நிலக்கரி ஊழல் : ஜுன் 4ம் தேதிக்கு பிறகு விசாரணை – ராகுல் காந்தி அதிரடி!
பாஜக ஆட்சியில் நிலக்கரி ஊழல் தொடர்பான புகார்கள் குறித்து ஜுன் 4ம் தேதிக்கு பிறகு விசாரணை நடத்தப்படும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியாவில் இருந்து தரமற்ற நிலக்கரியை கொள்முதல் செய்து அதை…