;
Athirady Tamil News
Yearly Archives

2024

நான் ‘பயலாஜிகலாக’ப் பிறக்கவில்லை; மனிதப் பிறவி அல்ல: மோடி

சாதாரண மனிதர்களைப் போல பயலாஜிகலாக நான் பிறந்திருக்க வாய்ப்பில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். மோடியின் இந்தக் கருத்து தற்போது ஊடகங்களில் வைரலாகி மாறுபட்ட விமர்சனங்களைத் ஏற்படுத்தி வருகிறது. ஒடிஸாவில் தேர்தல்…

யாழில் நேர்ந்த துயரம் ; திடீரென மயங்கி வீழ்ந்த நபர் மரணம்

யாழ்ப்பாணம், ஊரெழு கிழக்கில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த ஒருவர், திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். மரண விசாரணை ஊரெழுப் பிள்ளையார் ஆலயத்துக்கு அருகே நேற்று இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 48 வயதுடைய…

2024 தரம் ஐந்து புலமைப்பரிசில் தொடர்பில் வெளியான புதிய தகவல்

தரம் 5 மாணவர்களுக்கான 2024 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அறிவிப்பை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. குறித்த பரீட்சையானது, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் திக்தி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம்…

பண்பாட்டு பன்மைத்துவத்தை வலியுறுத்தும் சிறப்பு ஒன்று கூடல்

பண்பாட்டு பன்மைதுவத்தை (Cultural Diversity) வலியுறுத்தும் வகையில் அமைந்த சிறப்பு ஒன்று கூடல் நிகழ்வு இன்று 22.5.2024 புதன்கிழமை காலை கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ரதிலட்சுமி மண்டபத்தில் இடம்பெற்றது ஆரம்ப கல்வி பயிற்சி நெறி ஆசிரிய மாணவி…

யாழில் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்து நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார். ஊரெழு கிழக்கை சேர்ந்த சிங்காரத்தினம் சசிக்குமார் (வயது 48) என்பவரே உயிரிழந்துள்ளார். சடலம்…

வைகாசி விசாகத்தினை முன்னிட்டு, நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள்

வைகாசி விசாகத்தினை முன்னிட்டு, நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. காலை 08 முதல் ஷண்முக திரவ்ய மஹா அபிஷேகம் ,ஷண்முக நியாஸம், சகஸ்ர நாம அர்ச்சணை நடைபெற்றது. அதன்போது, நுற்றுக்கணக்கான பக்தர்கள் முருக பெருமானை…

வெறும் 90 நிமிடங்கள்… பிரித்தானியாவை அச்சுறுத்தும் புடினின் பயங்கர ஏவுகணை

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தற்போது உக்ரைன் மீது பயன்படுத்தும் ஏவுகணைகளை பிரிட்டிஷ் தீவுகளை நோக்கி திருப்பிவிட முடியும் என்றும், அவைகளை தடுக்க வாய்ப்பிலலை எனவும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சுமார் 90 நிமிடங்கள் ரஷ்யாவில்…

நாகரிக நாடுகள் புறக்கணிக்க வேண்டும்: நெதன்யாகு கைதாணைக்கு எதிராக இஸ்ரேல் அழைப்பு

இஸ்ரேல் தலைவர்கள் மீதான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கைதாணையை நாகரிக நாடுகள் புறக்கணிக்க வேண்டும் என அந்த நாடு அழைப்பு விடுத்துள்ளது. நாகரிக நாடுகள் ஒன்றிணைந்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை சட்டத்தரணி கரீம் கான், தமது…

திருடுவதற்கு 20 ஆயிரம் மாத சம்பளம்! கமெராவில் சிக்கிய கும்பல்

இந்திய மாநிலம் கர்நாடகாவில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்தபோது, அவர்களுக்கு மாத சம்பளம் கொடுக்கப்பட்டது தெரிய வந்தது. கைது கர்நாடகாவின் கொரட்டகெரே பொலிஸார், வெங்கடேஷ், ராகவேந்திரா, வினேஷ் பட்டீல் ஆகிய 3 பேரை திருட்டுச்…

சீன நிறுவனத்திடம் இருந்து பெற்ற உதிரிபாகங்கள்: பிரபல கார் நிறுவனங்களுக்கு அதிர்ச்சி!

பிரபல கார் நிறுவனங்களான BMW, Jaguar Land Rover, மற்றும் Volkswagen ஆகியவை சீனாவை சேர்ந்த தடைசெய்யப்பட்ட ஒரு நிறுவனத்திடம் இருந்து உதிரிபாகங்களை பெற்றுள்ளதாக அமெரிக்க காங்கிரஸின் அறிக்கை குற்றம் சாட்டுகிறது. இந்த சப்ளையர் நிறுவனத்தின்…

யாழில் பாணினுள் கண்ணாடி துண்டுகள்

யாழ்ப்பாணத்தில் பாண் ஒன்றுக்குள் கண்ணாடி துண்டுகள் காணப்பட்டமையை அடுத்து, பொது சுகாதார பரிசோதகரிடம் முறையிடப்பட்டுள்ள நிலையில் , சுகாதார பரிசோதகர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மருதனார்மடம் பகுதியில் உள்ள கடையொன்றில் நேற்றைய தினம்…

நயினாதீவு ஸ்ரீ நாக பூசணி அம்மன் ஆலயத் திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்.

