;
Athirady Tamil News
Yearly Archives

2024

10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள் என்ன காரணம் தெரியுமா? வைரலாகும் வீடியோ

பன்னா பழங்குடி மக்கள் வெறும் காலில் நடப்பதை தவிர்த்து 10 அடி குச்சி கொண்டு நடப்பதற்கான காரணத்தை இந்த பதிவில் பார்க்கலாம். வைரல் வீடியோ இன்றைய உலகில் 10-அடி உயரமான ஸ்டில்ட்களில் நடப்பது நடைமுறைக்கு சாத்தியமற்றதாகத் தோன்றும் நிலைமையில்…

யாழில் வீசிய காற்றால் முழுமையாக சேதமடைந்த கோவில் கூரை

யாழ்ப்பாணத்தில் (jaffna) உள்ள ஆலயம் ஒன்றின் கூரை நேற்று மழையுடன் வீசிய காற்று காரணமாக முழுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தகவலை யாழ்ப்பாண அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா…

இளவரசி கேட்டுக்கு அறுவை சிகிச்சை செய்ய மற்றொரு நாட்டிலிருந்து பறந்து வந்த மருத்துவர்கள்:…

பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டனுக்கு இந்த ஆண்டு ஜனவரி மாதம் உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. அதற்காக அவர் அறுவை சிகிச்சை செய்துகொண்டதாக மட்டும் செய்திகள் வெளியாகின. ஆனால், அந்த அறுவை சிகிச்சை தொடர்பான எந்த விவரங்களும் வெளியிடப்படவில்லை.…

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் பணியாளர்கள் கனடாவிலிருந்து வெளியேறும் அபாயம்

கனடா அரசின் ஒரு நடைமுறை, பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் பணியாளர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது. அது என்ன நடைமுறை? கனடாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பிப்போரை, அவர்களுடைய வயது, கல்வி, ஆங்கிலப் புலமை மற்றும்…

இலங்கை மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! அவதானம்

இலங்கை கடற்பகுதிக்குள் சிறிய படகுகளின் ஊடாக மீன்பிடியில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு கடற்றொழில் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. இன்றையதினம் நண்பகல் 12.00 மணியில் இருந்து மீள் அறிவித்தல் வரும் வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என…

வேம்பு நீர் குடிப்பதால் இத்தனை ஆரோக்கியமா? தெரிஞ்சிக்காம விட்டுடோமே

வேப்ப மரத்தின் எல்லா பாகங்கள் பிரதானமாக மருத்துவத்திற்காகவே பயன்படுத்தப்படுகின்றன. எனவே தினசரி காலையில் வெறும் வயிற்றில் வேம்பு நீரை குடிப்பதன் மூலம் நமது ஆரோக்கியத்திற்கு உதவுகின்றது. அவ்வாறு, வேம்பு நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்…

மேலும் இரண்டு நேட்டோ நாடுகளின் தலைநகரங்கள் ரஷ்யாவுக்கு… புடின் ஆதரவாளர் கொக்கரிப்பு

மூன்றாம் உலகப்போர் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்னும் சூழல் நிலவுகையில், புடின் ஆதரவாளர் ஒருவர், மேலும் இரண்டு நேட்டோ நாடுகளின் தலைநகரங்கள் ரஷ்யாவுக்கு சொந்தமாகும் என்று கூறியுள்ள விடயம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இரண்டு…

வரலாற்றிலேயே முதல்முறை…ஜேர்மன் பாஸ்போர்ட் வழங்குவதில் ஏற்பட்டுள்ள பிரச்சினை

ஜேர்மன் பாஸ்போர்ட்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக, ஜேர்மன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜேர்மன் பாஸ்போர்ட்கள் வழங்குவதில் தாமதம் ஏராளமானோர் ஜேர்மன் பாஸ்போர்ட் பெறவும், புதுப்பிக்கவும் விண்ணப்பித்துள்ளதால், அவர்கள் பாஸ்போர்ட்…

கொழும்பில் ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் கைது

கொழும்பு 02, முத்தையா வீதி பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றின் தரிப்பிடத்தில் ஈரானிய தூதுவரை தாக்கிய வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வர்த்தக நிலையமொன்றின் தரிப்பிடத்திற்குள் தூதுவர் பிரவேசித்த போது, ​​மற்றொரு காரின்…

ரணில் ஜனாதிபதியானால் பிரதமராகும் தொழில் அதிபர்

இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) ஜனாதிபதியானால் கெசினோ நிறுவன உரிமையாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேரா (Dhammika Perera) பிரதமர் நிலைக்கு பரிந்துரைக்கப்படுவார் என்று…

தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை… வெள்ளத்தில் மூழ்கிய புத்தளம்!

