;
Athirady Tamil News
Yearly Archives

2024

இலங்கை வரலாற்றில் முதன்முறை… IOC எரிபொருள் நிறுவனம் எடுத்துள்ள முடிவு!

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக IOC நிறுவனம் ஒக்டேன் 100 சூப்பர் ரக பெற்றோலை இலங்கைக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இந்தியாவின் தலைநகர் மும்பை ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில் இருந்து கடந்த 18 ஆம் திகதி இந்த எரிபொருள் தொகை இலங்கைக்கு ஏற்றுமதி…

பொலிஸாருக்கு பயந்து மாடியிருந்து குதித்த யுவதிக்கு நேர்ந்த கதி

வீடொன்றில் போதைப் பொருள் பயன்படுத்திக் கொண்டிருந்த யுவதியொருவர் பொலிஸாரிடமிருந்த தப்பிக்க மாடியிலிருந்து குதித்த போது கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். ஹோமாகம பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாதுக்க பஹல போபே குருன்தெனிய…

உதிரி பாகம் கூட கிடைக்காத பழைய ஹெலிகாப்டர்., ஈரான் ஜனாதிபதியின் உயிரைப் பறித்த முக்கிய…

ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ரைசி (Ebrahim Raisi) பயன்படுத்திய பெல் 212 ஹெலிகாப்டர் (Bell 212 helicopter) மிகவும் பழமையானது என…

இந்தியாவில் ISIS அமைப்புடன் தொடர்புடைய 4 பேர் கைது

இந்தியாவின் அகமதாபாத் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த சில நாட்களுக்குப் பிறகு, ISIS பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ISIS அமைப்புடன் தொடர்புடைய இலங்கையர்கள் கைது கைது செய்யப்பட்ட…

வடக்கு, கிழக்கு மக்களுக்கு 25 ஆம் திகதி வரை விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

வடக்கில் கடந்த 100 ஆண்டு கால வரலாற்றில் அதிகூடிய மே மாத மழைவீழ்ச்சி இந்த ஆண்டு மே மாதம் நிகழ்ந்துள்ளதாக யாழ். பல்கலைக்கழக புவியியற்துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். வடக்கில் மே மாத சராசரி மழைவீழ்ச்சி 90…

ஐஸ் போதைப் பொருட்களை சூட்சுமமாக விற்பனை-24 வயது சந்தேக நபரிடம் விசாரணை

மாணவர்களுக்கு ஐஸ் போதைப் பொருட்களை சூட்சுமமாக விற்பனை செய்து வந்த 24 வயது சந்தேக நபரை பெரிய நீலாவணை பொலிஸார் கைது விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நகர் புறத்தில் சந்தேகத்திற்கிடமாக…

நாடாளுமன்றில் சாப்பாடு சரியில்லை : சபாநாயகரிடம் எம்.பிக்கள் முறைப்பாடு

நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் தமக்கு வழங்கப்படும் உணவு தரமற்றதாக உள்ளதாக எம்.பி.க்கள் குழு குற்றம் சுமத்தியுள்ளது. சபைக் குழு கூட்டத்தில் சபாநாயகரிடம் எம்.பி.க்கள் குழு இது தொடர்பில் முறைப்பாடு அளித்தது. சபாநாயகரின் அறிவிப்பு…

ஈரான் ஜனாதிபதி மரணம்… இலங்கை அரசாங்கம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மறைவு அடுத்து இலங்கையில் இன்றைய தினத்தை (21-05-2024) துக்க தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட 09 பேர் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்ததை அடுத்து, உயிரிழந்தோரை நினைவு…

முள்ளிவாய்க்கால் படுகாெலைக்கு நீதி காேரி லண்டனில் பாேராட்டம்

முள்ளிவாய்க்காலில் நடந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்டு, ஈழத் தமிழர் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக் கோரி லண்டனில் உள்ள தமிழர்கள் சனிக்கிழமை (18.05) போராட்டத்தில் ஈடுபட்டனர். முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு இலங்கை அரசாங்கமே காரணம் என்றும்…

இப்ராஹிம் ரைசியின் மரணத்தில் இருக்கும் மர்மம்: சந்தேகம் வெளியிட்டுள்ள ஈரானின் ஆன்மீகத்…

ஈரான் அதிபரின் மரணம் ஏவுகணைத் தாக்குதலால் ஏற்பட்டிருக்கலாம் என ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அல் கமேனி (Ayatollah Ali Khamenei) சந்தேகம் வெளியிட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi)…

இதில் ஏதேனும் அறிகுறிகள் இருந்தால்… வேலை, பாடசாலை அல்லது நர்சரிக்கு செல்ல வேண்டாம்

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கானோருக்கு நோரோவைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளதை அடுத்து, சுகாதார பாதுகாப்பு அமைப்பு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகம் பிரித்தானியாவில் கடந்த ஆண்ட்டுடன் ஒப்பிடுகையில் இந்த…

