;
Athirady Tamil News
Yearly Archives

2024

யாழ்.ஊடகவியலாளர் வீடு மீது தாக்குதல் ; நான்கு பொலிஸ் குழுக்கள் களத்தில் – பலரும்…

யாழ்ப்பாணம் - அச்சுவேலியில் ஊடகவியலாளரின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் புகுந்து உடைமைகளுக்கு தீ வைத்து வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக வடமாகாண ஆளுநரின் பணிப்பின் பிரகாரம் வடக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபரின் கீழ் நான்கு பொலிஸ்…

யாழில். பட்டப்பகலில் வீடுடைத்து கொள்ளை – ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் கொள்ளை கும்பல் ஒன்றினால் வீடொன்று உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த நகை பணம் என்பவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதுடன் , வீட்டில் இருந்த பெறுமதியான பொருட்களும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை பகுதியில் நேற்றைய  தினம்…

நாசா நேரலையில் ஒலித்த பயத்தை ஏற்படுத்திய செய்தி: அதிர்ச்சியில் ஆழ்ந்த மக்கள்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் யாருக்கோ ஆபத்து என்பதுபோல் ஒலிக்கும் ஒரு செய்தி நாசா நேரலையில் ஒலிபரப்பாக, அதைக் கேட்ட மக்கள் அதிர்ச்சியில் உறைந்தார்கள். நாசா நேரலையில் ஒலித்த பயத்தை ஏற்படுத்திய செய்தி நேற்று, புதன்கிழமை மாலை நாசா…

15,000 கொசுக்களின் விருந்து! கொசு மனிதனின் வித்தியாசமான ஆராய்ச்சி

கொசுக்களுக்கு இரத்தம் கொடுக்கும் உயிரியலாளர் ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. வினோத ஆராய்ச்சியில் ஈடுபடும் உயிரியலாளர் வினோத ஆராய்ச்சியில் ஈடுபடும் பெர்ரான் ரோஸ் என்ற உயிரியலாளர், கொசுக்களை பற்றிய ஆராய்ச்சிக்காக…

டைட்டன் நீர்மூழ்கிக் கலன் விபத்து: இறுதி தகவல் போலி என அம்பலம்

டைட்டன் நீர்மூழ்கிக் கலன் குழுவினரின் இறுதி தருணங்களை விவரிக்கும் பரபரப்பான பதிவு கடந்த ஆண்டு வெளியானது, ஆனால் அது முற்றிலும் கற்பனை என்று இப்போது அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. நியூயார்க் டைம்ஸ் செய்தி படி, அமெரிக்க அதிகாரிகளால் நடத்தப்பட்ட…

1996 -ம் ஆண்டு லஞ்சமாக பறிமுதல் செய்யப்பட்ட 500 ரூபாய்., 28 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த…

கடந்த 1996 -ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட 500 ரூபாய் 28 ஆண்டுகளுக்குப் பின்னர் புகார்தாரருக்கு கிடைத்துள்ளது. கோவை சம்பவம் தமிழக மாவட்டமான கோவையை சேர்ந்தவர் கதிர்மதியோன். இவர் கடந்த 1996 -ம் ஆண்டு தனது வீட்டில்…

தந்தையர் தினத்திற்காக கனடாவில் அறிவிக்கப்பட்டுள்ள சலுகை!

எதிர்வரும் தந்தையர் தினத்திற்காக கனடாவின் ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. எதிர்வரும் 15 மற்றும் 16ஆம் திகதிகளில் மாகாணத்தின் நதிகள் மற்றும் குளங்களில் இலவசமாக மீன்பிடியில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்குவதாக…

ஓன்லைனில் மருத்துவரை தேடிய நடிகருக்கு ரூ.10 அனுப்ப சொல்லி வந்த Link! கடைசியில் ரூ.77,000…

மும்பையில் ஓன்லைனில் மருத்துவரை தேடிய நடிகர் ஒருவர் ரூ.77,000 இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரூ.77,000 இழப்பு மும்பையை சேர்ந்த பாலிவுட் நடிகர் மொகமத் இக்பால். இவர் தான் இருக்கும் தாதர் பகுதியில் எலும்பு சிகிச்சை மருத்துவரை…

கனடாவில் துப்பாக்கிச் சூடு : காவல்துறை விசாரணை

கனடாவின் (Canada) மார்க்கம் பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. அதிகாலை வேளையில் மார்க்கம் குடியிருப்புத் தொகுதியொன்றில் இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு…

நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களுடன் எலான் மஸ்க் பாலியல் உறவு! பரபரப்பு குற்றச்சாட்டு

எக்ஸ் வலைதளத்தின் தலைவரான எலான் மஸ்க் தனது நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களுடன் பாலியல் ரீதியான உறவு வைத்திருந்ததாக அமெரிக்காவின் பிரபல இதழ் ஒன்று பரபரப்பு குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளது. தன்னுடைய நிறுவனங்களான டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸில்…

