;
Athirady Tamil News
Yearly Archives

2024

இலங்கையின் புதிய ஜனாதிபதிக்கு சீன ஜனாதிபதி வாழ்த்து

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அநுரகுமார திசாநாயக்கவிற்கு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 09ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க இன்று காலை பதவிப் பிரமாணம்…

இரண்டு பெண்களுக்கு பொதுவெளியில் மரண தண்டனை வழங்கிய நாடு!

வட கொரிய அரசு சோங்ஜின் பகுதியில் ரி மற்றும் காங் என இரு பெண்கள் பொது வெளியில் வைத்து தூக்கிலடப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இருவரும் சீனாவில் உள்ள வட கொரிய மக்களை தென் கொரியாவுக்கு தப்பி…

புதிய பாதுகாப்பு செயலாளர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நியமனம்

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். முதலாம் இணைப்பு ஜனாதிபதியின் செயலாளராக கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க நியமிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது புதிய பாதுகாப்பு…

திடீர் திடீரென மாயமான தென்னிலங்கை அரசியல்வாதிகளின் மனைவிகள் – நடந்தது என்ன?

இலங்கையில் புதிய ஜனாதிபதி தெரிவாகி உள்ள நிலையில், அரசியல் மட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்துள்ளன. கடந்த ஆட்சியில் முக்கியத்துவம் பெற்றிருந்த பல அரசியல்வாதிகள் தலைமறைவாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த…

புதிய நியமனம் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் மூலம் நாடாளுமன்றத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இந்த வெற்றிடத்தை நிரப்புவதற்காக லக்ஷ்மன் நிபுன ஆராச்சியை நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.…

குஜராத்தில் மிதமான நிலநடுக்கம்: மக்கள் அச்சம்!

குஜராத்தின் கட்ச் பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நில அதிர்வு ஆராய்ச்சி நிறுவனம் கூறுகையில், கட்ச் மாவட்டத்தில் காலை 10.05 மணியளவில் நிலநடுக்கம் பதிவானது, நிலநடுக்கமானது ரிக்டர்…

அநுரவின் புதிய அமைச்சரவை தொடர்பான அறிவிப்பு

நாட்டின் புதிய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவாகியுள்ள நிலையில் தேசிய மக்கள் சக்தியின் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை தொடர்பான கலந்துரையாடல் நாளை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பதவியேற்பின்…

புதிய பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய; வெளியான தகவல்!

பிரதமர் தினேஸ் குணவர்தன தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ள நிலையில் ,இலங்கையின் புதிய பிரதமராக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (23) பதவியேற்க உள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கையில் 9…

கடற்றொழிலாளி சடலமாக மீட்பு

கடற்றொழிலுக்குச் சென்றவர் வள்ளத்தில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அராலி மத்தியைச் சேர்ந்த சி.நாகராசா {வயது-53} என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே சடலமாக மீட்கப்பட்டார். நேற்றிரவு தொழிலுக்குச் சென்ற இவர் இன்று(23) காலை வீடு…

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா 100 ராக்கெட்டுகள் வீச்சு: போா்ப் பதற்றம் அதிகரிப்பு

வடக்கு இஸ்ரேல் பகுதிகள் மீது ஹிஸ்புல்லாக்கள் 100-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வீசி ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தினா். இதன்மூலம், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாக்களுக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான போா்ப் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.…

யாழில். உணவகத்திற்கு சீல் – 15 உணவாக உரிமையாளர்க்ளுக்கு தண்டம்

யாழ்ப்பாணத்தில் சுகாதர சீர்கேட்டுடன் இயங்கி வந்த உணவு கையாளும் நிலையம் ஒன்றிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதுடன் , 15 உணவு கையாளும் நிலைய உரிமையாளர்களுக்கு ஒரு இலட்சத்து 40ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. உடுவில் சுகாதார வைத்திய…

யாழில் 37 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட 37 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்று முன்தினம் சனிக்கிழமை மூன்று படகுகளில் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்டவர்களே கைது…

