;
Athirady Tamil News
Yearly Archives

2024

குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட புணே சிறுவனின் ரத்த மாதிரி: மருத்துவர்கள் கைது

புணேவில் மதுபோதையில் விபத்து ஏற்படுத்திய சிறுவனின் ரத்த மாதிரி குப்பைத் தொட்டியில் வீசப்பட்டதாக இரண்டு மருத்துவர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், வேறு ஒருவரின் ரத்த மாதிரியை தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பியது விசாரணையில்…

தைவானிலிருந்து வெளியேறியுள்ள சீன இராணுவம்

தைவானைச்(Taiwan) சுற்றி சீன இராணுவம் ஆரம்பித்திருந்த போர் பயிற்சியானது தற்போது நிறைவடைந்துள்ளது. தைவான் சீனாவின்(China) ஒரு பகுதியாக மாறும் வரை, அப்பகுதியில் ராணுவ நடவடிக்கை தொடரும் என்று சீன பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வு…

இலங்கையில் ஜூலை முதல் நடைமுறையாகும் திட்டம்: நிதி அமைச்சின் புதிய அறிவிப்பு

நாட்டின் பிரஜைகளின் சொத்துக்கள் தொடர்பான தகவலை பெற்றுக் கொள்வதற்கான வர்த்தமானி அறிவிப்பு புதிய சட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதாக அமையாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.…

பொதுத் தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடு: தேர்தல்கள் ஆணைக்குழு அம்பலப்படுத்திய தகவல்

இலங்கையின் பொதுத் தேர்தலை (General election) இந்த ஆண்டில் நடத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) அறிவித்துள்ளது. ஆனாலும், அதிபர் தேர்தலை நடத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக…

50 கோடி ரூபா பெறுமதியான ஆம்பருடன் மீனவர் கைது!

பேருவளை கரடகொட பகுதியில் திமிங்கில வாந்தி எனப்படும் 30 கிலோ கிராம் ஆம்பருடன் மீனவர் ஒருவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. பேருவளை கரையோரப் புலனாய்வுப் பிரிவின் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இவர்…

யாழில். மோட்டார் சைக்கிள் திருட்டுகள் அதிகரிப்பு

யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டுகள் அதிகரித்து உள்ளதாகவும் , திருடப்படும் மோட்டார் சைக்கிள்கள் உடனேயே உதிரிபாகங்களாக பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாண நகர் பகுதிகளை அண்மித்த…

யாழில். 10 வயது மாணவியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றத்தில் கைதான ஆசிரியர்…

யாழில். பாடசாலை மாணவியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் , நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர்…

யாழில்.பொது வேட்பாளர் தொடர்பில் கருத்து பரிமாற்ற நிகழ்வுக்கு ஏற்பாடு

பொது வேட்பாளர் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் கருத்து பரிமாற்ற நிகழ்வொன்றினை நடத்தவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடாத்திய ஊடக சந்திப்பின்…

உண்டியல் உடைத்து திருட்டில் ஈடுபட்ட ஒருவர் நேற்று இரவு கைதுசெய்யப்பட்டார்

யாழ்ப்பாணம் ஆவரங்கால் சிவன் கோவிலில் உண்டியல் உடைத்து திருட்டில் ஈடுபட்ட ஒருவர் நேற்று இரவு கைதுசெய்யப்பட்டார். குறித்த ஆலயத்தில் திருடிவிட்டு மற்றொரு ஆலயத்தில் திருட முற்பட்ட போதே குறித்த நபர் அச்சுவேலி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.…

சீனாவுக்கு எதிராக வரி விதித்து வர்த்தக போரை தீவிரப்படுத்தியுள்ள அமெரிக்கா!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden) சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நூற்றுக்கணக்கான பொருட்களுக்கு மீண்டும் வரி விதிக்க உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த தகவலை அமெரிக்க (United States) வர்த்தக பிரதிநிதி அலுவலகம்…

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு

இலங்கையில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான இணையவழி விண்ணப்பங்கள் இன்று (27.05.2024) முதல் ஏற்றுக் கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் ஜூன்…

பிரித்தானியாவில் கட்டாய இராணுவ சேவை கொண்டுவரப்படும்., ரிஷி சுனக் வாக்குறுதி

பிரித்தானியாவில் தேசிய சேவை கட்டாயமாக்கப்படலாம். "எதிர்காலத்தில் கன்சர்வேடிவ் கட்சி ஆட்சி அமைத்தால், தேசிய சேவை கட்டாயமாக்கப்படும். இது தேசிய உணர்வை உருவாக்கும்" என்று பிரதமர் ரிஷி சுனக் அறிவித்தார். கட்டாய தேசிய சேவையின் கீழ், 18…

அஹுங்கல்ல துப்பாக்கிச் சூட்டு சம்பவம்: சந்தேகநபர் கைது

காலி (galle) - அஹுங்கல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொஸ்கொடை (Kosgoda) காவல்துறையினர் நேற்று (26) பெந்தர கஹ்பிலியாகந்த பகுதியில் வைத்து சந்தேக நபரை கைது…

