;
Athirady Tamil News
Yearly Archives

2024

மல்வான பிரதேசத்தில் இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மீட்பு

தொம்பே - மல்வான, மாய்வல பிரதேசத்தில் இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. வயல்வெளியில் இரண்டு இளைஞர்களின் சடலங்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. பொலிஸாருக்கு கிடைத்த அவசர அழைப்பினை அடுத்து, பொலிஸ் உத்தியோகத்தர்கள் சம்பவ…

கனடாவில் இரண்டு முறை குடியுரிமை பெற்ற பெண்!

கனடாவின் புலம்பெயர்தல் அமைப்பின் தவறால் குடியுரிமை இழந்த பெண்ணுக்கு, மீண்டும் குடியுரிமை வழங்கப்பட்டுள்ள சம்பமொன்று பதிவாகியுள்ளது. பல ஆண்டுகளாக கனடாவில் வாழ்ந்துவந்தவரான Nichola என்ற பெண்ணுக்கே இவ்வாறு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.…

குழந்தை இறந்துவிட்டது என நினைத்த பெற்றோர்.., இறுதிச்சடங்கின் போது இருமியதால் அதிர்ச்சி

உயிரிழந்ததாக நினைத்த ஒரு வயது குழந்தை இறுதிச்சடங்கின் போது இருமியதால் பரபரப்பு ஏற்பட்டது. நோயால் பாதித்த குழந்தை இந்திய மாநிலமான கர்நாடகா, பாகல்கோட் மாவட்டம், இலக்கல் நகரைச் சேர்ந்த தம்பதியினர் பசவராஜ் பஜந்திரி மற்றும் நீலம்மா.…

கொழும்பு வைத்தியசாலையில் திடீர் தீப்பரவல்

கொழும்பு - கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் நேற்று வெள்ளிக்கிழமை (24) தீ பரவல் ஏற்பட்டுள்ளது. வைத்தியசாலையின் மூன்றாவது மாடியில் தீ பரவியதை அடுத்து கொழும்பு மாநகர சபையின் தீயணைப்புத் துறைக்குத் தகவல்…

இலங்கை தொலைத்தொடர்புகள் திருத்தச்சட்டத்தை எதிர்த்து உயர்நீதிமன்றில் விசேட நியாயாதிக்க மனு

நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் அண்மையில் சேர்க்கப்பட்ட இலங்கை தொலைத்தொடர்பு திருத்தம் சட்டமூலத்தின் அரசியலமைப்புச் சட்டத்தை எதிர்த்து விசேட நியாயாதிக்க மனுவொன்று உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மீடியா லோ ஃபோரம் (உத்தரவாத)…

தமிழ் பாடசாலை அதிபர் அதிரடி கைது..! வெளியான காரணம்

தமிழ் பாடசாலையொன்றின் அதிபர் ஒருவர் கையூட்டல் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை லஞ்ச ஊழல் மோசடித் தவிர்ப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எஹலியகொட (Eheliyagoda)…

ஜனாதிபதியின் வடக்கு – கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் சுமந்திரன் வெளிப்படுத்திய தகவல்

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் அபிவிருத்தியிலும், மக்களின் அபிவிருத்தியிலும் ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தியுள்ளார் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம்…

இப்ராகிம் ரைசியின் மரணம்: ஈரான் அரசின் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு

ஈரான் அதிபர் பயணித்த உலங்கு வானூர்தி மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி(Ebrahim Raisi) கடந்த 19- ஆம் திகதி அஜர்பைஜான் (Azerbaijan) நாட்டில் அணை திறப்பு…

யாத்திரைக்கு பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பரிதாப மரணம்! பாரிய சாலை விபத்து

இந்திய மாநிலம் ஹரியானாவில் நடந்த சாலை விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. யாத்திரை உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து 30 பேர் கொண்ட குடும்பத்தினர் வேன் ஒன்றில்,…

யாழில் வெதுப்பகம் ஒன்றில் ரொட்டி ரோல் வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

யாழ்ப்பாணத்தில் உள்ள வெகப்பகம் ஒன்றில் சாப்பிடுவதற்காக ரொட்டி ரோல் வாங்கிய ஊடகவியலாளருக்கு பெரும் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நேர்ந்துள்ளது. யாழ். மருதானர்மடத்தில் உள்ள காங்கேயன் வெதுப்பகத்தில் நபரொருவர் வாங்கிய ரோலில் துருப்பிடித்த (4 inch)…

யாழ். தீவகப்பகுதிகளுக்கான படகு சேவைகள் இரத்து

யாழ்ப்பாணத்தில் இருந்து கடல் கடந்து பயணிக்கும் தீவகப் பகுதிகளுக்கான படகுச் சேவைகள் இன்றும் (25) இரத்துச் செய்யப்பட்டுள்ளன. வளிமண்டல திணைக்களத்தின் காலநிலை அறிக்கையின் பிரகாரம் தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு…

வடக்கு – கிழக்கு அபிவிருத்திக்கு பல பணிகளைச் செய்த ரணில்: சித்தார்த்தன் புகழாரம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil wickramasinghe) வடக்கு - கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்காகப் பல பணிகளைச் செய்துள்ளார் என புளொட் கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் (Dharmalingam Siddarthan) தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம்…