இளவரசர் ஹரி – மேகன் தம்பதிக்கு நைஜீரியாவில் இலவச விமான சேவை அளித்தவர் தேடப்படும்…

பிரித்தானிய இளவரசர் ஹரி - மேகன் தம்பதிக்கு நைஜீரியாவில் கட்டணமில்லா விமான சேவையை அளித்தவர் நிதி முறைகேட்டில் சிக்கி அமெரிக்காவால் தேடப்படும் குற்றவாளி என்றே தகவல் வெளியாகியுள்ளது. நைஜீரியாவில் 3 நாட்கள் நைஜீரிய தனியார் விமான சேவை…

கனடாவில் ஏற்பட்டுள்ள புதிய நெருக்கடி: சொந்தங்களால் கைவிடப்பட்டுள்ள சடலங்கள்!

கனடாவின்(Canada) சில பிராந்தியங்களில் கடந்த சில ஆண்டுகளாக இறந்தவர்களின் உடல்கள் சொந்தங்களால் கைப்பற்றப்படாமல் அரசாங்கமே பாதுகாக்கும் நிலைக்கு காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இறுதிச்சடங்குகளுக்கான செலவு அதிகரித்துள்ளதன்…

ஜேர்மனியில் அதிர்ச்சி சம்பவம்… மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 38 சிறார்கள்: 700…

ஜேர்மனியில் பெந்தெகொஸ்தே கூடார முகாம் மீது மின்னல் தாக்கியதில் 38 சிறார்கள் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில், அப்பகுதியில் இருந்து 700 பேர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அதிர்ச்சி சம்பவம் ஜேர்மனியின் Soest மாவட்டத்திலேயே குறித்த…

சமஷ்டி உத்தரவாதம் வழங்கப்படும் வரையில் ஜனாதிபதி தேர்தலை முழுதாய் புறக்கணிப்போம் –…

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலை ஒற்றையாட்சி நீக்கப்பட்டு சமஷ்டி அடிப்படையிலான உத்தரவாதம் வழங்கப்படும் வரையில் முழுமையாக புறக்கணிப்போம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறைகூவல் விடுத்துள்ளது. ‘ஜனாதிபதி தேர்தலைப் புறக்கணிப்போம்: தமிழின நலன்…

ஆப்கானிஸ்தானில் மழை, வெள்ளத்தால் 370 பேர் பலி., 1600 பேர் காயம்…

மூன்று வாரங்களாக ஆப்கானிஸ்தானில் பெய்து வரும் கனமழையால் 370க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. 1600 பேர் காயமடைந்துள்ளனர். தாலிபான் அதிகாரிகளின் கூற்றுப்படி, கோர் மாகாணத்தில் அதிக சேதம் ஏற்பட்டுள்ளது. இங்கு சனிக்கிழமை (மே…

நாளையும் பாடசாலைகளுக்கு விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் நாளையும் (21) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை வடமேற்கு மாகாண கல்விப் பணிப்பாளர் அலுவலகம் அறிவித்துள்ளது. புத்தளம் மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை…

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு கோரிக்கை: ஜனாதிபதிக்கு பறந்த கடிதம்

நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பூஜ்ய கலகொட அத்தே ஞானசார தேரருக்கு(Galagoda Aththe Gnanasara) ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குமாறு மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர். வெசாக் போய தினத்தை…

கஞ்சா வழக்கு…சவுக்கு சங்கருக்கு மதுரை நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

சவுக்கு சங்கர் கைது பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் அளித்த பேட்டி ஒன்றில், காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசினார் என அவர் மீது புகார்கள் எழுந்தன. அதே போல, அவர் மீது கஞ்சா வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது.…

இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் பப்பாளி.. வெறும் வயிற்றில் சாப்பிட்டால் என்ன நடக்கும்?

மக்களால் அதிகம் விரும்பி சாப்பிடும் பழங்களில் பப்பாளி பழமும் ஒன்று. இதனை பல காரணங்களால் மக்கள் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் யாரும் அறியாத ஒரு சிறப்பு பண்பு பப்பாளிப்பழத்திற்கு இருக்கிறது. அந்த வகையில் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும்…

நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்

தொடரும் மழையினால் வயிற்றுப்போக்கு நோய் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடு பூராகவும் தானம்…

ஈரானிய அதிபர் பயணித்த உலங்கு வானூர்தி விபத்து: மீட்பு பணியில் ஏற்பட்டுள்ள சிக்கல்

புதிய இணைப்பு ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசிபயணித்த உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதை தொடர்ந்து பல மணிநேர தேடுதலுக்குப் பிறகு, விபத்து நடந்த இடத்தைக் கண்டுபிடித்துள்ளதாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அங்கு குழுக்களை…

