;
Athirady Tamil News
Yearly Archives

2024

நிலக்கரி ஊழல் : ஜுன் 4ம் தேதிக்கு பிறகு விசாரணை – ராகுல் காந்தி அதிரடி!

பாஜக ஆட்சியில் நிலக்கரி ஊழல் தொடர்பான புகார்கள் குறித்து ஜுன் 4ம் தேதிக்கு பிறகு விசாரணை நடத்தப்படும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இந்தோனேசியாவில் இருந்து தரமற்ற நிலக்கரியை கொள்முதல் செய்து அதை…

முன்னாள் அமைச்சர் கெஹலிய உட்பட ஒன்பது பேருக்கு இறுகும் பிடி

நோயாளிகளுக்கு தரமற்ற மருந்துகளை வழங்கி பல கோடி ரூபா வருமானம் ஈட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல(keheliya rambukwella) உட்பட சுகாதார அமைச்சின் ஒன்பது அதிகாரிகளின்…

காணாமற்போன மாணவன் பிக்குவாக துறவறம்

கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் மதுரங்குளிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து காணாமல் போன 12 வயதுடைய மாணவன் கதிர்காமத்தில் உள்ள விகாரையொன்றில் பிக்குவாக துறவறம் பூண்டுள்ளதாக கதிர்காமம் காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த மாணவனின் தாய்…

யாழில் பயங்கர சம்பவம்… வாள்வெட்டில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரி உட்பட மூவர்…

யாழில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் ஒன்றில் படுகாயமடைந்து மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொல்புரம் பகுதியில் நேற்றையதினம் (21-05-2024) இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும்…

ஈரான் அதிபரின் திடீர் மரணம்: உலகளாவிய ரீதியில் தங்கம் மற்றும் பெட்ரோல் விலை உயர்வு

ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசியின் மரணத்தால் உலகளாவிய ரீதியில் தங்கம் மற்றும் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3…

தடை நீக்கம் எதிரொலி: இந்தியாவில் இருந்து 40,000 டன் வெங்காயம் ஏற்றுமதி

இந்தியாவில் தடை நீக்கப்பட்ட பிறகு, இம்மாத தொடக்கத்தில் இருந்து 45,000 டன்களுக்கும் அதிகமான வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிகாரி புதன்கிழமை தெரிவித்தாா். உலகின் மிகப்பெரிய காய்கறி ஏற்றுமதியாளரான இந்தியா, வெங்காய…

கடற்றொழிலாளர்களுக்கு விதிக்கப்பட்டது தடை

அடுத்த சில நாட்களில் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பல நாள் கடற்றொழில் படகுகள் உட்பட அனைத்து கடற்றொழில் படகுகளும் கடற்றொழிலுக்கு செல்ல அனுமதிக்கப்படாது…

யாழில் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய கனடா வாசிகள் இருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் (Jaffna) உள்ள வீடொன்றினுள் அத்து மீறி நுழைந்து வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கனடாவில் (Canada) இருந்து வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுன்னாகம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில்…

முல்லைத்தீவு கல்விவலயக் கணக்காளரின் திருவிளையாடல் அம்பலம்!

முல்லைத்தீவு வலயக்கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் கணக்காளர் ஒருவர் பல நிதி மோசடிகளை குறித்த கல்விவலையப் பணிப்பாளருடன் இணைந்து செய்வது அம்பலமாகியுள்ளது. சுமார் 4 லட்சத்து 85ஆயிரம் ரூபா பெறுமதியான அரசாங்க நிதியை, முல்லைத்தீவு சம்பத்நுவர…

ஜனாதிபதி வருகைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட கட்டிடமொன்றை திறந்துவைப்பதற்காக யாழ்ப்பாணம் வருகைதரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற விசேட…

ஜனாதிபதியின் வெசாக் வாழ்த்து செய்தி

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க((Ranil Wickremesinghe) விசேட வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது, வெசாக் தினம் என்பது கௌதம புத்தரின் பிறப்பு, ஞானம் பெறல்…