தேர்தல் நிச்சயமற்ற தன்மையே பொருளாதார மீட்சியை மிகவும் கடுமையாக பாதிக்கக்கூடிய காரணி

கலாநிதி ஜெகான் பெரேரா பெட்ரோலுக்கோ அல்லது சமையில் எரிவாயுவுக்கோ மக்கள் நீண்ட வரிசைகளில் இப்போது காத்துநிற்பதில்லை. ஆனால், பொருளாதார புள்ளிவிபரங்கள் கவலையளிப்பவையாகவே இருக்கின்றன. நாட்டின் சர்வதேசக் கடன் பொருளாதார வீழ்ச்சிக்கு முன்னர்…

உயிரி ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு: ஏமன் ஹவுதிக்கள் வெளியிட்டுள்ள பரபரப்பு…

ஏமன் நாட்டுக்குள், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய உளவு அமைப்புகளால் இயக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு பெரிய உளவு வலையமைப்பை அகற்றியுள்ளதாக ஹவுதிக்கள் தெரிவித்துள்ளனர். ஏமன் நாட்டில் செயல்பட்டுவந்த உளவு அமைப்பு ஏமன் நாட்டுக்குள், அமெரிக்கா…

2500 புதிய ஆசிரியர் நியமனங்கள்: கல்வி அமைச்சர் அறிவிப்பு

நாட்டிலுள்ள தேசிய பாடசாலைகளுக்கு 2500 புதிய ஆசிரியர் நியமனங்களை ஜூலை 03ஆம் திகதி வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம்ஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார். மாகாண ஆளுநர்களுடன் அதிபர்…

தபால் ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டிலுள்ள தபால் ஊழியர்களின் விடுமுறை மறு அறிவித்தல் வரை இரத்துச் செய்யப்படுவதாக தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார். தபால் ஊழியர்கள் (12} ஆம் திகதி நள்ளிரவு 12 மணி தொடக்கம் 13 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை சுகயீன விடுமுறை தொழிற்சங்க…

ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான படகு… 21 குழந்தைகள் உட்பட 80 பேர் உயிரிழப்பு!

காங்கோ நாட்டில் மாய்-நிடோம்பே மாகாணத்தில் உள்ள குவா ஆற்றில் மிகப்பெரிய படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 80 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து சம்பவம் நேற்று முன்தினம் இரவு (10-06-2024)…

கிளிநொச்சியில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 20 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

கிளிநொச்சி(Kilinochchi) - தர்மபுரம் மத்திய கல்லூரியில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 20 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று(13.06.2024) இடம்பெற்றுள்ளது. குளவிக் கொட்டு ஒரு சில நாட்களாக அதிக காற்று…

வங்கிகளில் கணக்கு வைத்திருப்போருக்கு அதிர்ச்சித் தகவல்

இலங்கை மக்கள் வங்கியில் பணிபுரியும் சந்தேகநபர்கள் பலரை கைது செய்வதற்கான விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நேற்று நீதிமன்றத்திற்கு அறிவித்தது. வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு தெரியாமல்…

இஸ்ரேலின் விமானப்படை தாக்குதலில் ஹிஸ்புல்லா ஆயுதக்குழு தளபதி பலி

லெபனான் மீது இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில், ஹிஸ்புல்லா அமைப்பின் ஆயுதக்குழு தளபதி கொல்லப்பட்டார். ஆயுதக்குழு பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஹிஸ்புல்லா ஆயுதக்குழு ஹமாஸுக்கு ஆதரவு தெரிவித்து…

சுண்டக்காய், சுண்ட வத்தல் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..

சுண்டக்காய், சுண்ட வத்தல் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை தற்போது பார்ப்போம். சுண்டக்காய், அளவில் சிறியதாக இருந்தாலும், அதில் நிறைய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. சுண்ட வத்தல்…

இஸ்ரேல் குறிவைத்து பாய்ந்த 150 ராக்கெட்டுகள்! IDF வெளியிட்ட முக்கிய தகவல்

லெபனானில் இருந்து வடக்கு இஸ்ரேல் மீது இன்று ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 150 ராக்கெட்டுகள் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே தீவிரமான சண்டை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இன்று லெபனானில் இருந்து வடக்கு…

அனலைதீவு கடற்றொழிலாளர்களை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை – உறவினரிடம் அமைச்சர்…

காலநிலை சீர்கேடு மற்றும் இயந்திரக் கோளாறு போன்றவை காரணமாக தமிழகத்தில் கரையொதுங்கிய அனலைதீவு கடற்றொழிலாளர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.…

இரண்டாம் கட்ட அணு ஆயுத போர்ப்பயிற்சியை அறிவித்தது ரஷ்யா: உடன் இணைந்த மற்றொரு நாடு