யாழ்.பல்கலைக்கழகம் தொடர்பில் டக்ளஸ் வழங்கியுள்ள உறுதிமொழி

யாழ்ப்பாணம் மருத்துவ பயிற்சி மற்றும் ஆராய்ச்சித் தொகுதியினை மேலும் மேம்படுத்தும் வகையில் சுமார் 1265 மில்லியன் ரூபா திட்டங்கள் தன்னிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முழுமையான ஒத்துழைப்புடன் குறித்த திட்டங்களை…

மலம் விற்று வருடத்திற்கு ரூ.1.4 கோடி சம்பாதிக்கலாம்! வியப்பூட்டும் புதிய தொழில் தகவல்!

2020 ஆம் ஆண்டில் மைக்கேல் ஹாரோப் என்பவரால் தொடங்கப்பட்ட "ஹ்யூமன் மைக்ரோப்ஸ்" என்ற நிறுவனம், உலகம் முழுவதிலுமிருந்து ஆரோக்கியமான நபர்களிடமிருந்து மலத்தை வாங்கி, அதை குடல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்துகிறது.…

4 கிரகணங்களும் ஒரே நேர்கோட்டிற்கு வருவதால் ஆளுங்கட்சிக்கு சாதகம்: பிரபல ஜோதிடர் கணிப்பு

சூரியன், புதன், குரு, சுக்கிரன் ஆகிய 4 கிரகணங்களும் ஒரே நேர்கோட்டிற்கு வருவதால் ஆளுங்கட்சிக்கு சாதகம் என்று பிரபல ஜோதிடர் கண்டித்துள்ளார். ஜோதிடர் கூறியது ஜூன் மாதம் 3 -ம் திகதி இந்த 4 கிரகணங்கள் ஒரே நேர்கோட்டிற்கு வருவது குறித்து பிரபல…

Electric Salt Spoon: உப்பு சுவையை தரும் மின்சார ஸ்பூன் ஜப்பானில் கண்டுபிடிப்பு

ஜப்பான் கண்டுபிடித்த உப்பு சுவையை தரும் மின்சார ஸ்பூன் மூலம் சூப், சாதம், நூடுல்ஸ் போன்ற உணவுகளை சாப்பிடலாம். பொதுவாகவே ஒரு மனிதன் ஒரு நாளுக்கு 5 கிராம் உப்பு எடுத்துக்கொள்ள வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளார். ஆனால்,…

நீண்ட தலைமுடியால் பிரித்தானிய சிறுவனுக்கு சிக்கல்: பள்ளி நிர்வாகத்தின் அதிரடி முடிவு

பிரித்தானியாவில் பள்ளி விதிகளின் காரணமாக நீண்ட தலைமுடி கொண்ட சிறுவன் வெளியேற்றப்படும் அபாயத்தில் உள்ளார். ஹேர் கட் Vs பள்ளி விதி லண்டனில் வசிக்கும் 12 வயதான பரூக் ஜேம்ஸ்(Farouk James) என்ற சிறுவன் ஒரு கடினமான சூழ்நிலையில்…

பள்ளிப்படிப்பையே முடிக்காதவர்… இணையத்தின் உதவியால் ரூ.416 கோடி மதிப்புள்ள மெசேஜ்…

சமீப வருடங்களாக இந்தியாவின் இளம் தொழில்முனைவோர்கள் பலர் தங்கள் புதுமையான தொழில் மூலம் உலகின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். இதற்கு முதலில் இணையத்திற்கு தான் நன்றி கூற வேண்டும். ஏனென்றால் இவர்கள் தங்கள் அறிவையும், திறனையும் வளர்த்துக்கொள்ள…

புற்றுநோய் கண்டறியப்பட்டபின் வெளியான இளவரசி கேட்டின் உருவப்படம்: அதிர்ச்சியில் ரசிகர்கள்

பிரபல பத்திரிகை ஒன்றின் அட்டையில் பிரசுரிப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள பிரித்தானிய இளவரசி கேட்டின் உருவப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. ஆனால், அதைப் பார்த்த அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். வெளியான இளவரசி கேட்டின்…

அணு ஆயுதம் ஏந்திச்செல்லும் திறன் கொண்ட ஏவுகணையை சோதனை செய்த பிரான்ஸ்; ரஷ்யாவுக்கு பதிலடி?

முதன்முறையாக, பிரான்ஸ் நாடு, அணு ஆயுதம் ஏந்திச்செல்லும் திறன் கொண்ட ஏவுகணை ஒன்றை சோதனை செய்துள்ளது. ரஷ்யாவுக்கு பதிலடியா? சமீபத்தில் ரஷ்யா அணு ஆயுத சோதனை மேற்கொண்ட விடயம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், தற்போது பிரான்ஸ்…

ரவி கருணாநாயக்கவின் வழக்கு விவகாரம்: உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு (Ravi Karunanayake) எதிரான உயர்மட்ட லஞ்ச வழக்கில் மேன்முறையீடு செய்வதற்கு இலங்கை உயர்நீதிமன்றம் சிறப்பு அனுமதி வழங்கி தீர்ப்பளித்துள்ளது. குறித்த வழக்கானது, இன்று (24.05.2024) விசாரணைக்கு…

மாங்கேணி கடலில் நீரில் மூழ்கி ஒருவர் பலி!