தொழிலில் ஆபத்தை எதிர்கொள்ளவுள்ள சபுகஸ்கந்த சுத்திகரிப்பு ஆலை பணியாளர்கள்

நாட்டின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான சபுகஸ்கந்த சுத்திகரிப்பு ஆலையில் உள்ள 650 க்கும் மேற்பட்ட பணியாளர்கள், தமது தொழிலில் ஆபத்தை எதிர்கொள்ளவுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த நிலையம், தனியான பொது நிறுவனமாக மாற்றப்படுவதால்…

அமெரிக்காவில் திடீரென்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூடு : 3 பேர் பலி

அமெரிக்காவின் (America) ஓகியோ மாகாண தலைநகர் கொலம்பசில் உள்ள வெயின்லேண்ட் பூங்கா அருகே திடீரென்று மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் மூன்று பேர்…

இத்துனூண்டு தான்.. ஆனால் சத்தம் யானையை விட அதிகம் – அதிசய மீன் பற்றி தெரியுமா?

சிறிய அளவிலான மீன் ஒன்று யானையை விட அதிக ஒலி எழுப்புவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதிக ஒலி உலகின் மிகச் சிறிய மீன்களில் ஒன்றாக டேனியோனெல்லா செரிபிரம் (Danionella cerebrum) கருதப்படுகிறது. இந்த மீன் கண்ணாடி போன்ற ஒளி…

பல கோடி பெறுமதியானது என நம்பப்படும் நீல தூணா சிக்கியது

49 கிலோ நிறையுடைய பல கோடி பெறுமதியானது என நம்பப்படும் நீல தூணா அல்லது உள்ளுரில் நீல ஹெலவள்ளா(ஹென்டா) சிக்கியது. காரைதீவு பகுதியில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் தூண்டிலில் சுமார் கோடிக்கணக்கான பெறுமதியானது என…

இரவை பகல் போல் மாற்றிய விண்கல்: பகிரப்படும் காணொளி

போர்த்துக்கல் (Portugal) நாட்டில் இரவை பகல் போல் மாற்றிய பிரகாசமான விண்கல் (Meteor) ஒன்றின் காணொளி சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. குறித்த விண்கல்லானது ஸ்பெயின் (Spain) மற்றும் போர்த்துக்கல் நாடுகளுக்கு இடையே நேற்று…

கோடிக்கணக்கில் லாபம் ஈட்டும் விமான நிறுவனம்: மேலதிக கொடுப்பனவாக 8 மாத சம்பளம்

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (Singapore Airlines) நிறுவனமானது, அதன் ஊழியர்களுக்கு 8 மாத சம்பளத்தை மேலதிக கொடுப்பனவாக வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு, எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைத்ததால் எட்டு மாத…

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா தலைமறைவு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகின்றது. கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பில் டயானா கமகேவை சந்தேகநபராகக் குறிப்பிட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.…

தமிழ் மக்களுக்கான கடமையை மறுக்கும் மேற்குல ராஜதந்திரிகள் : மனோ கணேசன் குற்றசாட்டு

தமிழ் மக்கள் தொடர்பில் மேற்கு நாட்டு ராஜதந்திரிகள் தனது கடமையை சரியாக செய்யவில்லையென தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் (Mano Ganeshan) குற்றம் சுமத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “வருடா வருடம் முரண்பாடுகள்…

ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலை ஒரே நாளில் நடத்துமாறு கோரிக்கை

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை ஒரே நாளில் நடத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தி (SJB), அரசாங்கத்திடம் கோரியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருணா (Harshana Rajakaruna) இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.…

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இலங்கைக்கு உரித்தான தவளை

இலங்கைக்கே (Sri Lanka) உரித்தானது என கூறப்படும் தங்கம் போல மின்னும் அபூர்வ தவளை இந்தியாவில் (India)கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்திய விலங்கியல் ஆய்வகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், கிழக்குத் தொடர்ச்சி மலையின் தென்கோடியில் உள்ள சித்தூர்…

யாழ் நண்பர்களின் பத்தாவது வருட நிறைவு நிகழ்வு..!!

யாழ் நண்பர்களின் 10ஆவது வருட நிறைவை முன்னிட்டு சமூக பெரியார்களை கௌரவித்து முத்திரைகள் வெளியிடப்பட்டன. யாழ் நண்பர்களின் 10ஆவது வருட நிறைவை முன்னிட்டு யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்று (19/05/2024) ஏற்பாடு செய்யப்பட்ட…

ஈரான் தலைவரின் மறைவு : நரேந்திர மோடி இரங்கல்

ஈரானின் அதிபர் இப்ராஹிம் ரைசியின் (Ebrahim Raisi) சோகமான மறைவு ஆழ்ந்த வருத்தமும் அதிர்ச்சியுமளித்துள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) தெரிவித்துள்ளார். குறித்த தகவலை அவர் தனது எக்ஸ் (Twitter) தளத்தில் வெளியிட்டுள்ள…