ரஷ்யா, இரண்டாம் கட்ட அணு ஆயுத போர்ப்பயிற்சியைத் துவங்க இருப்பதாக அறிவித்துள்ளது. உடன் இணையும் மற்றொரு நாடு ரஷ்யா, இரண்டாம் கட்ட அணு ஆயுத போர்ப்பயிற்சியைத் துவங்க இருப்பதாக, நேற்று, அதாவது, ஜூன் மாதம் 11ஆம் திகதி செவ்வாய்க்கிழமை…

மின் கட்டண திருத்தம்: இறுதி முடிவு குறித்து வெளியான அறிவிப்பு

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான யோசனையை இலங்கை மின்சார சபை (Ceylon Electricity Board) பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு (PUCSL) அனுப்பிவைத்துள்ளது. இதேவேளை அது தொடர்பான யோசனையை மதிப்பீடு செய்து பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றதன்…

பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்க காத்திருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

2023/2024 ஆம் கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதன்படி, நாளை(14) முதல் இணையம் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. விண்ணப்ப முடிவு திகதி…

தமிழர்கள், கூட்டமைப்பிற்கு நாமல் ராஜபக்ச விடுத்த எச்சரிக்கை

இரட்டை வேடம் போடும் அரசியல்வாதிகள் தொடர்பில் தமிழ் மக்களும்,தமிழ் தேசிய கூட்டமைப்பும் கவனத்தில் கொள்ள வேண்டுமென நாமல் ராஜபக்ச(namal rajapaksa) தெரிவித்துள்ளார். வாக்குகளைப் பெறுவதற்காக திடீரென தமது கொள்கைகளை இந்த அரசியல்வாதிகள் மாற்றிக்…

ஒன்பது வயது சிறுமி மீது தாக்குதல்:நாட்டில் அதிகரிக்கும் கொடூர சம்பவம்

ஒன்பது வயது சிறுமியை கொடூரமாக தாக்கிய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் மீகொடை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது. சிறுமியை தாக்கிய சந்தேக நபர் இராணுவ கோப்ரல் எனவும் அவர் சிறுமியின் மாற்றாந்தந்தை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மேல் கவிழ்ந்த லொறி! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பரிதாப…

இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் வீட்டுக்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்த நபர்கள் மேல் மணல் லொறி கவிழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மணல் லொறி உத்தர பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் உள்ள மல்லவன் நகரைச் சேர்ந்தவர் அவதேஷ் (40).…

TNPSC தேர்வில் இயேசு குறித்த கேள்வியால் தொடரும் சர்ச்சை! இந்து அமைப்பு கண்டனம்

TNPSC Group 4 தேர்வில் கிறிஸ்தவ மதம் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டது குறித்து இந்து அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆண்டுதோறும் அறிவிப்புகள்…

யாழில் டெங்கு பரவும் சூழல் – மூவருக்கு எதிராக வழக்கு

யாழ்ப்பாணத்தில் டெங்கு நுளம்பு பரவு சூழல் காணப்பட்டமை தொடர்பில் மூவருக்கு எதிராக நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கில் 4ஆயிரத்து 500 ரூபாய் தண்டம் அறவிடப்பட்டுள்ளது. இணுவில் மற்றும் தாவடி பகுதிகளில் கடந்த 08ஆம் திகதி இணுவில் பொது சுகாதார…

சம்மாந்துறை குவாஷி நீதிமன்ற பதில் நீதிபதியாக அஹமட் லெவ்வை ஆதம்பாவா நியமனம்

நீதிச்சேவை ஆணைக்குழுவின் தீர்மானத்தின் பிரகாரம் பதில் குவாஷி நீதிபதியாக சம்மாந்துறை குவாஷி நீதிமன்றத்தின் கடமையாற்ற ஜனாப் அஹமட் லெவ்வை ஆதம்பாவா பதில் கடமை புரிய (COVER DUTIES) பணிக்கப்பட்டதனைத் தொடர்ந்து அதனை ஏற்றுக் கொண்டு 11.06.2024 திகதி…

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் தனியார் பேருந்து ஊழியர்கள் மோதல்-கல்முனை மாநகரில் பதற்ற…

video link- https://wetransfer.com/downloads/2cede2dcf3498d88baa0542eb720933920240613040156/0fdc0d?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 இலங்கை போக்குவரத்து சபை கல்முனை சாலை ஊழியர்கள்…

யாழில் 135 கிலோ கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் 135 கிலோ கஞ்சா போதைப்பொருள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் பெருமளவான கஞ்சா போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கடற்படை புலனாய்வு பிரிவினருக்கு…

பிரிக்ஸ் அமைப்பில் இணைந்த 5 புதிய நாடுகள்: இந்தியா வரவேற்பு

பிரிக்ஸ் விரிவாக்கத்தில் எகிப்து, ஈரான், யுஏஇ, சவுதி அரேபியா மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளை இந்தியா வரவேற்கிறது. உலக அரங்கில் பலம் கூடும் பிரிக்ஸ் அமைப்பு பிரிக்ஸ் அமைப்பில் எகிப்து, ஈரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா…