;
Athirady Tamil News
Yearly Archives

2024

வடக்கு மாகாணத்திலுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான செயற்கை அவயங்கள் பொருத்தும் முகாம்…

யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரகத்தின் அனுசரணையில் முன்னெடுக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான செயற்கை அவயங்கள் பொருத்தும் முகாம் நேற்று (19.06.2024) நிறைவடைந்தது. வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் இந்த முகாம்…

இலங்கையில் அதிகரிக்கும் எலிக் காய்ச்சல் : மரணமடைவோர் தொகையும் அதிகரிப்பு

இவ் வருடத்தின் கடந்த 6 மாதங்களில் இலங்கையில் 5,000 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எலிக்காய்ச்சல் மருத்துவரீதியில் லெப்டோஸ்பிரோசிஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த நோயை உண்டாக்கும்…

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் புதிய மதிப்பீட்டு செயல்முறையின் கீழ், மாணவர்கள் 2029 ஆம் ஆண்டில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு முகம் கொடுப்பார்கள் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, புலமைப்பரிசில் பரீட்சைக்கு…

கைக்குண்டுடன் மேலதிக வகுப்புக்கு சென்ற மாணவன் : காவல்துறையினர் நடவடிக்கை

கண்டி (Kandy) ஹசலக்க பிரதேசத்தில் மேலதிக வகுப்புக்கு சென்ற மாணவன் கைக்குண்டு ஒன்றை கொண்டு சென்றுள்ளதாக ஹசலக்க காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், 15 வயதுடைய இந்த மாணவன் வீட்டிற்கு அருகில் உள்ள ஆற்றில் நீராடிக் கொண்டிருக்கும்…

இலங்கையர்களுக்கான வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் : விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

வெளிநாட்டு வேலைகள் தொடர்பாக இலங்கை (Sri Lanka) வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவிற்கு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதால் விசேட விசாரணை பணியகம் தனது விசாரணை நடவடிக்கைகளை விரிவுப்படுத்த நடவடிக்கை…

மழைக்காக வேண்டுதல் – புதைத்த சடலங்களை தோண்டி எடுத்து எரிக்கும் வினோத கிராமம்!

மழை வர வேண்டி புதைத்த சடலங்களை தோண்டி எடுத்து கிராம மக்கள் வேண்டுதல் செய்துள்ளனர். கர்நாடகம் கர்நாடக மாநிலம் ஹவேரி மாவட்டத்தில் ஜூன் மாதம் தொடங்க வேண்டிய பருவ மழை பொய்த்து போனதால் வறட்சியை எதிர்நோக்கி உள்ளது. இந்த மாவட்டத்தில்…

செங்கடலில் முற்றாக மூழ்கியது சரக்கு கப்பல்: ஹவுதி தாக்குதலால் ஏற்பட்ட விளைவு

செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் தாக்கப்பட்ட கிரீஸ் (Greece) நாட்டை சேர்ந்த சரக்கு கப்பல் முழுமையாக கடலில் முழ்கியது. இஸ்ரேலுக்கு (Israel) எதிரான போரில் ஹமாஸுக்கு ஆதரவளிக்கும் வகையில் செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து…

மனைவியை தீ மூட்டி எரித்து படுகொலை செய்த கணவனுக்கு மரண தண்டனை

யாழ்ப்பாணத்தில் மனைவியை தீ மூட்டி எரித்து படுகொலை செய்த கணவனுக்கு யாழ். மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20ஆம் திகதி மானிப்பாய் காக்கை தீவு பகுதியில் குடும்ப பெண்ணொருவர் தீக்காயங்களுக்கு உள்ளான…

இன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற பாரவூர்தி கோர விபத்து

அநுராதபுரம்(anuradhapura) மிஹிந்தலவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக மிஹிந்தல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து தம்புள்ளை நோக்கி மரக்கறிகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தி இன்று (20) ஏ9 வீதியில்…

யாழில் சிறுவன் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் உழவு இயந்திரத்துடன், மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில், சிறுவன் உயிரிழந்துள்ளான். நீர்வேலி பகுதியை சேர்ந்த வேதரன் கலைப்பிரியன் (வயது 16) எனும் சிறுவனே உயிரிழந்துள்ளான். மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த சிறுவன்…

பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் நயினாதீவு நாகபூசணி அம்மனின் இரதோற்சவ…

https://we.tl/t-eSXsi1lhD3 யாழ்ப்பாணம் - நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில் இரதோற்சவ பெருவிழா இன்றையதினம் பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துக்கு மத்தியில் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூஷணி…

லண்டனில் பிரதான பாலம் ஒன்று மறு அறிவிப்பு வரும் வரை பூட்டு: வெளியான காரணம்

லண்டன் (London) நகரில் பிரதான பாலம் ஒன்று ஐந்து மணிநேரம் மூடப்பட்டதால் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சைக்கிள் மீது லொறி மோதி விபத்துக்குள்ளானதாலேயே பிரதான பாலமான செல்சியாஸின்(Chelsea…

