;
Athirady Tamil News
Yearly Archives

2024

கடந்த 24 மணி நேரத்தில் 44 பேர் கொலை: காசா-லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்

கடந்த 24 மணி நேரத்தில் லெபனான் மற்றும் காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 44 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் தாக்குதல் காசா உடனான போர் தாக்குதலுக்கு மத்தியில் இஸ்ரேல் மீது லெபனான் 150க்கும் மேற்பட்ட…

ஜனாதிபதியாக ரணில் இறுதி அறிக்கையை வெளியிட்டார்.. அநுரவிடம் விசேட கோரிக்கை

தான் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். தற்போது நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின் படி, புதிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும்…

அநுர குமார திஸாநாயக்க பதவியேற்பு குறித்து வெளியான முக்கிய தகவல்!

நடந்து முடிந்த இலங்கையின் 9அவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தலில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின் படி அநுர திசாநாயக்க வெற்றியுள்ளது தெரியவந்துள்ளது. இதேவேளை, 2வது விருப்பத் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்ற போதிலும் அதிக…

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அனுர தெரிவு!

இலங்கையில் புதிய ஜனாதிபதியாக அதிககூடிய வாக்குகளை பெற்று அனுகுமார திசாநாயக்க தெரிவாகியுள்ளார். இலங்கையில் நேற்று நடந்துமுடிந்த ஜனாதிபதி தேர்தலில் மக்களின் மனதை வென்று அனுர வெற்றியீட்டுள்ளார். குறைந்த வயதில் பதவியேற்றும் ஜனாதிபதி தேசிய…

ஐஸ்லாந்தில் 8 ஆண்டுகளுக்கு பிறகு பார்க்கப்பட்ட துருவக் கரடி: சுட்டுக் கொன்ற பொலிஸார்!

ஐஸ்லாந்தில் 8 ஆண்டுகளுக்கு பிறகு பார்க்கப்பட்ட துருவக் கரடி பொலிஸ் அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டது. 8 ஆண்டுகளுக்கு பிறகு தென்பட்ட துருவ கரடி ஐஸ்லாந்தின் வடமேற்கு பகுதியில் 8 ஆண்டுகளுக்கு பிறகு பார்க்கப்பட்ட துருவ கரடி 2024…

தீவிரமடைந்துள்ள போர்: லெபனான் மீது திருப்பியடிக்க ஆரம்பித்துள்ள இஸ்ரேல்

போர் தீவிரமடைந்துள்ள நிலையில், லெபனான் (Lebanon) பெய்ரூட் (Beirut) பிராந்தியத்தின் மீது இஸ்ரேல் (Israel) வான்வழி தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இந்த தாக்குதலின் மூலம், இஸ்ரேல் மற்றும் லெபனான் நாடுகளுக்கு இடையே மோதல் தீவிரமடைந்துள்ளமை…

லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இராஜிநாமா

இலங்கையில் புதிய அரசாங்கம் அமைப்படவுள்ள நிலையில், தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இன்று தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார். வடமேல் மாகாண ஆளுநராக பதவி வகித்த லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கடந்த மே மாதம் ஜனாதிபதியினால் தென் மாகாண…

அநுர, சஜித், ரணில் பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை இதோ!

நடந்து முடிந்த 2024 இலங்கை ஜனாதிபதி தேர்தலில் முதலாம் கட்ட வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளது. அநுர, சஜித், ரணில் பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை வெளியாகியுள்ளது. இந்த முடிவுகளுக்கு அமைய தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர…

யாழ் மாவட்டத்தில் முதலிடம் பிடித்த சஜித்; இரண்டாம் இடம் பா.அரியநேத்திரன்

2024 இலங்கை ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச வெற்றி பெற்றுள்ளார். அதன்படி, யாழ். தேர்தல் மாவட்டத்தில் அவர் மொத்தமாக 121,177 வாக்குகளை பெற்றுள்ளார்.…

பதுளை மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள்!

பண்டாரவளை தேர்தல் தொகுதி நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் பதுளை மாவட்டத்தின் பண்டாரவளை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 25,962 வாக்குகளைப்…

அரசியலில் மாற்றங்கள் ஆரம்பம்! பதவி விலகிய தென் மாகாண ஆளுநர்

தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தனது பதவி விலகலை அறிவித்துள்ளார். அவர் இன்று (22) தனது பதவி விலகலை அறிவித்துள்ளார். வடமேல் மாகாண ஆளுநராக பதவி வகித்த லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கடந்த மே மாதம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால்…

ஏமாற்றிய மக்கள்; தனது தனிப்பட்ட இல்லத்திற்கு சென்றார் ரணில்!