இன்றும் பலத்த காற்றுடன் மழை ; கடல் கொந்தளிப்பால் கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை

தென்மேல் பருவப்பெயர்ச்சியின் நிலைமை காரணமாக நிலவுகின்ற காற்றுடனான வானிலை தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், இடியுடன் கூடிய மழை…

25 மாவட்டங்களிலும் அதிபர் காரியாலயங்கள்

தாம் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதும் 25 மாவட்டங்களிலும் அதிபர் காரியாலயங்கள் உருவாக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார். பொலனறுவையில் (Polonnaruwa) நடைபெற்ற கட்சிக் கூட்டமொன்றில்…

இந்தியாவில் பயங்கர சம்பவம்… 12 குழந்தைகள் உட்பட 27 பேர் பரிதபமாக உயிரிழப்பு!

இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் உள்ள நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இதுவரையில் 27 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் 12 சிறுவர்களும் அடங்குவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த தீ விபத்து…

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் பலி

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். கனடாவின் நியூ பிரவுன்ஸ்விக் பகுதியின் செடியெக் பகுதியில் இந்த விபத்துச் சம்பவம் பதிவாகியுள்ளது. 100 அடி உயரமான அணைக்கட்டு ஒன்றிலிருந்து வாகமொன்று கீழே வீழ்ந்துள்ளதாகத்…

பாபா வங்காவைப்போலவே மின்னல் தாக்கி உயிரிழந்த இளம்பெண்ணுக்குக் கிடைத்த அற்புத சக்தி

மழையில் நடந்து சென்றுகொண்டிருந்த ஒரு இளம்பெண் மின்னல் தாக்கி உயிரிழந்தார். ஆனால், அவரது வாழ்வு அத்துடன் முடிந்துபோகவில்லை. அவர் மீண்டும் கன் விழித்தபோது, அவருக்கு எதிர்காலத்தைக் கணிக்கும் அற்புத சக்தி கிடைத்திருந்தது. மின்னல் தாக்கி…

106 ஆண்டுகளுக்கு முன் மூழ்கிய கப்பலில் கிடைத்த இந்திய 10 ரூபாய் நோட்டுகள்., லண்டனில் ஏலம்

106 ஆண்டுகளுக்கு முன் மூழ்கிய கப்பலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இரண்டு இந்திய 10 ரூபாய் நோட்டுகள் லண்டனில் ஏலம் விடப்பட உள்ளன. ஒவ்வொரு நோட்டும் 2,600 GBP ( இலங்கை பணமதிப்பில் ரூ.10 லட்சம்) வரை விற்பனை செய்யப்பட வாய்ப்புள்ளது. மே 29-ம்…

உலகின் முதல் பணக்காரர் இவர் தான்! மிரள வைக்கும் சொத்து மதிப்பு

உலகின் முதல் பணக்காரராக இருந்த மன்னர் ஒருவர் குறித்து இங்கே காண்போம். 400 பில்லியன் அமெரிக்க டொலர்கள் 800 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆப்பிரிக்காவின் ஒரு நாட்டினை ஆண்டவர் தான் மான்சா மூஸா. 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பேரரசரான மூஸாவின்…

தொற்றுநோய் தொடர்பில் ஐரோப்பிய நாடுகளுக்கு அறிவுறுத்தல்

காய்ச்சல் மற்றும் தொற்றுநோய்க்கு ஐரோப்பிய நாடுகள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் (WHO) அதிகாரி தெரிவித்துள்ளார். தொற்றுநோய்க்கான தயார்நிலைக்கான செயல் இயக்குனர் டாக்டர் மரியா வான் கெர்கோவ், தொற்றுநோய்கள்…

எலி பேஸ்ட் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!

சிதம்பரம்: கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே பி. கொட்டாரகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன்( 33). அவருக்கு அனுஷ்கா (3), பாலமித்திரன் (2), ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அந்த கிராமத்தில் நடைபெறும் கோயில் திருவிழாவிற்கு…

ராஜ குடும்பப் பெண்கள் இருவரை நெருங்கவிடாமல் தள்ளிவைத்திருக்கும் இளவரசர் வில்லியம்

பிரித்தானியாவின் வருங்கால மன்னரான இளவரசர் வில்லியம், ராஜ குடும்பப் பெண்கள் இருவரை நெருங்கவிடாமல் தள்ளிவைத்திருப்பதாக ராஜ குடும்ப நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். தனிமையில் தவிக்கும் இளவரசர் வில்லியம் பாட்டி மகாராணியார், தந்தை…