கனடாவில் 40 விமானப் பயணங்கள் இரத்து: வெளியான காரணம்

கனடாவின் (Canada) வெஸ்ட் ஜெட் விமான சேவை நிறுவனம் 40 விமான பயணங்களை இரத்து செய்வதாக அறிவித்துள்ளது. குறித்த விமான சேவை நிறுவன பணியாளர்கள் இன்று (20) பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க உள்ளனர். இதன் காரணமாக வெஸ்ட்ஜெட் விமான சேவை…

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்வு.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது. இந்த விவகாரம் பெரும் புயலைக் கிளப்பி உள்ளது. கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளனர்.…

A/L பரீட்சை; 70 மாணவிகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தம்!

2023 ஆண்டுக்கான கா.பொ. த உயர்தர பரீட்சைக்கு தோற்றிய 70 மாணவிகளின் பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக திருகோணமலை ஸாஹிரா கல்லூரி அதிபர் ஏ. எம். முஹைத் தெரிவித்தார். இருபதுக்கு இருபது அடி கொண்ட வகுப்பறைகளில் தேர்வு கூடம்…

யாழ். வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய இரத பவனி

யாழ்ப்பாணம் – வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் தேர்த் திருவிழா இன்று வியாழக்கிழமை (20) காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

நெடுந்தீவில் இளைஞன் படுகொலை

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு ஏழாம் வட்டார பகுதியில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். நெடுந்தீவு 07 வட்டாரத்தைச் சமக்கீன் தேவராஜ் அருள்ராஜ் என்ற 23 வயதானவரே கொலை செய்யப்பட்டார். இருவருக்கிடையே காணப்பட்ட…

யாழில் விபத்து – 10 மோட்டார் சைக்கிள்கள் சேதம்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்றில் 10 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்துள்ளன. ஆனைப்பந்தி சந்திக்கு அருகில் உள்ள வாகன திருத்தகம் ஒன்றின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களை வீதியில் வேகமாக…

ரபா படையெடுப்பு தீவிரம்: அகதி முகாம் மீது தாக்குதல்

மத்திய காசாவின் இரண்டு அகதி முகாம்கள் மீது இஸ்ரேலிய (Israeli) படையினர் விமான தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இஸ்ரேலிய போர் விமானங்கள் நேற்று முன் தினம்  (18) நடத்திய தாக்குதலில் 17 பலஸ்தீனர்கள்…

தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் அருந்திய பலர் பலி

தமிழ்நாட்டின் (Tamil Nadu) கள்ளக்குறிச்சியில் (Kallakurichi) கள்ளச்சாராயம் அருந்தியதால் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன், 80 பேர் வரை கள்ளக்குறிச்சி, புதுச்சேரி மருத்துவமனைகளில் சிகிச்சைப்…

அனுராதபுரத்தை நோக்கி படையெடுக்கும் மக்கள்

அநுராதபுரம் பிரதேசத்திற்கு 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்துள்ளதாக அநுராதபுரம் மாவட்ட செயலாளர் ஜனக ஜயசுந்தர தெரிவித்துள்ளார். பொசன் போயா தினத்தை முன்னிட்டு சிங்கள மக்கள் வழிபாடுகளை மேற்கொள்வதற்காக இவ்வாறு…

அம்பாறையில் வரவேற்பு கோபுரம் அமைப்பு விவகாரம் : நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

அம்பாறை(Ampara) மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரமுனையின் நுழைவாயிலில் வரவேற்பு கோபுரம் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு தொடர்பில் சம்மாந்துறை நீதிமன்றில் பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் 27ஆம்…

குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு! ஜனாதிபதி வெளியிட்ட…

இலங்கையில் தொழில்துறையினருக்கு நிதியுதவி வழங்க புதிய அபிவிருத்தி வங்கியொன்று ஸ்தாபிக்கப்பட உள்ளதாகவும், இதன் மூலம் தொழில்துறையினருக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் எனவும் ஜனாதிபதி ரணில்…

நேருக்கு நேர் மோதி கோர விபத்தில் சிக்கிய பேருந்துகள்: பொலிஸார் வெளியிட்ட காரணம்

கடுவெல - ரனால பிரதேசத்தில் தனியார் பேருந்தும், மாணவர் பேருந்தொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானமைக்கு இரண்டு பேருந்துகளையும் கவனக்குறைவாக செலுத்தியமையே காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடுவெல - ரனால பிரதேசத்தில் தனியார்…