தயவுசெய்து போரை நிறுத்துங்கள்: காசா சிறுவனின் மனதை உருக்கும் பதிவு

இஸ்ரேல் - ஹமாஸ் போர் (Israel–Hamas war) தொடங்கி 7 மாதங்கள் கடந்துள்ள நிலையில் பலஸ்தீன (Palestine) சிறுவன் வெளியிட்டுள்ள காணொளி ஒன்று வைரலாகி வருகின்றது. கடந்த ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு தாக்குதலை மேற்கொண்டது.…

இரவை பகலாக்கிய விண்கல்; வாய்பிளந்த ஸ்பெயின், போர்ச்சுக்கல் மக்கள்

ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், போர்ச்சுக்கல் நாடுகளை கடந்து சென்ற அதி பிரகாசமான விண்கல் ஒன்றின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பேசுபொருளாகியுள்ளது. பூமிக்கு வெளியே விண்வெளியில் ஏராளமான கோள்களும், விண்மீன்களும், விண்கற்களும் உள்ளன.…

உலகில் கரப்பான் பூச்சிகள் பரவியது எப்படி!வெளியான அதிர்ச்சி தகவல்கள்

உலகம் முழுவதும் பரவியுள்ள ஜெர்மன் கரப்பான் பூச்சி இனம், சுமார் 2,100 ஆண்டுகளுக்கு முன்பு ஆசியக் கரப்பான் பூச்சி இனத்திலிருந்து உருவாகியிருக்கலாம் என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் (United States) தேசிய அறிவியல்…

இளவரசி கேட் தொடர்பில் ஒரு மகிழ்ச்சியான செய்தி: தம்பதியர் வெளியிட்டுள்ள வீடியோ

இளவரசி கேட்டுக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டபின், மீண்டும் பணிக்குத் திரும்ப இருக்கிறார் அவர். அதை உறுதி செய்யும் வகையில் இளவரசர் வில்லியம், இளவரசி கேட் தம்பதியர் சமூக ஊடகமான எக்ஸில் செய்தி ஒன்றைப் பகிர்ந்துள்ளார்கள். பணிக்குத் திரும்பும்…

இளவரசர் ஹரி – மேகன் தம்பதிக்கு தடையாக இருக்கும் அரச குடும்பத்தில் இருவர்

மூத்த அரச குடும்ப உறுப்பினர்களுடனான இளவரசர் ஹரியின் உறவில் விரிசல் நீடிக்கிறது என்றே சமீபத்திய நிகழ்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. நல்லிணக்கத்திற்கான நம்பிக்கை இருப்பினும், அவரது சமீபத்திய லண்டன் விஜயம் நல்லிணக்கத்திற்கான சிறிய நம்பிக்கையை…

ஈரானின் பலம் வாய்ந்த புதிய ஜனாதிபதி! யார் இந்த முகமது மொக்பர்?

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததை தொடர்ந்து, நாட்டின் புதிய ஜனாதிபதியாக முகமது மொக்பர் இடைக்கால ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ளார். புதிய ஜனாதிபதி பொறுப்பேற்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஈரானின் அஜர்பைஜானி…

ரைசி இரங்கல் தெரிவிப்பதற்கு தகுதியற்றவர்: ஈரானின் கடைசி மன்னரின் மகன் சாடல்

ஈரான் ஜனாதிபதி ரைசி, இரங்கல் தெரிவிப்பதற்கு தகுதியற்றவர் என்று கூறியுள்ளார் ஈரானின் கடைசி மன்னரின் மகன். ஈரானின் கடைசி மன்னர் ஈரானில் 1979ஆம் ஆண்டு வரை மன்னராட்சிதான் நடைபெற்றுவந்துள்ளது. ஈரானின் கடைசி மன்னர், ஷா என்று அழைக்கப்பட்ட…