நயினாதீவு ஸ்ரீ நாக பூசணி அம்மன் ஆலயத் திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் (21.05.2024) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. நயினாதீவு ஸ்ரீநாகபூசணி…

கொழும்பு வாழ் மக்களுக்கு எச்சரிக்கை…! ஆபத்தாக மாறியுள்ள மரங்கள்

கொழும்பு (colombo) நகர எல்லையில் கடந்த இரண்டு நாட்களில் சுமார் 20 மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முறிந்து வீழ்ந்த மரங்களில் அபாயகரமானதாக இனங்காணப்பட்ட மரங்களும் காணப்படுவதாக…

யாழ். தனியார் பேருந்து நிலையத்திற்கு அமைச்சர் டக்ளஸ் கண்காணிப்பு விஜயம் – பராமரிப்பு…

யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள வெளி மாவட்டங்களுக்கான தனியார் பேருந்து நிலையத்திற்கான கண்காணிப்பு விஜயம் ஒன்றை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றையதினம் (22.05.2024) மேற்கொண்டுள்ளார். இந்த விஜயத்தின்போது குறித்த பேருந்து நிலையத்தின்…

பேருந்து மோதி பாடசாலை மாணவி உயிரிழப்பு

கம்பளை புதிய குருந்துவத்தையில் இன்று காலை பேரவிலவிலிருந்து கம்பளை நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸில் மோதி பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் பதித்தலாவ, மல்கொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார்…

தென்னிலங்கையில் பல கோடி ரூபாய் மோசடி ; இணையத்தள விளம்பரங்கள் மூலம் பெண் கைது

இணையத்தில் வெளியிடப்பட்ட விளம்பரங்கள் மூலம் அதிக தொகை தருவதாக கூறி பல பகுதிகளில் உள்ளவர்களை தொடர்பு கொண்டு பல கோடி ரூபாய் மோசடி செய்த குற்றத்தில் பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்யத்துள்ளனர். இது விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,…

பலஸ்தீன அகதி முகாம் மீது இஸ்ரேல் கொடூர தாக்குதல் : மருத்துவர்,ஆசிரியர் உட்பட பலர் பலி

பலலஸ்தீன மேற்குக் கரையில் உள்ள ஜெனின்(Jenin )நகரின் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் இராணுவம் கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில்அறுவைச் சிகிச்சை மருத்துவர் மற்றும் ஆசிரியர் உட்பட 7 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் பலர்…

ஜூன் 1 முதல் புதிய Driving License விதி அமுல்., கட்டண விவரங்கள் இதோ..

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் புதிய விதியை உருவாக்கியுள்ளது. முக்கியமாக ஓட்டுநர் உரிமம் பெறும் முறையை மாற்றியுள்ளது. இந்த புதிய விதி ஜூன் 1 முதல் அமலுக்கு வருகிறது. இனிமேல், ஓட்டுநர் உரிமம் () பெறுவதற்கு வாகனம்…

மின் கட்டண திருத்தம் தொடர்பில் மீண்டும் குழப்பம்

மின் கட்டண திருத்த யோசனையை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிப்பதில் மேலும் தாமதம் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போது நிலவும் மழையினால் நீர் மின் உற்பத்தி தொடர்பான சரியான தகவல்களை உரிய நேரத்தில் பெற்றுக்கொள்ள முடியாத நிலை…

இலங்கையின் பணவீக்கம் தொடர்பில் முக்கிய தகவல்

தேசிய நுகர்வோர் விலை சுட்டெண்ணுக்கு அமைய நாட்டின் பணவீக்கத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயம் நேற்று (22.5.2025) தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில்…

நாட்டில் நிலவும் மோசமான காலநிலை: வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

நாடு முழுவதும் தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக அதிகரித்து வருகின்றமை காரணமாக தற்போது நிலவும் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல தடவைகள்…

ஈரான் அதிபரின் இறுதி சடங்கில் புடின்..

விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) ஈரானுக்கு செல்லவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய, ரஷ்ய…

கேள்விகளுக்கு சம்பந்தம் இல்லாமல் விடை.. இருந்தாலும் மதிப்பெண்கள் கொடுக்க என்ன காரணம்?