புத்தளத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக பல கிராமங்கள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளன. புத்தளம் நகர சபைக்கு உட்பட்ட பல கிராமங்கள்…

குறைவடைந்த சாதிக்காய் விலை: வெளிநாட்டு செலாவணியில் பாரிய வீழ்ச்சி

இலங்கைக்கு வெளிநாட்டுச் செலாவணியைப் பெற்றுத் தரும் முக்கிய ஏற்றுமதி விவசாய உற்பத்தியான சாதிக்காயின் (Nutmeg) விலை பாரியளவில் வீழ்ச்சி அடைந்துள்ளதால் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக கண்டி (Kandy) மாவட்ட விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.…

ஜனாதிபதியின் வடக்கு விஜயம் தொடர்பில் கலந்துரையாடல்

வடக்கு மாகாணத்திற்கான ஜனாதிபதியின் விஜயம் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ்…

இந்திய மசாலா பொருள்களுக்கு நேபாளம் தடை

இந்தியாவில் தயாரிக்கப்படும் எம்டிஹெச், எவரஸ்ட் மசாலா பொருள்களை விற்பனை செய்யவும் இறக்குமதி செய்யவும் நேபாளம் தடை விதித்துள்ளது. தரம் குறைந்திருக்கும் காரணத்தின் அடிப்படையில் இந்த மசாலா பொருள்களுக்கு சிங்கப்பூா், ஹாங்காங் நாடுகளைத்…

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

தென்தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், மேற்கு தொடர்ச்சி மலையில் 3 நாள்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், விருதுநகர்…

இலங்கையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை படுகொலை செய்த நபர்! வெளியான அதிர்ச்சி பின்னணி

குருணாகல் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை நபர் ஒருவர் வீட்டில் வைத்து படுகொலை செய்துள்ளார். இந்த சம்பவம் மீரிகம - மாலதெனிய, நால்ல பிரதேசத்தில் இன்றையதினம் (19-05-2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் 80 வயதான…

அதிகரித்துள்ள ஓய்வூதியம் : நிதி அமைச்சு சார்பில் வெளியான அறிவிப்பு

மக்கள் தொடர்ந்தும் சிரமங்களை சந்தித்த வருவதாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்றன. ஆனால் மக்களுக்கு பல்வேறு சலுகைகளை நாங்கள் அறிவித்துள்ளோம். பணம் இல்லையென்று எப்படி கூறுகின்றீர்கள். அஸ்வெசும நிவாரணத் திட்டம் உள்ளிட்ட பல நன்மைகள்…

கொழும்பில் வெள்ள அபாய பகுதிகளாக 22 இடங்கள் அடையாளம்!

கொழும்பில் வெள்ள அபாய பகுதிகள் 22 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. மேலும், வடிகால் அமைப்புகளின் முறைகேடு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அதன் பொறியாளர் குறிப்பிட்டுள்ளார். நீர் வடிந்து செல்லும்…

அதிகரித்த பொது மக்களின் வாழ்க்கை செலவு: ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் (Ranil Wickramasinghe) பொது மக்களின் வாழ்க்கை செலவினை குறைக்க முடியவில்லை என முன்னாள் பிரதி அமைச்சர் சோமசுந்தரம் கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் (Batticaloa) அமைந்துள்ள அவரது காரியாலயத்தில்…

இருபாலை தென்கோவை கற்பகப் பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா

இருபாலை தென்கோவை கற்பகப் பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை(19.05.2024) காலை 10 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து 16 நாட்கள் திருவிழாக்கள் நடைபெறவுள்ளன. எதிர்வரும் 02ஆம் திகதி காலை…

பறந்து கொண்டிருந்த விமானத்தில் திருமண ஒத்திகை!

நடுவானில் விமானத்தில் பறந்து கொண்டிருந்தபோது விமான பணிப்பெண் ஒருவர் சக பயணி ஒருவருடன் திருமண சடங்கு ஒத்திகையில் ஈடுபடுவது தொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் காட்டுத்தீபோல பரவி வருகிறது. வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம்…

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

பாகிஸ்தானில் மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் மினி டிரக் ஒன்று சனிக்கிழமை கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் பன்னு மாவட்டத்தில் இருந்து பஞ்சாபின்…

அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? அன்புமணி கேள்வி

ஆன்லைன் சூதாட்டத்திற்கு கடந்த 3 நாட்களில் இருவர் பலி: அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? என பாமக அன்புமணி ராமதாஸ் வினவியுள்ளார். அன்புமணி அறிக்கை இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம்…

