குடும்பநல உத்தியோகஸ்தர்களின் வெற்றிடங்களை நிரப்புங்கள்
சங்கானை பிரதேசத்தில் 18 குடும்பநல உத்தியோகஸ்தர்கள் கடமையாற்ற வேண்டிய நிலையில் 12 உத்தியோகஸ்தர்களே கடமையாற்றுவதால் , சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆளணி பற்றாக்குறை நிலவுவதால் , சேவைகளை வினைத்திறனுடன் ஆற்றவதில் ,…