கடுமையான விதிகளால் உண்மையாகவே Golden Passportஆக மாறிப்போன சுவிஸ் குடியுரிமை

நன்றாக படித்தவர்கள் மற்றும் பணக்காரர்களான புலம்பெயர்ந்தோர் மட்டுமே சுவிஸ் குடியுரிமை பெறமுடியும் என்ற ஒரு நிலைமை ஏற்பட்டுவிட்டதால், சுவிஸ் குடியுரிமை உண்மையாகவே Golden passportஆக மாறிவிட்டதாக தெரிவிக்கிறது ஆய்வு ஒன்று. உண்மையாகவே Golden…

தேங்காய் பறிக்கச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

ஹொரணை, மிவனபலன பிரதேசத்தில் மோசமான வானிலை காரணமாக அறுந்து விழுந்த மின்கம்பியில் சிக்கி பெண் ஒருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த 78 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தவராவர். மின்கம்பி அறுந்து…

ஐந்து வருடங்களில் குறைவடைந்த இலங்கையின் தேயிலை ஏற்றுமதி

இலங்கையின் (Sri Lanka) தேயிலை ஏற்றுமதியானது கடந்த ஐந்து வருடங்களில் 44 ஆயிரம் மெற்றிக் தொன்களுக்கு மேல் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் (University of Peradeniya) பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல்…

கேரளம்: கூகுள் மேப்பை பின்தொடா்ந்து ஓடைக்குள் விழுந்த காா்!

தெற்கு கேரள மாவட்டமான கோட்டயத்தின் குருபந்தரா பகுதியில் ‘கூகுள் மேப்’ வழிகாட்டுதலின்படி வாகனத்தை இயக்கிய ஹைதராபாதைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் நீரோடைக்குள் காரை செலுத்தியச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த இந்த…

வவுனியாவில் யானையுடன் மோதி தடம்புரண்ட தொடருந்து

வவுனியா, கனகராயன்குளம் காட்டு பகுதியில் யானையுடன் மோதி தொடருந்து தடம்புரண்டுன்டுள்ளது. நேற்று (25.05) மாலை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் யாழில் இருந்து அனுராதபுரம் நோக்கி சென்ற தொடருந்து கனகராயன்குளம் காட்டு பகுதியில் தொடருந்து பாதையினை…

கேப்பாப்பிலவு கிராம காணி பிரச்சினையைத் தீர்க்க ஜனாதிபதி நடவடிக்கை

கேப்பாப்பிலவு கிராமத்தில் காணி பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (26) முல்லைத்தீவு மாவட்டத்தில் "உறுமய"…

புதிய கூட்டணிக்கு திட்டமிடும் விமல் தரப்பு: பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கும் அழைப்பு

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச(Wimal Weerawansa ), நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க(Roshan Ranasinghe) மற்றும் தொழில் அதிபர் திலித் ஜயவீர ஆகியோர் புதிய அரசியல் கூட்டணியை ஆரம்பிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது…

பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா தயார்: ஆனால் உக்ரைனின் தலைவர் யார்? புடின் எழுப்பும் நியாயமான…

உக்ரைனுடனான பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா தயாராக இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகிவருகின்றன. இந்நிலையில், உக்ரைனின் தலைமை குறித்து புடின் எழுப்பியுள்ள நியாயமான கேள்விக்கு பதில் இல்லை! உக்ரைனின் தலைவர் யார்? உக்ரைனுடனான…

இலங்கை மின்சார சபைக்கு இன்று மட்டும் கிடைத்த பாரிய முறைப்பாடு

இலங்கை மின்சார சபை (CEB) இன்று பிற்பகல் 2 மணி வரை 61,000 க்கும் மேற்பட்ட மின்சாரத் தடை முறைப்பாடுகளைப் பதிவு செய்துள்ளது. மே 21 மற்றும் 26 க்கு இடைப்பட்ட கடந்த ஆறு நாட்களில் 467,500 க்கும் மேற்பட்ட மின் பாவனையாளர்களுக்கு மின்சாரம்…

போர் விளையாட்டுகளை முடித்துக்கொண்ட சீனா., தைவான் வெளியிட்ட விவரங்கள்

தைவானைச் சுற்றி இரண்டு நாட்கள் நடந்த போர் விளையாட்டுகளை சீனா முடித்துக்கொண்டது. புதிய அதிபராக பதவியேற்ற 4 நாட்களுக்கு பிறகு தைவான் மீது சீனா போர் மிரட்டல் விடுத்துள்ளது. தைவான் சீனாவின் ஒரு பகுதியாக மாறும் வரை, அப்பகுதியில் ராணுவ…

போதனா வைத்தியசாலையாக மாற்றப்படவுள்ள வவுனியா வைத்தியசாலை: அதிபர் ரணில் உறுதி

வவுனியா (Vavuniya) வைத்தியசாலை போதனா வைத்தியசாலையாக மாற்றப்படவுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்தார் இதேவேளை வவுனியா பல்கலைக்கழகத்தில் (University of Vavuniya) புதிய மருத்துவ பீடமொன்று ஆரம்பிக்கப்படும் என…