ஈரான் அதிபர் மரணம்.., கர்நாடகா சுவாமிகளின் ஆருடம் பலித்ததா?
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விவகாரத்தில் கர்நாடகாவின், கோடி மடாதிபதி சிவானந்த சிவயோகி ராஜேந்திர சுவாமிகளின் ஆரூடம் பலித்ததா என்று கேள்வி எழுந்துள்ளது.
ஈரான் அதிபர் மரணம்
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3…