சட்டவிரோதமாக தமிழகத்திற்குள் நுழைந்த இலங்கையர்கள் இருவர் கைது
சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக தமிழகத்திற்குள் நுழைந்ததாக கூறப்படும் இலங்கையர்கள் இருவர் இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடி கம்பிப்பாடு தெற்கு கடற்கரை பகுதியில் இலங்கை புத்தளம் மாவட்டத்தை…