சுவிட்சர்லாந்தில் சுவிஸ் குடிமக்களைவிட அதிக ஊதியம் பெறும் வெளிநாட்டவர்கள்: ஒரு…

சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, பொதுவாக சுவிஸ் குடிமக்களைவிட வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் குறைவாகத்தான் இருக்கும் என்றே பலரும் கருதுகிறார்கள். ஆனால், சில துறைகளில் பணி செய்யும் வெளிநாட்டவர்கள் மட்டும் சுவிஸ் குடிமக்களை விட அதிக…

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

இலங்கையின் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார். இன்று (19.05.2024) அதிகாலை 03 மணி முதல் நாளை (20.05.2024) அதிகாலை 03.00…

நிதி அமைச்சராக ஹர்ச டி சில்வா…! சஜித் அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் நிதி அமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வாவே (Harsha de Sliva) நியமிக்கப்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது. இதனை ஐக்கிய மக்கள் சக்தியின் (Samagi Jana Balawegaya) தலைவர் சஜித் பிரேமதாச (Sajith…

காவல்துறையினரால் தாக்கப்பட்ட 13 வயது பாடசாலை மாணவன்…! எழுந்துள்ள குற்றச்சாட்டு

13 வயது பாடசாலை மாணவன் ஒருவன் காவல்துறை உத்தியோகத்தர்கள் குழுவினால் தாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். அத்துடன் தாக்குதலுக்குள்ளானதாக தெரிவிக்கப்படும் மாணவன் குருநாகல் (kurunegala) போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக…

இலங்கையை முன்னோக்கி கொண்டு செல்ல தயார்: சரத் பொன்சேகா உறுதி

இலங்கையை (Sri Lanka) முன்னோக்கி கொண்டு செல்வதற்கு எந்த சவாலையும் எதிர்கொள்ள, தாம் தயார் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா (Sarath Fonseka) தனது 'X' பதிவில் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக இராணுவத்தை வழிநடத்தி…

ரிஷி சுனக், மனைவி சொத்து மதிப்பு அதிகரிப்பு

இந்திய வம்சாவளியைச் சோ்ந்த பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக், அவா் மனைவி அக்ஷதா மூா்த்தியின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டு சுமாா் ரூ.160 கோடி அதிகரித்துள்ளது. பிரிட்டனின் மிகப் பெரிய பணக்காரா்களின் பட்டியலை ‘சண்டே டைம்ஸ்’ இதழ் ஆண்டுதோறும்…

கோவில் குளத்தில் நீந்தச் சென்ற இளைஞர்கள்: செல்பியால் தெரியவந்த அதிரவைக்கும் உண்மை

இந்தியாவின் பெங்களூருவில், சில பதின்மவயது மாணவர்கள் சுற்றுலா சென்ற நிலையில், கோவில் குளம் ஒன்றில் நீந்தி விளையாடியுள்ளார்கள். அப்போது அவர்களில் ஒருவர் எடுத்த ஒரு செல்பி, அதிரவைக்கும் ஒரு செய்தியை வெளிக்கொணர்ந்தது! கோவில் குளத்தில்…

மரக்கறிகள் மற்றும் பழங்கள் இறக்குமதிக்கு செலவிடப்பட்டுள்ள டொலர்கள்

இந்த வருடத்தின் (2024) முதல் மூன்று மாதங்களில் 120.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மரக்கறிகள் மற்றும் பழங்களை இறக்குமதி செய்வதற்கு செலவிடப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம்…

சொகுசு வாகன உதிரிபாகங்கள் இறக்குமதி: அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள அதிக இழப்பு

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வாகன பதிவு மென்பொருளின் பிரதியை உடனடியாக நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகத்திற்கு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார். கடந்த 15 வருடங்களில்…

நெடுந்தீவுக்கு தடையில்லா மின்சாரம்

நெடுந்தீவு பிரதேசத்தில் தடையற்ற 24 மணி நேர மின்சார வழங்கலுக்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் சீரான மின்சார வழங்கல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமக்கான அவசர தேவைகளில் அதிக…

புற்றுநோய் கண்டறியப்பட்டபின் முதன்முறையாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் மன்னர் சார்லஸ்

சமீபத்தில், மன்னர் சார்லஸ் எப்படி இருக்கிறார் என ராணி கமீலாவிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, அவரது உடல் நிலையில் சீரான முன்னேற்றம் உள்ளது, ஆனால், அவர் ஓய்வே எடுக்கமாட்டேன்கிறார், வேலை செய்துகொண்டேயிருக்கிறார் என சலித்துக்கொண்டார் கமீலா.…