இசை நிகழ்ச்சியில் பயங்கரம் : கொடூரமாக கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட இளைஞர்
களுத்துறை (Kalutara) கமகொட பிரதேசத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றில் இளைஞர் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், தொடங்கொட ஜன் உதான கிராமத்தைச் சேர்ந்த 20 வயதுடைய மெனுர நிம்தர…