யாழ் மாவட்ட கடற்தொழிலாளர்கள் போராட்டம்
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்துமாறு கோரி, யாழ் மாவட்ட கடற்தொழிலாளர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.
யாழ்ப்பாணம் மருதடி வீதியில் உள்ள இந்திய துணைத்தூதரகம் முன்பாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை போராட்டத்தை…