கடல் தீர்த்தத்தின் போது காணாமல் போன ஆசிரியரின் சடலம் ஒப்படைப்பு

யாழ்ப்பாணம் வல்லிபுர ஆழ்வார் ஆலய கடல் தீர்த்தத்தின் போது , கடலில் மூழ்கி காணாமல் போன நிலையில் மீட்கப்பட்ட ஆசிரியரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கடல் தீர்த்தத்தின் போது , வேம்படி மகளிர்…

அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கி சூடு ; மேலும் ஒரு துயர சம்பவத்தில் 4 பேர் பலி

அமெரிக்காவில் தலைவிரித்தாடும் துப்பாக்கி கலாச்சாரம் கொத்து கொத்தாக மக்களின் உயிர்களைப் பறித்து வரும் நிலையில் அலபாமா மாகாணத்தில் நேற்று நடத்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் டசன் கணக்கான மக்கள் படுகாயமடைந்து…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைதான சீசிங் ராஜா என்கவுன்டர்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரெளடி சீசிங் ராஜா சென்னை நீலாங்கரை அருகே என்கவுன்டர் செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த திருவேங்கடம் என்கவுன்டர் செய்யப்பட்ட நிலையில், தற்போது கைதான சீசிங்…

டெலிகிராம் பயன்படுத்த தடைபோட்ட உக்ரைன்!

முக்கியமான உள்கட்டமைப்பு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ சாதனங்களில் டெலிகிராம் செய்தி தளத்தைப் பயன்படுத்துவதை உக்ரைன் அரசாங்கம் தடை வித்துள்ளது. ரஷியா-உக்ரைன் போர் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில்…

யாழில். விபத்தில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

விபத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - தனங்கிளப்பு பகுதியை சேர்ந்த நந்தகுமார் செந்தூரன் (வயது 41) என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த 26ஆம் திகதி துவிச்சக்கர…

யாழில். அனுரவிற்கு பொங்கல்

ஜனாதிபதியாக அனுர குமார திசாநாயக்க இன்றைய தினம் திங்கட்கிழமை பதவியேற்கவுள்ள நிலையில், யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகம் முன்பாக , ஆதரவாளர்கள் பொங்கல் பொங்கி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

யாழ் . போதனா கட்டடத்தில் இருந்து தவறி விழுந்த பெண் தொழிலாளி உயிரிழப்பு

யாழ் . போதனா வைத்தியசாலையின் கட்டடத்தில் இருந்து தவறி விழுந்த பெண் தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - திருநகர் பகுதியை சேர்ந்த செல்வராசா ரெஜினி (வயது 19) என்பவரே உயிரிழந்துள்ளார். வைத்தியசாலையில்…

இலங்கையின் புதிய ஜனாதிபதிக்கு இந்திய பிரதமர் வாழ்த்து!

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அநுரகுமார திஸாநாயக்க இன்று ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார். இந்நிலையில் இந்திய பிரதமா் நரேந்திர மோடி, புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளாா். இதுகுறித்து இந்திய பிரதமா் நரேந்திர…

இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுரகுமார பதவியேற்பு!

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் அநுரகுமார திஸாநாயக்க நாட்டின் 9 ஆவது நிறைவேற்றதிகாரம் கொண்ட…

மீண்டுமொரு நேரடி விவாதமா? டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட பதில்!

அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும், ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய துணை ஜனாதிபதி கமலா…

உலகையே உலுக்கிய லெபனான் பேஜர்கள் வெடிப்பு சம்பவம் – கேரள நபருக்கு தொடர்பா ?