டிரம்புக்கு எதிராக விளம்பர பிரசாரம்: பாரிய தொகை செலவு

அமெரிக்க (America) முன்னாள் அதிபர் டிரம்புக்கு ( Donal Trump) எதிராக விளம்பர பிரசாரங்களை அதிபர் பைடன் (Joe Biden) ஆரம்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்தவகையில், அதிபர் பைடனின் தேர்தல் குழுவானது 50மில்லியன் டொலரை…

‘ஹிஜாப்’ தடை முஸ்லிம்களுக்கு எதிரானதல்ல: உயா்நீதிமன்றத்தில் மும்பை கல்லூரி விளக்கம்

‘கல்லூரி வளாகத்தில் ‘ஹிஜாப்’ அணிய விதிக்கப்பட்டத் தடை முஸ்லிம்களுக்கு எதிரானதல்ல; ஆடைக் கட்டுப்பாட்டின் ஓா் அங்கமே’ என்று மும்பை உயா்நீதிமன்றத்தில் கல்லூரி நிா்வாகம் விளக்கமளித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனை (ஏக்நாத் ஷிண்டே…

தோட்டத் தொழிலாளர்களின் 1700 ரூபா சம்பளம்: ஜீவன் முன்வைத்துள்ள கோரிக்கை

தோட்டத் தொழிலாளர்களுக்கான 1700 ரூபா சம்பளத்தை பெற்றுக் கொடுக்க ஆளும் மற்றும் எதிர்க்கட்சியினர் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான்(Jeevan Thondaman) கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார். நாடாளுமன்றில் நேற்றைய…

அகழ்வாராய்ச்சிப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன

பெருங்கற்காலப் பண்பாட்டை விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கக் கூடிய வகையிலான சான்றுகள் கிடைக்கப்பெறும் என நம்பப்படும் ஆனைக் கோட்டையில், நாளை(20) அகழ்வாராய்ச்சிப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இலங்கையின் பெருங்கற்கால பண்பாடுகள் நிறைந்ததாகக்…

ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல் ; கைதான மூவரும் பிணையில் விடுதலை

யாழ்ப்பாணத்தின் ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவரையும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது. அச்சுவேலி, பத்தமேனி காளி கோவில் பகுதியில் உள்ள ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின்…

இலங்கையில் ஏற்பட்ட நிலநடுக்கம்! யாழ்.புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் விடுத்த எச்சரிக்கை

நேற்றைய தினம் இரவு 11.02 மணியளவில் நிகழ்ந்த புவி நடுக்கத்தின் அளவு 2.3 ரிக்டர் என் தேசிய புவிச்சரிதவியல் மற்றும் கனிமவள பிரிவு அறிவித்துள்ளது. இந்த புவி நடுக்கத்தின் குவிமையம் (Epic Centre) தாண்டிக்குளத்திற்கும் கூமாங்குளத்திற்கும்…

புனித ஹஜ் யாத்திரை : அதிக வெப்பத்தினால் 550 பேர் பலி

ஹஜ் யாத்திரையின் போது ஏற்பட்ட கடும் வெப்பம் மற்றும் நெரிசல் காரணமாக 550 இஸ்லாமிய யாத்ரீகர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை சவூதி (Saudi Arabia) அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. வெப்பமான காலநிலை இதனடிப்படையில்,…

பிரபல நாட்டில் விரைவில் சட்டப்பூர்வமாகும் தன்பாலின திருமணம்!

தாய்லாந்தில் விரைவில் தன்பாலின திருமணம் சட்டப்பூர்வமாக இருக்கிறது. இதன் மூலம் ஒரு ஆண் மற்றொரு ஆணையுயும், ஒரு பெண் மற்றொரு பெண்ணையும் திருமணம் செய்து கொள்ள முடயும். இந்த மசோதா செனட் கமிட்டி ஆய்வு செய்யவும். பின்னர் அரசியலமைப்பு…

5 லட்ச ரூபாய் அழைப்பிதழ்..!.இந்தியாவின் விலை உயர்ந்த திருமணம் எது தெரியுமா?

பிராமணி மற்றும் ராஜீவ் ரெட்டியின் திருமணம் இந்தியாவின் மிக விலை உயர்ந்த திருமணமாக உள்ளது. பணக்காரர்களின் திருமண ஆடம்பரம் திருமணங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான நிகழ்வுகள் என்பது அனைவருக்கும் தெரியும். தங்கள் திருமணத்தை மறக்க முடியாததாக…

நடுவானில் தீப்பிடித்த பயணிகள் விமான எஞ்சின்: வீட்டின்மேல் விழுந்துவிடுமோ என பயந்த மக்கள்

விமானம் ஒன்றின் எஞ்சின் திடீரென நடுவானில் தீப்பிடிக்க, அதை கீழேயிருந்து பார்த்துக்கொண்டிருந்த மக்களோ, அந்த விமானம் தங்கள் வீட்டின்மீது விழுந்துவிடுமோ என பயந்த திகில் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. நடுவானில் தீப்பிடித்த விமான எஞ்சின்…