ஈரான் அதிபர் உயிரிழப்பு: தூதரகத்துச் சென்று இரங்கல் தெரிவித்த சஜித்

அஜர்பைஜான் எல்லையில் சில நாட்களுக்கு முன்னர், ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi), ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஹுசைன் அமீர் அப்துல்லாஹியான் (Hossein Amir-Abdollahian) உள்ளிட்ட எட்டு அரச அதிகாரிகளுக்கு,…

யாழ் பூசகரிடம் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மீட்பு ; பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையால் இருவர்…

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சாவகச்சேரி பூசகரிடம் கொள்ளையடிக்கப்பட்ட ஒன்றரை பவுண் தங்க நகைகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்து செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்ற நீதிபதி உத்தரவு சாவகச்சேரி பொலிஸ் நிலைய முன்னெடுத்த விசாரணையில்…

கிராம உத்தியோகத்தர்களுக்கு சம்பள அதிகரிப்பு: வெளியான மகிழ்ச்சியான தகவல்

கிராம உத்தியோகத்தர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த (Ashoka Priyantha) தெரிவித்துள்ளார். சேவை அரசியலமைப்பின் வரைவு கிராம அதிகாரிகளின்…

இந்தியாவிலும் புதிய வகை கொரோனா: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

சிங்கப்பூரில் (Singapore) தற்போது பரவத் தொடங்கிய புதிய வகை கொரோனா (COVID-19), இந்தியாவின் (India) சில பகுதிகளில் பதிவாகி உள்ளதால், பொதுமக்களை முகக்கவசம் அணிந்து கொள்ளுமாறு தமிழக (Tamilnadu) சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில்…

கிருமி நாசினியாக செயற்படும் கோகம் பழம் பற்றி தெரியுமா?

கோகம் பழத்தில் பக்டீரியாவை எதிர்த்து போராடும் பண்பு அதிகமாகவே உள்ளது. கோகம் பழத்திலிருக்கும் இந்த பண்பு கிருமி நாசினியாகவும் செயற்படுவதாக கூறப்படுகிறது. சாப்பிடும் பொழுது ஒரு வகையான குளிர்ச்சி மற்றும் புளிப்பு கலந்த சுவையை உணர்த்தும்.…

ஆட்ட நிர்ணய விவகாரம்: தம்புள்ளை அணியின் நிர்வாக அதிகாரி கட்டுநாயக்கவில் கைது

எல்பிஎல் தொடரில் பங்கேற்கவுள்ள தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் பங்களாதேஷ் நாட்டைச்சேர்ந்த நிர்வாக அதிகாரியொருவர் ஆட்டநிர்ணய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். தமீம் ரஹ்மான் என்ற குறித்த நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு…

பிரித்தானியாவைப்போலவே வெளிநாட்டவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கும் சுவிட்சர்லாந்து

நல்ல விடயங்களுக்கு பிரித்தானியா முன்மாதிரியாக உள்ளதோ இல்லையோ, அந்நாடு புலம்பெயர்தலுக்கெதிராக எடுக்கும் விடயங்களைப் பார்த்து பல நாடுகள் இம்ப்ரஸ் ஆகிவருவதுபோல் தெரிகிறது. இந்த மாதத்தின் துவக்கத்தில்தான், பிரித்தானியாவைப்போலவே,…

லண்டன்-சிங்கப்பூர் விமானத்தில் பயங்கர அதிர்வு., பயணி ஒருவர் மரணம்

லன்டனிலிருந்து புறப்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏற்பட்ட பயங்கர அதிர்வு (turbulence) காரணமாக பயணி ஒருவர் உயிரிழந்தார். மேலும் இந்த சம்பவத்தில் 30 பேர் காயமடைந்துள்ளனர். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் Boeing 777-300ER விமானம்,…