பேஜர்கள் வெடிப்பு சம்பவத்தில் இந்தியாவின் கேரளாவை மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு தொடர்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பேஜர்கள் வெடிப்பு லெபனானில் கடந்த செப். 17ஆம் தேதி ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திய ஆயிரக்கணக்கான பேஜர்கள் ஒரே…

புதிய ஜனாதிபதியாக அநுரகுமார: பதவி விலகவுள்ள பிரதமர் மற்றும் அமைச்சர்கள்

புதிய ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க நியமிக்கப்பட்டதை அடுத்து, பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (23) பதவி விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போதைய பிரதமர் மற்றும் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அமைச்சர்களும் இன்று…

எந்த தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை – மைத்திரி அதிரடி அறிவிப்பு

இலங்கையில் (srilanka) நடைபெறும் எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena ) தெரிவித்துள்ளார். எனினும் அரசியல் செயற்பாடுகளில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை எனவும் மைத்திரிபால…

ஸ்பெயின் நோக்கி பயணித்த விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் காத்திருந்த அதிர்ச்சி

நோர்வேயில் இருந்து ஸ்பெயின் நோக்கி பயணித்த ஸ்காண்டிநேவியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் உயிருடன் எலி ஒன்று காணப்பட்டுள்ளது. இதன்போது, பயணிகள் அச்சமடைந்து கூச்சலிட்டதையத்து விமானம் அவசரமாக டென்மார்க்கில் தரையிறக்கப்பட்டுள்ளது.…

லட்டுவின் தெய்வீகத்தன்மை, புனிதம் மீட்கப்பட்டது – திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!

திருப்பதி லட்டுவின் புனிதம் மீண்டும் மீட்கப்பட்டதாகத் தேவஸ்தானம் கருத்து தெரிவித்துள்ளது. திருப்பதி ஆந்திர மாநிலத்தில் 4 வது முறையாக சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ,கடந்த சில தினங்களுக்கு முன்…

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் புதிய ஜனாதிபதி அநுர வெளியிட்ட அறிவிப்பு!

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் மிக விரைவில் இடம்பெறவேண்டிய தேவை உள்ளதாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இருப்பினும், நாடாளுமன்ற தேர்தல் எப்போது இடம்பெறவேண்டும்…

வீழ்த்தப்பட்ட ராஜபக்சர்களின் சாம்ராஜ்யம்: இறுதியாக நாமல் வெளியிட்ட அறிக்கை

இவ் வருட ஜனாதிபதி தேர்தலில் தம்மீதும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் மீதும் நம்பிக்கை வைத்த அனைத்து பிரஜைகளுக்கும் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) நன்றிகளை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் முடிவுகளின் பின்னர் அநுர குமார திசாநாயக்க…

அநுரவின் வெற்றிக்கு பின்னர் சஜித் வெளியிட்ட கருத்து

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9ஆவது ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள அநுரகுமார திசாநாயக்க தரப்புக்கு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளில் ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார். நடைபெற்று…

ஈரானில் விச வாயு வெடிப்பு: சுரங்கத்தில் 50 பேர் பலி

ஈரான் (Iran) நாட்டின் தலைநகர் தெஹ்ரானில் நிலக்கரி சுரங்கம் ஒன்றில் திடீரென ஏற்பட்ட மீத்தேன் வாயு வெடிவிபத்து காரணமாக 50 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த வெடிவிபத்தானது , சனிக்கிழமை இரவு 9…

கொழும்பில் இன்று பதவி பதவியேற்கும் அநுர குமார திஸாநாயக்க!

இலங்கையின் 9 அவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இன்று (23-09-2024) காலை தேசிய மக்கள் கட்சியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க பதவியேற்கவுள்ளார். இதன்படி, கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தில் அவரது பதவியேற்பு வைபவம் மிக எளிமையான முறையில்…

புதிய ஜனாதிபதி அநுர நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றமை முதல் வெற்றியாகும் என புதிய ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். தேர்தல் ஆணைக்குழுவில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு…

நெருக்கடியை மீறி இம்ரான் கட்சி பேரணி

போலீஸாரின் கடும் நெருக்கடிக்கு இடையிலும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் (பிடிஐ) கட்சி லாகூரில் சனிக்கிழமை நடைபெற்றது. ஊழல் வழக்கில் இம்ரான் கான் சிறைவைக்கப்பட்டுள்ள நிலையில், அவரின பிடிஐ கட்சி லாகூரிலுள்ள…