பள்ளித் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சம்பந்தம் இல்லாமல் விடையளித்த மாணவனுக்கு ஆசிரியர் மதிப்பெண்கள் வழங்கியுள்ளார். சில மாணவர்கள் தேர்வில் கேட்கப்படும் கேள்விக்கு சிரிக்கத்தக்க வகையிலும், ரசிக்கத்தக்க வகையிலும் விடையளிப்பார்கள்.…

இலங்கையில் பாடசாலைகள் மூடப்படுமா? கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலைகளும் இன்றையதினம்(22-05-2024) மூடப்படும் என நேற்றையதினம் சமூக வலைத்தளங்களில் பரவி வந்த தகவல் பொய்யானது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை நடைபெறும்…

குஜராத்தில் கைதான இலங்கை ஐ.எஸ் பயங்கரவாதிகள் பரபரப்பு வாக்குமூலம்

தாக்குதல் நடத்த பாகிஸ்தானில்(pakistan) இருந்து வரும் உத்தரவுக்காக காத்திருந்ததாக குஜராத்(gujarat)தில் கைதான இலங்கை(sri lanka)யைச் சேர்ந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் தெரிவித்துள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையை சேர்ந்த…

மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த வர்த்தகர்!

முந்தலம் - பரலங்காட்டுவ பகுதியில் மின்சாரம் தாக்கி வர்த்தகர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது தனது கால்நடைப் பண்ணையில் மின்சார திருத்த வேலையில் ஈடுபட்டிருந்த போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

ஈரான் ஜனாதிபதி உயிரிழப்பு-அனுதாபம் தெரிவித்து வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டது

ஈரான் ஜனாதிபதி உயிரிழப்பால் இன்று இலங்கையில் துக்க தினமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ள நிலையில் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பகுதியில் அனுதாபம் தெரிவித்து வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன் ஆங்காங்கே வெள்ளை கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.…

மக்கள் வெள்ளத்தில் ஈரான் அதிபரின் இறுதி ஊர்வலம்: மரணத்தில் தொடரும் மர்மம்

ஈரானின் (iran) அதிபர் மற்றும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சருக்கான இறுதி ஊர்வலம் வடமேற்கு ஈரானில் தற்போது ஆரம்பமாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானின் ஜோல்பா நகருக்கு அருகில் உள்ள மலைப் பகுதியில் உலங்கு வானூர்தி…

உலக பணக்காரர்கள் பட்டியலில் முன்னேறிய ரிஷி சுனக்

சண்டே டைம்ஸ் வெளியிட்டுள்ள உலக பணக்காரர்கள் பட்டியலில் 651 மில்லியன் பவுண்டுகள் சொத்துக்களுடன் 245வது இடத்திற்கு பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்- அக்ஷதா தம்பதியினர் முன்னேறியுள்ளனர். ரிஷி சுனக்- அக்ஷதா தம்பதியினர் கடந்த ஆண்டு 275-வது…

13.64 வினாடிகளில் 1 லிட்டர் எலுமிச்சை ஜூஸை குடித்து கின்னஸ் சாதனை!

13.64 வினாடிகளில் 1 லிட்டர் லெமன் ஜூஸை (எலுமிச்சை சாற்றை) குடித்து உலக சாதனை படைத்த ஒருவர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். கின்னஸ் சாதனை அமெரிக்காவின் இடாகோ மாகாணத்தைச் சேர்ந்தவர் டேவிட் ரஷ். இவர், 13.64 வினாடிகளில் 1 லிட்டர்…

அடுத்த ஆண்டு ஹரி மேகன் தம்பதியருக்கு எப்படி இருக்கும்: பிரபல ஜோதிடர் கூறும் ஆரூடம்

பிரித்தானிய இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும், நேற்று தங்கள் ஏழாவது ஆண்டு திருமண நாளைக் கொண்டாடிய நிலையில், அவர்களது எதிர்காலம் எப்படி இருக்கும் என ஆரூடம் கூறியுள்ளார் பிரபல ஜோதிடர் ஒருவர். இனி எல்லாம் நல்லதே நடக்கும் நேற்று, அதாவது,…

கனடா குடியேற்ற விதிகளில் மாற்றம்:இந்திய மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

கனடாவில் (Canada) இந்தியாவைச் சேர்ந்த பல மாணவர்கள் படித்து வரும் நிலையில், அந்நாட்டின் பிரின்ஸ் எட்வர்ட் ஐலண்ட் (Prince Edward Island) மாகாணம் திடீரென குடியேற்ற விதிகளை மாற்றியுள்ளது. இதன் காரணமாக குறித்த மாகாணத்தில் படித்து வரும்…

Bank Account -ற்கு திடீரென வந்த ரூ.9900 கோடி! குழப்பத்தில் விவசாயி எடுத்த முடிவு என்ன?

விவசாயி ஒருவரின் வங்கி கணக்கிற்கு திடீரென ரூ.9900 கோடி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரூ.9900 கோடி இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், பதோஹி மாவட்டத்தில் வசிக்கும் விவசாயி பானுபிரகாஷ். இவர், பேங்க் ஆப் பரோடா (Bank of Baroda)…

ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி ஏவுகணைத் தாக்குதலால் கொல்லப்பட்டாரா..!

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி(Ebrahim Raisi) சென்ற ஹெலிகொப்படர் விபத்துக்குள்ளான நிலையில் அவரும் அவருடன் பயணித்த அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் உட்பட முக்கியமானவர்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில், ஈரான்அதிபர் கலாநிதி…