2024 நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளுடன் நியமிக்கப்படும் இலங்கையின் புதிய ஜனாதிபதியிடம் ஆட்சியை கையளிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டு வருகின்றார். அத்தகைய அதிகாரத்தை வழங்குவதற்குத் தேவையான அனைத்து…

வரவுள்ள புதிய அரசாங்கம்; தலைவர்கள் பலர் பதவி இராஜினாமா

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் புதிய ஜனாதிபதியின் நியமனத்துடன் அரசாங்கத்தில் பல பலமான மாற்றங்கள் ஏற்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் , ஏற்கனவே பல அமைச்சர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய உள்ளதாகவும்…

புதிய தொழில்நுட்ப விசா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள மேற்காசிய நாடு!

வெளிநாட்டு தொழில் முனைவோரை ஈர்க்கும் புதிய தொழில்நுட்ப விசா திட்டத்தை துருக்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தி, தொழில்நுட்ப துறையில் வளர்ச்சியைத் தொடர்ந்து பெருக்குவது குறிக்கோளாகக் கொண்டு புதிய…

பருவநிலை மாற்றத்துக்கு எதிராக வித்தியாசமாக போராடும் 11 வயது சிறுவன்

பருவநிலை மாற்றத்துக்கு எதிராக போரடும் பலர் இருக்கிறார்கள். சிலர், குரல் கொடுக்கிறார்கள், சிலர் சாலை மறியல்களில் ஈடுபடுகிறார்கள்.ஆனால், அதனாலெல்லாம் பயன் இருக்கிறதா என்பது தெரியவில்லை. இந்நிலையில், ஜேர்மன் சிறுவன் ஒருவன், வெறுமனே குரல்…

சரிவில் அனுர வாக்குகள் ; இரண்டாம் சுற்று எண்ணிக்கை ஆரம்பம்!

யாரும் 50 வீதம் பெறவில்லை 3.75000 வாக்குகள் வித்தியாசம் உள்ளதனால் இரண்டாம் சுற்று எண்ணிக்கை ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்துள்ள 2024 இலங்கை ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு எண்ணிக்கையில் எந்தவொரு வேட்பாளரும் 50…

நுவரெலியா மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள்

வலப்பனை தேர்தல் தொகுதி நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் நுவரெலியா மாவட்டத்திற்கான வலப்பனை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச வாக்குகளைப் 29,896 பெற்றுக்…

கொழும்பு தேர்தல் முடிவுகள்; நாமல் ராஜபக்சவுக்கு 825 வாக்குகள் மட்டுமே!

2024 இலங்கை ஜனாதிபதித் தேர்தலின் கொழும்பு மாவட்டம் - கிழக்கு கொழும்பு தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மேல் மாகாணம், கொழும்பு மாவட்டம் - கிழக்கு கொழும்பு தேர்தல் முடிவுகள் பின்வருமாறு. அனுரகுமார…

வரலாற்றில் அதிகூடிய வேட்பாளர்கள்! செல்லுபடியற்றதாக்கப்பட்ட ஒன்றரை இலட்சம் வாக்குகள்

இம்முறை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி சுமார் ஒன்றரை லட்சம் வாக்குகள் நிராரிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இம்முறை தேர்தலில் வரலாற்றில் அதிகூடிய வேட்பாளர்கள் போட்டியிட்டதன் காரணமாக…

தேர்தல் இறுதி முடிவுகள் எப்போது? விருப்பு வாக்கு எண்ண தயார் நிலையில் அதிகாரிகள் !

நடந்து முடிந்த 2024 இலங்கை ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான இறுதி முடிவுகள் இன்று மாலைக்குள் வழங்கப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஒரு வேட்பாளர் 50 சதவீத வாக்குகளையும் மேலும் ஒரு வாக்குகளையும் அதிகமாக…

திடீரென லண்டன் தெருக்களில் வலம் வந்த கவச வாகனம்: திகைப்பில் ஆழ்ந்த மக்கள்

லண்டன் தெருக்களில் நேற்று திடீரென கவச வாகனம் ஒன்று வலம் வருவதைக் கண்ட மக்கள் திகைப்படைந்தனர். லண்டன் தெருக்களில் வலம் வந்த கவச வாகனம் விசாரித்ததில், அது ஒரு மார்க்கெட்டிங் ஸ்டண்டுக்காக கொண்டு வரப்பட்ட கவச வாகனம் என்றும், கடைசி…

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் : தேர்தல் ஆணையாளர் வெளியிட்ட அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் இன்று (22ஆம் திகதி) மாலைக்குள் வழங்கப்பட்டு இறுதி செய்யப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஒரு வேட்பாளர் 50 சதவீத வாக்குகளை பெற்றிருக்க வேண்டும் ஒரு வேட்பாளர் அந்த சதவீத…

இலங்கையின் புதிய அதிபர் -யார் இந்த அனுர குமார திசநாயக்க?