இலங்கையில் ஊழலைத் தடுப்பதற்கு தென்கொரியா ஆதரவு

தென் கொரியாவின் (South Korea) ஊழல் எதிர்ப்பு மற்றும் சிவில் உரிமைகளுக்கான ஆணைக்குழுவின் உப தலைவரும் செயலாளர் நாயகமுமான சுங் சியுங்-யுன் (Chung Seung-yun) தலைமையிலான உயர் அதிகாரிகள் அடங்கிய தூதுக்குழுவினருக்கும் சபாநாயகர் மகிந்த யாப்பா…

3 மாதம் கடலுக்கு அடியில் வாழ்ந்தவர்…10 வயது இளமையாக மாறிய அதிசயம்!

ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி 3 மாதங்கள் கடலுக்கு அடியில் கழித்து பிறகு "10 வயது இளமையாக” மாறியுள்ளார். கடலுக்கடியில் சோதனை ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி ஜோசப் டிடூரி(Joseph Dituri), ஒரு புதுமையான ஆய்வில் கலந்து கொண்டார். அட்லாண்டிக்…

காசாவில் இனப்படுகொலையே நடக்கவில்லை : அமெரிக்க அதிபர் வெளியிட்ட தகவல்

காசாவில் ஹமாஸ்(hamas) போராளிகளுக்கு எதிரான நடவடிக்கையில் இஸ்ரேலிய படைகள் இனப்படுகொலை செய்யவில்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன்(joe biden) தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற யூத - அமெரிக்க பாரம்பரிய மாத நிகழ்வில் பேசிய ஜோ…

ஈரான் ஜனாதிபதி மரணம்: பரம எதிரி அமெரிக்காவிடம் உதவி கோரிய ஈரான்

ஈரான் ஜனாதிபதி ஹெலிகொப்டர் விபத்தொன்றில் கொல்லப்பட்டது தொடர்பில், ஈரான் தங்களிடம் உதவி கோரியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவிடம் உதவி கோரிய ஈரான் ஈரான் ஜனாதிபதி ஹெலிகொப்டர் விபத்தொன்றில் கொல்லப்பட்டது தொடர்பில், ஈரான் தங்கள்…

உருளைக்கிழங்கு இறக்குமதியைக் கட்டுப்படுத்துமாறு கோரிக்கை

உருளைக்கிழங்கு விலையை உயர்த்துவதற்கு இறக்குமதி வரிகளை விதிக்குமாறும், இறக்குமதியைக் கட்டுப்படுத்துமாறும் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர (Mahinda Amaraweera) கோரியுள்ளார். நாட்டில் ஏழைகள் உணவைத் தவிர்த்து வீட்டுப் பொருட்களை விற்பனை…

கடலில் ஏற்பட்ட மாற்றத்தால் அச்சத்தில் மன்னார் மக்கள்!

நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வங்காலை வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இன்று புதன்கிழமை (22) மதியம் திடீரென கடல் நீர் உட்புகுந்துள்ளது. திடீரென கடல் நீர் உள்வாங்கப்பட்டமையினால் வங்காலை மீனவர்கள் மற்றும் கிராம மக்கள்…

அரசாங்கத்திற்கு 1700 கோடி ரூபா இழப்பு: நாடளுமன்றில் பகிரங்கப்படுத்திய எம்.பி

சீனி வரி மோசடியால் அரசாங்கத்திற்கு சுமார் 1700 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலா பிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (22) உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு…

13 ஆண்டுகளுக்கு முன் மாயமான 2 வயது மகள்! AI மூலம் 14 வயது புகைப்படத்தை பகிர்ந்து தேடும்…

13 ஆண்டுக்கு முன்பு 2 வயதில் காணாமல் போன குழந்தையை AI உதவியுடன் சென்னை பொலிஸார் தேடி வருகின்றனர். மாயமான 2 வயது மகள் சென்னை சாலிகிராமத்தில் உள்ள மஜித் நகர் வலம்புரி விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கணேசன் (50). இவருடைய 2 வயது மகள்…