மட்டக்களப்பு வாகரை காவல்துறை பிரிவிலுள்ள மாங்கேணி கடலில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று (23) இரவு இடம்பெற்றுளளதாக வாகரை காவல்துறையினர் தெரிவித்தனர். மாங்கேணியைச்…

பயங்கர வெடி விபத்து; உடல் சிதறி 8 பேர் பலி – 60 பேர் படுகாயம்!

வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா, தானேவில் டோம்பிவாலி பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ரசாயன தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இதில், ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு…

*சீரற்ற காலநிலையினால் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

நாட்டில் நிலவும் கடும் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர செயற்பாட்டு…

பிரித்தானியாவிலிருக்கும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு ஆறுதலளிக்கும் ஒரு செய்தி

பிரித்தானியாவிலிருந்து எப்போது நாடுகடத்தப்படுவோமோ என்ற அச்சத்திலிருக்கும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு ஆறுதலளிக்கும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. தேர்தலையொட்டி வெளியாகியுள்ள தகவல் பிரித்தானியாவில் ஜூலை மாதம் 4ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட…

யாழ்ப்பாணத்தில் மான் கொம்புடன் ஒருவர் கைது

கிளிநொச்சியில் இருந்து பேருந்தில் யாழ்ப்பாணத்திற்கு மான் கொம்பை கொண்டு வந்தவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸாரால் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவமானது இன்று (2024.05.24) இடம்பெற்றுள்ளதுடன் இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,…

பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தானின் புதிய திட்டம்

பாகிஸ்தான் நாடு நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களை தனியார்மயமாக்க திட்டமிட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் திணறி வருகிறது. அங்கு பண வீக்கம் அதிகரித்ததால் பொதுமக்களுக்கு தேவையான பொருட்களின் விலை உச்ச…

இந்தோனேசியாவில் ரணில்: சந்திரிக்கா இடையே இரகசிய பேச்சுவார்த்தை

அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் (Ranil Wickramasinghe) முன்னாள் அதிபர் சந்திரிக்கா குமாரதுங்கவுக்கும் (Chandrika Kumaratunga) இடையில் விசேட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. குறித்த பேச்சுவார்த்தையானது இந்தோனேசியாவுக்கு ரணில் விஜயம்…

சுவிஸ் பூங்கா ஒன்றில் ஆடையின்றித் திரிந்த இளைஞரால் பெண்ணுக்கு ஏற்பட்ட பயங்கரம்

சுவிட்சர்லாந்திலுள்ள பூங்கா ஒன்றில் ஆடையின்றி அலறியபடித் திரிந்த இளைஞர் ஒருவர், பெண்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். பெண்கள் மீது தாக்குதல் நடத்திய இளைஞர் சுவிட்சர்லாந்தின் சூரிச் மாகாணத்தில், சூரிச் ஏரிக்கு அருகிலுள்ள பூங்கா…

தொடரும் சீரற்ற வானிலை: கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா பகுதிகளில் உருவாகும் சூறாவளி புயல் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையி்ல், கடற்றொழிலாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில்…

பாலஸ்தீனுக்கு அங்கீகாரம் வழங்கிய 3 ஐரோப்பிய நாடுகள்: இஸ்ரேல் எடுத்த பதிலடி நடவடிக்கை

பாலஸ்தீனை அங்கீகரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேல் முக்கிய ஐரோப்பிய நாடுகளின் தூதர்களை திரும்பப் பெறுகிறது. காசாவில் தொடரும் போர் கடந்த ஏழு மாதங்களுக்கும் மேலாக, காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்…

தியத்தலாவ வீதியை பயன்படுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு

நிலவும் கடும் மழை மற்றும் கடும் காற்றுடன் கூடிய மோசமான காலநிலை காரணமாக இன்று (24) அதிகாலை ஹப்புத்தளைக்கும் தியத்தலாவவிற்கும் இடைப்பட்ட பகுதியில் பாரிய மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இதன் காரணமாக குறித்த வீதியுடனான போக்குவரத்து முற்றாக…

தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டம் : புகைப்படமெடுத்த பொலிஸார்

யாழ். ( Jaffna) தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸார் அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர். குறித்த விகாரைக்கு அருகில் இன்று (24.05.2024) எதிர்ப்பு போராட்டம்…

இந்தியாவில் கைதான ஐஎஸ்ஐஎஸ் உறுப்பினர்களின் வாக்கு மூலம்: குறிவைக்கப்படும் ஆர்எஸ்எஸ்

ஐஎஸ்ஐஎஸ் (ISIS) பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களும், பாரதிய ஜனதாக் கட்சியின் (Bharatiya Janata Party) தலைவர்கள் மற்றும் கட்சியின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்பை தாக்குவதற்கு சென்றுள்ளதாக…