இலங்கை பொதுஜென பெருமுனாவின் மீதான அதிருப்தியை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்றபோது அனுர குமார திசநாயக்கக்கு பெரியளவிலான ஆதரவு அளிக்கப்பட்டது. இலங்கை இலங்கை அதிபர் தேர்தலில் அனுர குமார திசநாயக்க பெருவாரியான வாக்குகளை பெற்றுள்ளதால்,…

அம்பாறை திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 73 .83 வீதம் வாக்குப்பதிவு

video link- https://wetransfer.com/downloads/033c4e61b6ace13c6e68543e6dbbce2e20240921134652/79dd7a?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 2024 ஆம்…

போரை முடிவுக்கு கொண்டுவர ஜெலென்ஸ்கியின் அபாரத் திட்டம்: ஒப்புக்கொள்ளுமா அமெரிக்கா?

அமெரிக்காவுக்கு அடுத்த வாரம் பயணப்படவிருக்கும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவரும் தமது திட்டத்தை ஜோ பைடனிடம் வெளிப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆயுதங்களுடன் ரஷ்யாவுக்குள் அமெரிக்கா அளிக்கும்…

யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட தேர்தல் முடிவுகள் !

நடந்துமுடிந்த இலங்கை ஜனாதிபதித் தேர்தலின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. வட மாகாணம், யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட தேர்தல் முடிவுகள் பின்வருமாறு. சஜித்…

அடித்து முன்னேறும் அநுர குமார… காலி மாவட்ட தேர்தல் முடிவுகள்

பெந்தர தேர்தல் தொகுதி நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் காலி மாவட்டத்தின் பெந்தர தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 35,612 வாக்குகளைப் பெற்றுள்ளார். ஐக்கிய…

அனுரகுமாரதிசநாயக்கவிற்கு சுமந்திரன் வாழ்த்து!

இனமத பேதத்தை தூண்டாமல் பெற்ற வெற்றிக்காக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமாரதிசநாயக்கவிற்கு நன்றி என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார் . சமூக ஊடகபதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இன, மத வெறிகளைத் தூண்டாமல்…

பெரும் வெற்றியை நோக்கி அநுர! – இன்று மாலை ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம்!

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க (Anurakumara Dissanayake) வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றார். தபால் மூல வாக்களிப்பில்…

கண்டி மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் வெளியானது!

கலகெதர தேர்தல் தொகுதி நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் கண்டி மாவட்டத்தின் கலகெதர தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 18,232 வாக்குகளைப் பெற்றுள்ளார்.…

சூடுபிடிக்கும் ஜனாதிபதி தேர்தல்: அவசர அவசரமாக நாட்டைவிட்டு வெளியேறும் முக்கியஸ்தர்கள்

2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் இலங்கை அரசியல் பிரமுகர்கள் பலர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். அதன்படி 09/21 அன்று மாலை 02.25 மணியளவில்…

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில் மீண்டும் நீடிப்பு.

நேற்று இரவு 10.00 மணி முதல் இன்று காலை 06.00 மணி வரை நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில் மீண்டும் நண்பகல் 12.00 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

அநுரகுமார ஜனாதிபதியாக பதவி ஏற்பார் – தேசிய மக்கள் சக்தி

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இன்றைய தினம் ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொள்ளக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அக்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். நாட்டின் அடுத்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க என்பது…

குறைந்த வேலை நாடுகள் பட்டியலில் முதலிடம் எந்த நாடு தெரியுமா!

உலகின் சில நாடுகளில் சிறு நிறுவனங்கள் வேலை வார நாட்களை குறைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மை காலமாக வேலைப்பளுவால் மன அழுத்தம் அதிகரிப்பு, உடல் நலம் பாதிப்பு ஆகிய காரணங்களால் வேலை நாட்களை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை…