ளச்சாராயம் குடித்து ஜிப்மரில் சிகிச்சைபெறும் 16 பேர் கவலைக்கிடம்!

புதுச்சேரி: கள்ளச்சாராயம் குடித்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 16 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்த கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த…

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு முக்கிய அறிவிப்பு!

இந்த ஆண்டு கட்டாயமாக ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நடைபெற்ற பயிற்சி நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து…

இலங்கைக்கான நேரடி விமான சேவையை மீள ஆரம்பிக்க கவனம் செலுத்தியுள்ள பிலிப்பைன்ஸ்

பிலிப்பைன்ஸ்(Philippines) தலைநகர் மனிலாவில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு நேரடி விமான சேவைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் இலங்கைக்கான பிலிப்பைன்ஸ்…

நெடுந்தீவு இளைஞர் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் நால்வரில் ஒருவர் கைது!

நெடுந்தீவு இளைஞர் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரை பொலிசார் தேடி வருகின்ற நிலையில் ஒரு சந்தேக நபர் காயங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கொலைச் சம்பவ இடத்தில் தடயவியல் பொலிஸார் நேற்று  விசாரணைகளை மேற்கொண்டனர். சந்தேகத்தின் பேரில்…

இரு தேர்தல்களையும் ரணில் நடத்தியே ஆக வேண்டும்: மகிந்த வலியுறுத்து

அதிபர் ரணில் விக்ரமசிங்க, நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளின்படி இந்த வருடம் அதிபர் தேர்தலையும், அடுத்த வருடம் நாடாளுமன்றத் தேர்தலையும் நடத்தியே ஆக வேண்டும் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்ச…

தைவானுக்கு கோடிக்கணக்கில் பெறுமதியான ஆயுதங்கள் : அமெரிக்காவின் அதிரடி அறிவிப்பு

தைவானுக்கு (Taiwan) ரூபாய் 3,000 கோடி மதிப்பிலான வெடிபொருள் பொருத்தப்பட்ட ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தளபாடங்களை விற்பனை செய்ய அமெரிக்கா (America) முடிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தைவானை தங்கள் நாட்டின் ஓர்…

கனடாவிலுள்ள வறியவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

கனடாவில் (Canada) வறியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கனேடிய உணவு வங்கிகள் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இந்த விடயம் தெரிய வந்துள்ளது. இதன்படி, 25 வீதமான கனேடியர்கள் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக…

105 வயதில் பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற மூதாட்டி

கல்லூரிப் படிப்பை முடித்து பணியில் சேர்ந்த பிறகு, சிலர் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு சான்றிதழ்களைப் பெற மறந்து விடுகிறார்கள். அல்லது பிஸியான நாட்களில் இந்த வேலையை அப்படியே விட்டுவிடுகிறார்கள். படிப்பை முடித்து பல ஆண்டுகளுக்குப்…

உலகம் முழுவதும் திடீரென தோன்றி சர்ச்சையை ஏற்படுத்தி வரும் மர்மத்தூண்கள்

அமெரிக்காவின்(USA) லாஸ் வேகாஸில்(Las Vegas) மர்மமான முறையில் ஒற்றைக்கல் தூண் ஒன்று காணப்பட்டமையானது அங்குள்ளவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன்னார்வ தேடல் மற்றும் மீட்புப் பிரிவின் உறுப்பினர்கள் பாலைவனத்தில்…

உயிரிழந்த பெண்ணின் உடலை பதப்படுத்த முயன்ற பணியாளர்: அடுத்து நடந்த அதிர்ச்சியை ஏற்படுத்திய…

அமெரிக்க நகரமொன்றில், உயிரிழந்த பெண்ணொருவரின் உடலை இறுதிச்சடங்குக்காக தயார் செய்யத் தயாரானார் ஒரு பெண் பணியாளர். அப்போது, அவர் கண்ட ஒரு விடயம் அவரை அதிர்ச்சியடைய வைக்க, பயத்தில் துள்ளிக் குதித்துவிட்டார் அவர். இறுதிச்சடங்குக்காக தயார்…

Amazon -ல் Xbox ஓர்டர் செய்தவருக்கு பாம்பு டெலிவரி.., ஸ்டிக்கர் இருந்ததால் அசம்பாவிதம்…

Amazon தளத்தில் Xbox ஓர்டர் செய்தவருக்கு பாம்பை டெலிவரி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Amazon -ல் ஓர்டர் அமேசான் தளத்தில் பெங்களூரூவைச் சேர்ந்த தம்பதியினர் எக்ஸ் பாக்ஸ் எனப்படும் விளையாட்டு சாதனம் ஒன்றை ஓர்டர் செய்தனர்.…

ஈரானின் IRGC படைக்கு தடை! கனடா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

ஈரானின் IRGC-யை தீவிரவாத அமைப்பாக கனடா அரசு அறிவித்து இருப்பது உலக அரங்கில் கவனம் பெற்றுள்ளது. கனடாவின் முடிவு ஈரானின் IRGC இராணுவ படையை தீவிரவாத அமைப்பாக கனடா அறிவித்துள்ளது. பல ஆண்டுகளாக எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும்…

கிம்முடன் கைகோர்த்த விளாடிமிர் புடின்! 24 ஆண்டுகளில் முதல்முறை..முக்கிய ஒப்பந்தம்…

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) வடகொரியாவிற்கு பயணம் மேற்கொண்டதைத் தொடர்ந்து கூட்டாண்மை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். 24 ஆண்டுகளில் முதல் முறையாக புடின் ரஷ்யாவின் ஜனாதிபதியாக முதல் முறையாக பதவியேற்றதில் இருந்து, 24…

மத்திய வங்கியின் அனைத்து அதிகாரிகளும் பதவி விலக வேண்டும்

இலங்கை மத்திய வங்கியின் அனைத்து அதிகாரிகளும் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட…

வட்டியில்லாக் கல்விக் கடன்! நடைமுறைப்படுத்துவதில் தாமதம்

கல்வி அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ள வேளையிலும், வட்டியில்லா கல்விக்கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) கேள்வி எழுப்பியுள்ளார். இன்றையதினம் இடம்பெற்ற நாடாளுமன்ற…

விஷச்சாராயம்..35 பேர் பலி; குடும்பத்தினருக்கு நிவாரண நிதி – முதல்வர் ஸ்டாலின்…

கள்ளச்சாராயம் அருந்தி பலியானவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது. விஷச்சாராயம் கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் சாராயம் விற்பனை நடந்துள்ளது. அதனை வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் இருந்து கண் எரிச்சல், வயிற்றுவலி போன்ற…

பாலின சமத்துவம் இலங்கை நாட்டின் கலாச்சாரத்திற்கு ஆபத்து!

இலங்கையில் எல்ஜிபிடிகியு (LGBTIQ)சமூகத்தினரையும், பால்புதுமையினரின் உரிமைகளையும் ஊக்குவிக்கும் சட்ட மூலத்தினால் உள்ளுர் கலாச்சாரத்திற்கு ஆபத்து ஏற்படலாம் என அகில இலங்கை பௌத்தகாங்கிரஸ் எச்சரித்துள்ளது. நாடாளுமன்றத்தில்…

லொத்தர் சீட்டு அச்சிடுதல் தனியார் வசம் : அமைச்சரவை அனுமதி

அபிவிருத்தி லொத்தர் சபைக்கு கணனி அடிப்படையிலான லொத்தர்(lottery) சீட்டுக்களை அச்சடித்து வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. லக்ன வாசனாவ, அத கோடிபதி, சனிதா, சுப்பர் பவுல், ஜயோதா, கப்ருக சசிரி ஆகிய லொத்தர் சீட்டுகளை கணினி…

இந்திய வீடமைப்புத் திட்டத்தினால் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் மக்களிடம் கையளிப்பு

இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் கண்டி (Kandy), நுவரெலியா (Nuwara Eliya) மற்றும் மாத்தளை (Mattala) ஆகிய மாவட்டங்களில் 106 வீடுகளுக்கான நினைவுப் படிகங்களை அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர்…

இயற்கை உபாதைகளை கழிக்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நதியில் பிரம்மாண்ட ஒத்திகை

ஒலிம்பிக் போட்டிகளுக்காக பிரெஞ்சு நதி ஒன்றை சுத்தம் செய்ய பிரான்ஸ் அரசு கோடிக்கணக்கில் செலவு செய்ய திட்டமிட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அந்த நதியில் இயற்கை உபாதைகளைக் கழிக்க எதிர்ப்பாளர்கள் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ள…

பிரித்தானியாவில் கோடை விழாவில் நடந்த பயங்கரம்: 17 வயது சிறுவனுக்கு விதிக்கப்பட்ட தண்டனை!

கோடை விழாவில் 17 வயது இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மற்றொரு 17 வயது இளைஞருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 17 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட துயரம் பிரித்தானியாவில் மகிழ்ச்சியான கோடை விழா ஒன்று கொடூரமான வன்முறையால்…

கோழி இறைச்சி விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

நாரஹேன்பிட்டி (Narahenpita) பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (20) கோழி இறைச்சியின் விலை 30 ரூபாவினால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி ஒரு கிலோ கோழி இறைச்சியின் மொத்த விலை 940 ரூபாவாக பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.…

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் செவ்வாழை… எந்த நேரத்தில் சாப்பிடணும்னு தெரியுமா?

சாதாரண வாழைப்பழத்தைப் போல செவ்வாழையிலும் அதிக சத்துக்களும் நன்மைகளும் அடங்கியிருக்கியிருக்கிறது. அந்தவகையில், இந்த செவ்வாழையை எந்தெந்த நேரத்தில் சாப்பிடுவது அதிக பலன்களை பெற்றுக்கொடுக்கும் என்பது குறித்து இந்த பதிவில் தெளிவாக…

சர்வதேச புலனாய்வு அமைப்பின் பார்வையில் சீனா: வெளிநாட்டவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளை உள்ளடக்கிய 'ஃபைவ் ஐஸ்' எனப்படும் சர்வதேச புலனாய்வு அமைப்பு சீனாவுக்கு செல்லும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்…

வெளிநாடொன்றில் பாரிய வெடி விபத்து! 9 பேர் பலி

மத்திய ஆப்பிரிக்க நாடான சாட்டில் (Chad) இராணுவ வெடிபொருள் கிடங்கில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்தானது நேற்று முன் தினம்  (18) இரவு சாட் நாட்டின் ஜமீனாவில் உள்ள இராணுவ வெடிபொருள்…